இருண்ட

பருவத் திரு மலரே 45

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பருவத் திரு மலரே 45

. Koothi Paruppu Nondum tamil sex storie – திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன..! தன் கணவனுடனான திருமண வாழ்க்கை அவ்வளவு ஆரோக்யமானதாக இருக்கவில்லை பாக்யாவுக்கு..!! அவள் கணவன் பரத்துக்கும்.. காளீஸ்வரிக்கும் மீண்டும் நெருக்கம் அதிகமாகிக் கொண்டடிருப்பதை பலர் சொல்லக் கேட்டு.. அவனிடம் சண்டை போட ஆரம்பித்தாள்.. !! அதன் விளைவு.. அவனும் அதை ஆமாம் என ஒத்துக் கொண்டான்.. !! அதன் காரணமாகவே அவர்களுக்குள் சண்டை முற்றி.. மனஸ்தாபங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.. !! அதனால் காளீஸ்வரியை நேரில் பார்த்தால்கூட.. அவளுடன் பேசுவதை தவிர்த்து வந்தாள்.. !!இந்தச் சூழ்நிலையில்தான் அவர்களை தனியாகக் குடி அமர்த்தினர் அவளது பெற்றோர்.
ஊருக்குள் எங்கும் வீடு கிடைக்கவில்லை என்பதால்.. செங்கல் சூளையில்.. அவள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வீட்டையே புதுப்பித்து.. அதில் குடி வைத்தனர்.. !!என்ன இருந்தாலும் அது செங்கல் சூளை குடியிருப்பு என்பதால்.. கட்டில்.. பீரோ எல்லாம் எடுத்துக் கொடுக்கவில்லை.
வீட்டுப் பாத்திரங்கள் மட்டும்தான்.. !!”ஒரு கட்டில் பீரோ வாங்கி தந்தா என்ன கொறைஞ்சா போவாங்க.. ??” என்று முதல் நாள் கேட்டான் பரத்.
” உன் லச்சணத்துக்கு இதுவே ஜாஸ்தி.
!!” என்றாள் பாக்யா ”ஏன்.. உங்கம்மா சொன்னாளாக்கும் இதெல்லாம் கேளுன்னு.. ??”” எங்கம்மா ஒண்ணும் அப்படிப்பட்டவ இல்ல..”” ஆமா.. தெரியாதாக்கும் உங்கம்மாள பத்தி..?”அவர்கள் வீண் வாதததில் ஈடுபட.. அதுவும் சண்டையில் போய் முடிந்தது.
அதனால் புது வீட்டுக் குத்தாட்டத்தை அன்று அவர்கள் கொண்டாடவில்லை.. !! இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் முதுகைக் காட்டிப் படுத்துக் கொண்டனர்.. !!பரத் வேலைக்குப் போன பின் பாக்யாவுக்கு வீட்டில் தனியாக இருப்பது போரடிக்க ஆரம்பித்தது.
அது மட்டும் இல்லாமல் தனிக் குடித்தனம் என்பதால் அவள் கையிலும் காசு தேவைப் பட்டது.. !! மீண்டும் செங்கல் சூளையில் வேலை துவங்கியிருந்தால்.. முத்துவுடன் சேர்ந்து பாக்யாவும் தினக் கூலிக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.. !!காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணிவரை வேலை.. !! மண்ணில் நீர் பாய்ச்சி.. சேறு குழைப்பதும்.. செங்கல் அறுப்பதும் ஆண்கள் வேலை..! அறுத்த செங்கல்களை எடுத்துப் போய் காய வைப்பதும்.. காய்ந்த பின்.. அதை எடுத்து ‘செட் ‘டுக்குள் அடுக்கி வைப்பதும் பெண்கள் வேலை.. !! அவளுக்கு வேலை செய்வது அப்படி ஒன்றும் கஷ்டமானதாக இருக்கவில்லை.
விரும்பியே வேலைக்குச் சென்றாள்.. !!வேலை நேரத்தில் பொதுவாக.. எதையாவது பேசிச் சிரித்துக் கொண்டே இருப்பது வழக்கம்..! அதிலும் பெரும்பாலாக டபுள் மீனிங்கில் பேசிச் சிரிப்பதுதான் அதிகம..! சினிமாவில் வரும் அத்தனை டபுள் மீனிங்கும்.. ஆண்.. பெண் என்று பாரபட்சமில்லாமல் பேசிச் சிரித்துக் கொள்வார்கள்.
