. Tamil Hot Stories – நேரம் பணிரெண்டு மணி..! கார் ஸ்டேண்டில் நண்பர்கள் எல்லோரும் வெட்டி அரட்டையில்தான் ஈடுபட்டிருந்தோம்..! இப்போது நான்… எப்படியாவது இங்கிருந்து கிளம்ப வேண்டும்… என்ன சொல்லித் தப்பிக்கலாம் என யோசித்து…வழி கண்டு பிடித்தேன்..!!(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILAN”ஓகேப்பா… நான் கெளம்பறேன்…!!” என நான் சொல்ல…”கெளம்பறியா..? எங்கடா..?” என்றான் குணா.
” நித்யாளுக்கு காச்சல்னு நேத்து ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனேன்..! இப்ப எப்படி இருக்கானு போய்.. ஒரு எட்டு பாத்துட்டு… அப்படியே பெரியம்மாள போய் பாத்துட்டு வரேன்..!! ” என்க…இப்போதுதான் நித்யா விடயம் தெரிந்த.. குணா..கேட்டான்.
”ஏன்… அவளுக்கு என்னாச்சு..?””காச்சல்னு நேத்து… உங்க மாமா போன் பண்ணிச்சொன்னாரு… ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகச்சொல்லி…!! அதான் கூட்டிட்டு போய்… ஊசி போட்டு…வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்..!! இன்னிக்கு எப்படி இருக்கானு தெரில… போய் அவளையும் பாத்துட்டு.. போலாம்னு..!! எங்க பெரியம்மாள வேற பாத்தே ஒரு வாரத்துக்கு மேலாச்சு..!!” என்றேன்.
யோசணையாக”ம்… சரிடா…!! நான் போன் பண்றேன்…!!” என்றான் குணா.
ஸ்டேண்டிலிருந்து கிளம்பி… நித்யா வீட்டிற்குப் போனேன்.
அவள் இல்லை.
அவளது பாட்டிதான் இருந்தாள்.
!”நித்யா இல்லைங்களா..?” என அவளிடம் கேட்டேன்.
”காலேஜ்க்கு போய்ட்டாப்பா..!! உக்காரு வா..!!””இல்ல… பரவால்லங்க…!! சரி.. இப்ப எப்படி இருக்குன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்..!! ””அதெல்லாம் நேத்து ராத்திரியே…நல்லாகிட்டா…!! ஊசி போட்டுட்டு வந்து… மாத்திரை போட்டதுமே காச்சல் விட்றுச்சு..!! காலைல நல்லாத்தான் போனா…!!”கால் மணிநேரம் பேசிக்கொண்டிருந்த பின்… அங்கிருந்து கிளம்பினேன்.
நேராக பாருக்குப் போய் ஒரு பீர் குடித்தேன்…!! அப்பறம்… ஒரு பேக்கரி… ஒரு பழமுதிர் நிலையம்…ஒரு பூக்கடை… ஹோட்டல்…என விசிட் அடித்து… ஆட்டோ அமர்த்திக்கொண்டு… திரும்பும் வழியில் டாஸ்மாக் முன்பாக நிறுத்தி.. மறுபடி இரண்டு பீர் புட்டிகள் வாங்கிக்கொண்டேன்..!!நான் வீடு திரும்பியபோது… மதியமாகிவிட்டது.
வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.
வெளிக்கதவின் சுவர்மேல் காகம் ஒன்று உட்கார்ந்திருந்தது.
என்னைப் பார்த்ததும் ‘ கா..கா ‘ எனக் கத்திக்கொண்டே பறந்து போனது..!!கதவைத் தட்டினேன்.
நீ விரிந்த கதவின் பின்னால் நின்று சிரித்தாய்.
”ஹாய்…” எனச் சிரித்தேன்.
”வாங்க…”நான் உள்ளே நுழையக் கதவைச் சாத்தினாய்.
வீட்டுக்குள் போய்… நான் வாங்கி வந்த பார்சலை டேபிள் மேல் வைத்து விட்டு… உடைகளைக் களைய… நீ என் பக்கத்தில் வந்து நின்றாய்.
”என்ன வாங்கிட்டு வந்துருக்கேனு பாக்கலையா..?” என நான் கேட்க..”அது.. என்ன ஓடியாங்க போகும்..? வெயில்ல போய்ட்டு வரீங்களே… பாருங்க.. வேத்து ஒழுகுது..” என்று.. துண்டால் என் வியர்வை ஈரம் துடைத்தாய்.
இப்போது நீ.. நன்றாகத் தலைவாரி.. கொஞ்சம் மேக்கப் எல்லாம் செய்து… பார்வைக்குக் கவர்ச்சியாகத் தோண்றினாய்.
