இருண்ட

பனித்துளி 3

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பனித்துளி 3

. Tamil Kamaveri – ”டைமாய்ட்டிருக்கு..” என நினனவு படுத்தினாள் உமா.
”பணம் ஏற்பாடு பண்றீஙககளா..ப்ளீஸ்.
.
” ” இதோ… போறேன்.
.. போறேன்…” என அவசரமாக எழுந்து சட்டையை மாட்டினான் சந்தியாவின் கணவன்.
”உக்காரு உமா.
.. பணத்தோட வர்றேன்..” என பக்கத்தில் வந்து.
.. அவள் உதட்டை.. ஒரு.
.
உறிஞ்சு.. உறிஞ்சி விட்டு.
.. வெளியே போனான்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILANசேரில் உட்கார்ந்தாள் உமா.
டிவியில் மனம் லயிக்கவில்லை.
மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத.. பாரம்.
உடம்பில் ஏதோ ஒரு அருவருப்பு.. உண்டாவது போன்ற…உணர்வு… .
! உடலுறவு அனுபவம்.. அவளுக்குப் புதிதல்ல.. ஆனாலும் தன்மீதே.. ஒரு வித அசூசை..உண்டானது.
திரும்பிக் கட்டிலைப் பார்த்தாள்.
பெட் கசங்கலாக இருந்தது.
ஏனோ… காறித்துப்ப வேண்டும் போலிருந்தது.
சந்தியாவின் கணவன் வந்தான்.
”உன்னோட நேரம் உமா… இன்னிக்குனு பாத்து… அவன்கிட்டயும் பணமே இல்லை.
.
”திகைப்பானாள் உமா.
‘அடப்பாவி..’அவனே !”அதுக்காக இல்லேனு சொல்லிர முடியாது.. மூலைக்கடை டெய்லர்கிட்ட..போய் அதையும் இதையும் சொல்லி ஒரு.
.
எறநூறு ரூபாய் மட்டும் வாங்கிட்டு வந்தேன் ..” என்றான்.
மிகுந்த ஏமாற்றம் அடைந்தாள் உமா.
ஆனாலும்.
.
அவள் தலைவிதியை நெனைத்து… நொந்து கொள்வதைத் தவிற வேறொன்றும்..செய்யத்தோண்றவில்லை.
அவன் புலம்பலாக முணகிக்கொண்டே… அவன் பர்சை எடுத்துப் பிரித்து.
.. டிராவைக் குடைந்து.
.. சமையலறைக்குள் புகுந்து.
.
சில டப்பாக்களை உருட்டி.
.. அவளிடம் வந்து.
.. ” முண்ணூத்தி சொச்சம்தான் இருக்கு உமா.
.
வேற பணமே இல்ல.
.
” என்றான்.
நெஞ்சில் குத்தியது போல.. வலித்தது அவளுக்கு.
.
! பணம் தருவதாக நம்பவைத்து.
.
அவனது இச்சையைத் தீர்த்துக்கொண்டு.
….. ‘ சீ..!’ என்று அறுவறுப்பாக வந்தது.
மனதுக்குள்ளேயே தன் கசப்பை மென்றாள்.
”பொறு உமா பாக்கலாம்… சந்தியா வந்துருவா..”என்றான்.
ஒரு சாக்கடை புழுவைவிடவும்.
..கேவலமாக அவனைப் பார்த்தாள்.
அவன் தடுமாறி.
.
”ஸாரி உமா.
.
அவ வந்ததும் கண்டிப்பா வாங்கித் தரேன்..” என்றான்.
சிறிது பொருத்துப் பார்த்தாள் சந்தியா வருவதுபோலத் தெரியவில்லை.
சுத்தமாக அவள் நம்பிக்கை தகர்ந்து போனது.
”நா கெளம்பறேன்.
.
” என எழுந்தாள் ”சந்தியா வந்தா… உன்னோட இளிச்சவாச்சி பிரெண்டு வந்து போனானு சொல்லுங்க..” ”ஐயோ.
.. ஸாரி உமா.
இரு.. அவ வந்ததும் நிச்சயமா வாங்கித் தரேன்..” ” பரவால்ல…” அவனிடமிருந்த பணத்தை வாங்கினாள்.
” ஸாரி உமா.
..!”எதுவும் பேசாமல்… வெளியே வந்து.
.
காலில் செருப்பு மாட்டும்போது… அவள் கண்கள் கலங்கியது.
‘ பணத்துக்காக அவன்கூடப் படுத்தியே… தேவடியா.. நல்லா வேனும்.
.
! படுத்ததுதான் படுத்த பணத்தை வாங்கிட்டாவது படுத்திருக்கக் கூடாது..?’ என தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
மனசு மிகவுமே கசந்து போனது.
என்ன ஒரு கயமைத்தனம் இது.
?வெயில் சுள்ளென்று சுட்டது.
அவள் நேராக வீட்டுக்குப் போகவிரும்பவில்லை.
அவளது இன்னொரு பிரெண்டான கோமதியைப் பார்க்கப் போனாள்.