அப்படி பேசிச் சிரிப்பது பாக்யாவுக்கு மிகவும் பிடித்திருந்தது..!! சில நாட்களிலேயே அவளும் அந்த மாதிரி பேசக் கற்றுக் கொண்டாள்.. !!இதற்கிடையில்.. புதிதாக செங்கல் வேலைக்கு வந்திருந்த மாணிக்கம் என்பவனுடன் பாக்யாவுக்கு நட்பாகியது.
! பாக்யாவைக் காண்டால் அவன் வழிவது அவளுக்கும் பிடித்தது.
!!மாணிக்கம்.. இளைஞன்தான்.
ஆனால் படிப்பறிவு இல்லாதவன்.
அவனுக்கு ஒரு தங்கையும் இருந்தாள்.
! மாணிக்கத்தின் தங்கை திருமணமாகாதவள்..அவளை பாக்யாவின் கணவன் பரத் சைட்டித்துக் கொண்டிருந்தான்.
அதனால்.. பரத்தும் மாணிக்கமும் நண்பர்களாகிப் போனார்கள்.. !!அதே நேரம்.. இந்த சில நாட்களில் முத்துவுடன் சேர்ந்து பாக்யாவும் வெற்றிலை பாக்கு மட்டும் இல்லாமல் குத்காவும் போட்டுப் பழகினாள்..!! பாக்யா மேல் இருக்கும் ஈர்ப்பால்.. கடைக்குப் போகும் போதெல்லாம் மறக்காமல் அவளுக்கு பாககு வாங்கி வந்து தருவான் மாணிக்கம்.. !!நாளடைவில் தன் விருப்பத்தை அவளிடம் நேரிடையாகவே பேச ஆரம்பித்து விட்டான்.
அவளைத் தொட்டுப் பேசுவான்.. ! ஆனால் பாக்யா அவனிடம் சிரித்து பேசினாலும் எல்லை தாண்டி போக விடாமல் பார்த்துக் கொண்டாள்.. !!மாணிக்கம் தன்னிடம் பழகும் விதத்தை அவள் முதன் முதலாக பாக்யாவிடம்தான் சொன்னாள்.
” மாணிக்கம் இப்பல்லாம் ரொம்ப வழியறான்டி.. !!”” ஆமா.. உன்னை கண்டுட்டா ஜொள்ளு விடறான்.
!!” என்றாள் முத்து.
இருவரும் வேலை முடிந்து வந்து பாக்யா வீட்டில் பாயை விரித்து படுத்துக் கொண்டிருந்தனர்.
!!” உனக்கு இன்னொன்னு தெரியுமா..?”” என்ன..?”” அவன் என்னை லவ் பண்றானாம்.. !!”” தெரியும்.
!!” என்றாள் முத்து ”கல்யாணமாகாத என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்குறான்.. ஆனா கல்யாணமான உன்னை எதுக்கு.. ??” என இழுத்தாள் முத்து.
” வேற எதுக்கு.. ? எல்லாம் அதுக்குத்தான்.. !!” வெட்கத்துடன் சிரித்தாள் பாக்யா.
” அதுக்கா.. ஆஆ.. ?”” வேற எதுக்குன்னு நெனச்ச.. ?”” நீ போவியா.. ?”” சீ.. ! நான் எதுக்குடி போறேன்.
? எனக்கு என்ன ஆளா இல்ல.. ?”” அதானே.. ? அவனுக்கு எத்தனை ஏத்தம் பாரு..?”” ஆம்பளைகன்னா அப்படித்தாண்டி..! பொம்பளைங்கள பாத்தா.. அந்த நெனப்புதான் வரும்..!”” பேசாம.. இதை உன் புருஷன்கிட்ட சொன்னா என்ன.. ?”” ஆமாடி.. ! வேற வம்பே வேண்டாம்.
! நான் மாணிக்கத்துகூட படுத்துட்டதாவே சொல்லுவான்.
! இதெல்லாம் ஆம்பளைககிட்ட சொல்லக் கூடாதுடி.. !!”” அப்போ.. நீ என்ன பண்ணப் போறே.. ?”” அதான் தெரியல..! நீ சொல்லு.
என்ன பண்றது.. ?” அப்பாவி போலக் கேட்டாள் பாக்யா.
” க்கும்.. நான் என்னத்த சொல்றது..?” முத்து உண்மையாகவே அப்பாவிதான்.