நான் உடம்பில் ஜட்டியோடு நிற்க… நீ போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாய்.
உண்மையில் எனக்கு தாகமெல்லாம் இல்லை.
இருப்பினும் நீ கொடுத்ததற்காக.. வாங்கிக் குடித்தேன்.
தண்ணீர் குடித்த பின்… ஜட்டியுடன் பாத்ரூம் போய்… வியர்வைக் கசகசப்பைக் கழுவிக்கொண்டு வந்தேன்.
நீ பார்சல்களைப் பிரித்து எடுத்து வைத்திருந்தாய்.
உணவுக்கு பிரியாணி..அயிட்டங்கள்..!! இரண்டு பீர்..புட்டிகள்..!! ஆப்பிள்… திராட்சை.. உள்ளிட்ட சில.. பழ வகைகள்.
!! பிளம் கேக்.. ஊட்டி வருக்கி…உள்ளிட்ட சில பேக்கரி அயிட்டங்கள்..!! மல்லிகை… முள்ளை இரண்டுமாக பூச்சரம்..!!”சாப்பிடலாமா..?”என நான் கேட்க…”ம்..!!” என மலர்ந்த முகத்துடன் சிரித்தாய்.
” நீ குடிச்சதே இல்லியா..?””ஐயோ.. இல்லீங்…””ஏய்… நா எதும் நெனச்சுக்க மாட்டேன்.
பொய் சொல்லாம சொல்லு…!!””ஐயோ…! நெஜமாலுமே இல்லீங்க…!!”” பீரு..?””எல்லாம்.. ஒன்னுதானுங்களே..?”” கிட்டத்தட்ட… அப்படித்தான்..!! பரவால்ல… இன்னிக்கு நீ கொஞ்சம் குடிக்கற… எனக்காக..!! ” என்று நான் உன்னை அணைக்க…”செரிங்க…” என்றாய்.
உன்னை இருக்கி…அணத்தது முத்தமிட்டு… ”ஆரம்பிக்கலாமா..?” எனக் கேட்டேன்.
”எதங்க…?” என்றாய்.
”எல்லாத்தையுமே..?””செரிங்க…” என்று சிரித்தாய்..!உணவு அயிட்டங்களைப் பிரித்து வைத்து விட்டு… பீர் புட்டியை பல்லால் கடித்துத் திறந்தேன்.
உன்னிடம் ஒன்றைக் கொடுத்துக் குடிக்கச் செய்தேன்.
தயக்கத்துக்குப் பின்…குடித்த நீ….
முதல்முறை பீர் உன் தொண்டையில் இறங்கியபோது… அதன் கசப்புத்தண்மையில் கொஞ்சம் சிலிப்பிக் கொண்டாய்.
”என்னங்க… இப்படி இருக்குது..?” என்று கேட்டாய்.
”ம்..!! ஒன்னும் ஆகாது குடி..!!” என நான் குடிக்க… அதைப் பார்த்து… நீயும் குடித்தாய்..!போதை ஏற…ஏறவே சாப்பிட்டோம்.
சாப்பிட்டு முடிந்ததும்… இருவருமே கட்டிலில் சரிந்தோம்..!! நிர்வாணமாக சரசங்கள் பயின்றோம்…!! போதை மயக்கம் தந்த கிறக்கத்தில்… காமச்சுகத்தில் திளைத்து… உடலுறவினோம்…!! அப்பறம்… அப்படியே களைத்துப் போய்… நான் கண்ணயர்ந்தேன்..!!நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நான்… உடல் புழுக்கத்தால்… உறக்கம் கலைந்தேன்..! மேலே பேன் ஓடவில்லை..!! கரண்ட் கட்… ‘சட்..’ வியர்த்து ஒழுகியது..!!அருகில் பார்த்தேன்.
நீ கண்கள் மூடிப் படுத்திருந்தாய்.
உன் மார்பில் கை போட.. கண்களைத் திறந்தாய்.
”தூங்கிட்டியா..?” என்று கேட்டேன்.
”இல்லீங்க..” என்றாய் ”சும்மா கண்ண மூடி படுத்திருந்தேன்..””கரண்ட்டு எப்ப போச்சு…?”” கொஞ்ச நேரமாசசுங்க..”” ஒரே வேக்காடு இருக்கு..”” ஆமாங்க…”மணி பார்த்தேன்.