இன்று எலக்ட்ரிக் பில் கட்ட முடியாது என்பது.. நிச்சயமாகிவிட்டது.
மன ஆறுதலுக்காகத்தான்.. கோமதியைப் பார்க்க நினைத்தாள்.
ரோட்டை அடைந்து.
..மறுபக்கம் போவதற்காக.. ஒதுங்கி நின்றாள்.
பேருந்தைத் தொடர்ந்து இரண்டு கார்கள்.. ஒரு ஆட்டோ… மறுபடி ஒரு பேருந்து… பைக் எனக் கடந்து போனபின்… ரோட்டைக் கிராஸ் பண்ண முயன்ற நேரம்.. அவளுக்குப் பின்னாலிருந்து அந்த அழைப்பு வந்தது.
”உமா.
..” சற்று கணமான குரல்.
திரும்பிப் பார்த்தாள்.
கீர்த்தனா பேக்கரியிலிருந்து வெளியே..வந்த அவன்….
இவன்.
… இவன்….
????? ‘ கார்த்திக்.
..!’உடனே அவள் முகம் பிரகாசமானது.
”கார்த்தி…” ”நில்லு…”அவனிடம் போனாள்.
அவன் கேட்டான் ” எப்படி இருக்க உமா.
.
?” ” ம்.. நல்லாருக்கேன் கார்த்தி.. நீ…?” சிரித்தான் ”இந்தப் பக்கமா.. உன் வீடு.
.
?” ”இல்ல.
.. இங்க என் பிரெண்டு ஒருத்திய பாக்க வந்தேன்.
என் வீடும் பக்கம்தான்.
.
வா போலாம்..” ” ஸாரி உமா.
.
இன்னொரு நாள் வரேன்.. இப்ப டைமில்ல… நீ நல்லாருக்கதானே… எத்தனை நாளாச்சு.
.
உன்னப் பாத்து.
.
?” என ஆவலுடன்.
.
அவளை ஆராய்ந்தான்.
”அஞ்சு வருசத்துக்கு மேல தான் இருக்கனும்.
.
” எனச் சிரித்தாள்.
”இருக்கும்…”என்றான் ”காபி சாப்பிடறியா..?” உடனே மறுத்தாள் ”இல்ல வேண்டாம்.
.
””பரவால்ல..வா.. கூல்ட்ரிங்கஸ் குடி..” எனப் பின்னால் திரும்பி கல்லாவில் இருந்த பெண்ணிடம் ”ஒரு கூல்ட்ரிங்கஸ் குடு…கீர்த்தி.
.
” என்றான்.
பேக்கரிக்குள் போனாள் உமா.
பேன் காற்று சூடாக இருந்தது.
உட்கார்ந்தாள்.
கீர்த்தனா என்கிற அந்தச் சின்னப் பெண் இரண்டு குளிர்பானங்களைக் கொண்டு வந்து நீட்டினாள்.
கீர்த்தனாவை உமாவுக்கும் தெரியும்.
பக்கத்து தெருவில்தான் அவர்கள் வீடு.
”நல்லாருக்கியா கீர்த்தி.
.
?” ” ம்…” அந்தப் பெண் சிரித்தது.
ஸ்ட்ராவில் வாயை வைத்து உறிஞ்சினாள்.
‘ மனமுடைந்து போகும் இந்த நேரத்திலா.. இவனைச் சந்திக்கவேண்டும்.
.
?’” கல்யாணம் பண்ணிட்டியா உமா.
.
?” கார்த்திக் கேட்டான்.
விரக்தியாகச் சிரித்தாள் ”இல்லப்பா..” ”ஏன் உமா.
..?” ” ப்ச்.
..! உனக்கு.
..?” ” மூணு வருசமாகிருச்சு… ஒரு பொண்ணு இருக்கா..” ” ஓ..! உன் வீடு எங்க….
இப்ப.
.
?” ” சேரன் நகர்ல… ரெண்டாவது வீதி..! நீ ஏன் உமா கல்யாணம் பண்ணிக்கலை..?”பெருமூச்செறிந்தாள் ” என்னத்த சொல்றது கார்த்தி..”அவளையே பார்த்தான்.
மெலிதாகப் புன்னகைத்தாள்.
”அம்மா எப்படி இருக்காங்க .
?” எனக் கேட்டான்.
”ஏதோ இருக்கா… ஆஸ்துமாவோட..” ” ஓ….
! தாமு உங்களோடதான் இருக்கானா..?” ”அப்றம் எங்க போவான்…? படிச்சிட்டிருக்கான் நைன்த்…!” ”நீ…எங்க வேலைக்கு போற…?” ”நூல் மில்லுக்கு.
.
” மில் பெயர் சொன்னாள் ”நீ என்ன பண்ற..?” ”பைனான்ஸ் பண்றேன்..! இந்தக் கடைலகூட.. குடுத்துருக்கேன்…” ”ஓ..!” உடனே அவளுக்குப் பணம்தான் நினைவு வந்தது.
பேசிக்கொண்டே.. குளிர்பானம் குடித்துவிட்டு.
.
எழுந்து வெளியே போனார்கள்.
பைக் அருகே போய்… ” இப்ப உன்னோட வீட்ட மட்டும் பாத்துக்கறேன்..! இன்னொரு நாள்.
..சாவகாசமா வர்றேன் உமா.
.. வா உக்காரு.
.
” என்றான்.
கார்த்திக்.
அவன் பைக்கை உசுப்ப… அவன் பின்னால் உட்கார்ந்தாள்.
அவனுக்கு வழி சொன்னாள்.
அவள் வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்தினான்.
இறங்கிக்கொண்டாள்.
”வா கார்த்தி.. அம்மாவ பாத்துட்டு போவியாம்..” என அவனை அழைக்க….
”ஸாரி உமா.
.
” பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தான் ”இப்ப நா.. கொஞ்சம் அவசரமா போகனும்.
.. உன் வீட்ட பாத்து வெச்சுக்கலாம்னுதான் வந்தேன்.
தப்பா நெனச்சுக்காத.. இந்தா.. என்னோட விசிட்டிங் கார்டு…” என ஒரு அட்டையை நீட்டினான்.
வாங்கிக் கொண்டாள் ”வாயேன் கார்த்தி…” ”இன்னொரு நாள் வறேன் உமா.
.
” என்றான் கெஞ்சும் குரலில் ”இன்னொரு நாள் கண்டிப்பா வறேன்… இப்ப நேரமில்ல….
ம்…?” ”சரி… ” என்றாள் ”கண்டிப்பா வரனும்.
..” ”நிச்சயமாக வருவேன்.. உன் நெம்பர் சொல்லு…” என அவன் கை பேசியை எடுத்தான்.
அவள் நெம்பர் சொல்ல… எண்களை அழுத்தி… ரிங் விட்டான்.
அவள் கைபேசி ஒலிக்க…”இது என்னோட பர்ஸ்னல் நெம்பர்.
.
எப்ப வேனா நீ கூப்பிடலாம்.. சேவ் பண்ணிக்க..” என்றான்.
”சரி… நாளைக்கு வர்றியா…?” ”நாளக்கு உறுதி சொல்ல முடியாது.
.
உமா…! ஆனா கண்டிப்பா வருவேன்..!” என பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.
”கார்த்தி…” சட்டெனக் கூப்பிட்டாள் உமா.
” சொல்லு உமா.
..?” ” இல்ல.
.. உண்மையச் சொன்னா.. இப்ப நான்.. பணத்துக்காத்தான் போய்.. அலஞசுட்டு வறேன்..! எங்கயுமே கெடைக்கல…! இன்னிக்கு எலக்ட்ரிக் பில் கட்டனும்.
.. அம்மாக்கும் மருந்தெல்லாம் வாங்கனும்.
.
ஆனா கைல சுத்தமா.. பணமில்ல…” ”என்ன உமா நீ… எவ்ளோ வேனும்.
.
?” ” இப்போதைக்கு.
.. ஒரு முண்ணூறு…ரூபா… நாளைக்குன்னா.. பைனோடதான் கட்டனும்.
.
”தன் கடிகாரம் பார்த்தான் ” ரெண்டு மணியோட க்ளோஸ் பண்ணிருவாங்களே..?” ” ஆமா கார்த்தி..”பாக்கெட்டிலிருந்து…கற்றையாகப் பணம் எடுத்து… மேலாக இருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து.. அவளிடம் கொடுத்தான்.
” அடுத்த வாரம்.. என் சம்பளம் வந்துரும்..” என வாங்கினாள்.
சிரித்தான் ” போதுமா..?” ” ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி..”மெதுவாக”இந்த நிமிசம் கூட உன்கிட்ட.
.
நான் ஒன்னு சொல்ல ஆசப்படறேன் உமா.
.
” என்றான்.
”என்ன கார்த்தி..?” ” ஐ லவ் யூ… அரை லூசு..”அவள் நெஞ்சம் விம்மியது.
அவன் சிரித்துக்கொண்டே… ”பைடி… அரை லூசு… அப்றமா கால் பண்றேன்..” என்று விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.
அவன் சொன்ன.
.. ”ஐ லவ் யூ… அரை லூசு..” அவள் நெஞ்சுக்குள் இனித்தது.
அவனால்.. அவளுக்குச் சூட்டப்பட்ட செல்லப் பெயர்.. ‘அரை லூசு..’அவன் ஒவ்வொரு முறை… அவளிடம் ஐ லவ் யூ சொல்லும் போதும்.
.
அவன் சொல்லும் வார்த்தை… ‘ அரை லூசு….
!!’அவன்.. கண்ணிலிருந்து மறையும்வரை.. அவனையே பார்த்தாள் உமா….
!!!! Jatti Avukkum Tamil Kamaveri Kathai— நீளும்.
…!!!!!NEXT PART
ஆதாரம்:இணையம்