நான்கு இருபது..!நீ என் பக்கம் புரண்டவாறு கேட்டாய் ”காபி வேனுங்களா..?”” ம்…!!”” நா போயி.. பாலு வாங்கிட்டு வரட்டுங்களா..?””ம்..!!” உன் மார்பை இருக்கி.. உன்னை வாசம் பிடித்தேன்.
உன் உதட்டைக் கவ்வி.. உறிஞ்சிவிட்டு… விலகினேன்.
நீ.. மெதுவாக விலகி எழுந்து.. உட்கார்ந்து உன் உடைகளை சரி பண்ணிக்கொண்டு.
.
பாத்ரூம் போனாய்.
! நான் படுக்கையை விட்டு எழவில்லை.
உள்ளே வந்தவள்.. ஈரம் துடைத்து… ”பால் வாங்கிட்டு வரங்க..” என்றுவிட்டுப் போனாய்.
நானும் எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தேன்.
இடுப்பில் லுங்கி கட்டிக்கொண்டு..ஜன்னலைத் திறந்து வைத்து விட்டு… கட்டிலில் உட்கார்ந்தேன்.
பால் வாங்கி வந்த நீ… காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாய்..!!இரவு..!! விளக்கு எரிந்து கொண்டிருந்தது..! டிவி ஓடிக்கொண்டிருந்தது..! உன் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தேன்..!!நீ.. என் மீசையை நீவியவாறு கேட்டாய்.
”பீடி.. சிகரெட்டெல்லாம் குடிக்க மாட்டிங்களா..?”” ம்கூம்…”” உங்க ஒதடு.. அழகாருக்குங்க..!! புள்ளைங்க ஒதடு மாதிரி..!!””அப்படியா…?””ஆமாங்க…”” ஆனா நெறைய பீர் குடிப்பேன்..!! பொண்ணுகள சைட்டடிப்பேன்..!! அப்பறம்…””ஆ..! அப்பறங்க…?”” உன்ன மாதிரி..குட்டிங்க கெடைச்சா.. ஒரு மிதி.. மிதிப்பேன்..!!””ரொம்ப நல்லாவே மிதிக்கறீங்க..!! ஆனா ரொம்ப நல்லவங்க..!!””இது.. உன்கிட்ட மட்டும்தான்..”” எனக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க.. உங்கள..” என்று சிரித்தாய்.
”என்ன லவ் பண்றியா..?”” ஐயோ.. அதெல்லாம் இல்லீங்க..!! நான்… அப்படியெல்லாம் நொனைக்கலீங்க..! உங்க மேல.. ரொம்ப மரியாதைங்க..!! அதத்தாங்க சொன்னேன்..!!” என்ற நீ… சிறிது நேரம் அமைதியாக இருந்தாய்.
”தாமரை..” என்றேன்.
”என்னங்க…?”” என்ன யோசணை…?”பெருமூச்சு விட்டாய் ”ஒன்னுமில்லீங்க…”” பேன்சி கடைக்கு வேலைக்கு போறதான..?”” ம்..ம்..! போறங்க..!! ஏங்க..?”” இல்ல… புடிக்கலியோ.. என்னமோனு கேட்டேன்..”” என்னங்க..நீங்க…? ரொம்ப புடிச்சிருக்குங்க..!!””சரி… உன்னோட தொழில என்ன பண்ணுவ..?””விட்றுவங்க..”” நெஜமாவா…?”” அந்த… ஆத்தா சத்தியமாங்க..!”” எந்த ஆத்தா…?”” பத்ரகாளி ஆத்தா…””ஓ..!! அப்ப நீ மறுபடி தொழில் பண்ண மாட்ட..?””மாட்டங்க…!!”” ஆன.. எனக்கு… உன்ன ரொம்ப புடிச்சிருக்கே..?”சிரித்தாய் ”அதுக்கென்னங்க..”” எனக்கு.. நீ வேனுமே..””ஐயோ.. நீங்க எப்ப கூப்டாலும் வரங்க…””உனக்கு கல்யாணமாகறவரைதான்.
.
”” நா… கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டங்க..””ஏன் தாமரை…?””எனக்கெல்லாம்.. அது.. ஆகாதுங்க…!!””உனக்கொன்னும் வயசாகிடலையே..?”வெறுமனே சிரித்தாய்.
”சரி… பாக்கலாம்…” என்றேன் ”காலம் மாறும்..!!””ஆனாக்கா.. என்னோட இது மாறாதுங்க..”” அப்படி.. சொல்லாத..!””நீங்களே வேனா… பாருங்க..” என்றாய் திடமான குரலில்..!!!!–சொல்லுவேன்…..!!!! Pundai Nakkum Tamil Hot StoriesNEXT PART
ஆதாரம்:இணையம்