” இருக்கட்டும்.. எப்படியும் அவனால என்னைப் பாத்து ஜொள்ளு விடத்தான் முடியும்.
! விட்டுட்டு போகட்டுமே.. !!” என்று சிரித்தாள் பாக்யா.. !!அவர்கள் ஏரியாவில்.. சுற்று வட்டாரப் பகுதியில் நிறைய ஜாதி முல்லை பூக் காடுகள் இருந்தன.
பூக்கள் காலை நேரத்தில் பறிக்கப் பட்டு.. காலை ஒன்பது மணிக்கு ‘செண்ட் ‘ கம்பெனிக்கு.. வேனில் கொண்டு செல்லப் படும்..! அதன் பின் மீண்டும் அடுத்த நாள்தான் பூக்கள் பறிக்கப்படும்.. !! மாலையில் பூக் காட்டுக்குப் போய் பூ பறித்து வருவதை பாக்யாவும் முத்துவும் வழக்கமாக வைத்திருந்தனர்..!! அப்படி பூ பறிக்கும் சில நாட்களில மாணிக்கமும் அவர்களுடன் வந்து பூ பறிப்பான்.
கேட்டால் அவன் தங்கைக்கு பறிப்பதாகச் சொல்வான்..! கடைசியில் அவன் தங்கைக்கு கொஞ்சமாக எடுத்துக் கொண்டு நிறைய பூக்களை பாக்யாவிடம் கொடுத்து விடுவான்.. !! அவன் தங்கை ஒரு நூல் மில்லுக்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.. !!இந்த இடைவெளியில் பரத்துக்கும் காளீஸ்வரிக்கும் தொடர்பு அதிகரித்து விட்டது.
அவன் வேலை முடிந்ததும் அம்மா வீட்டுக்கு போவதாகச் சொல்லி விட்டு காளீஸ்வரி வீட்டுக்கு போய் விடுவான்.
இரவில் பத்து.. பதினொரு மணிக்கு மேல் வீடு வருவான்.
! பாக்யா எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக தூங்கி விடுவாள்.
அடுத்த நாள் காலைதான் அவனைப் பார்ப்பாள்.
! இதனால் அவர்களுக்குள் சண்டை முற்றியது மட்டும் அல்லாமல்.. தாம்பத்ய உறவு கொள்வது கூட அபூர்வமான ஒன்றாகிப் போனது.. ! அதிலும் காதல் என்கிற ஒன்று சுத்தமாக இல்லாமலே போய் விட்டது.. !!இந்த சந்தர்ப்பத்தில்.. மாணிக்கத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கிக் கொண்டாள் பாக்யா..!! மாணிக்கத்தின் தங்கையை தன் தோழியாக்கிக் கொண்டாள்.
மாலை நேரத்தில் ஆறு மணிக்கு மாணிக்கம் வீட்டுக்கு போனால்.. எட்டு மணிக்குத்தான் தன் வீடு வருவாள்.
வந்தவுடன் சாப்பிட்டு தூங்கி விடுவாள்..!!இதை புரிந்து கொண்ட முத்து ஒருமுறை பாக்யாவிடம் கேட்டாள்.
” நீ பண்றது தப்பில்லையாப்பா..?”” ஏய்.. நான் என்ன அவன்கூட போய் படுக்கவா செஞ்சிட்டேன்.
?””படுக்கலேன்னா என்ன.. ? நீ அவனை லவ் பண்றதான.. ?”” லவ்வா..? கல்யாணமான நான் எப்படிடி.. அவனை போய் லவ் பண்ண முடியும்.. ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
ஆனால் உண்மையில் அவள் மாணிக்கத்தை விரும்ப ஆரம்பித்திருந்தாள்.
” சரி.. லவ்வில்ல.. ! ஆனா நீ அவன்கூட நெருங்கி பழகறதான..? தொட்டுலாம் பேசிக்கறீங்க..? அவனும் நீ என்ன கேட்டாலும் உனக்கு வாங்கிட்டு வந்து தரான்..?”” ஏய்.. அதுலாம் ஒரு ஜாலிடி.
பிரெண்ட்ஷிப்ல.. !”” என்னமோ.. நீ என்னைவே ஏமாத்தர.
! ஆனா இது நல்லால்லப்பா.. நான் அவ்வளவுதான் சொல்லுவேன்..!”” ஆமா.. நீ என் புருஷன் பாரு.. ? போடி.. !” என்றாள் பாக்யா ”அப்படிப் பாத்தா என் புருஷன் டெய்லி அந்த காளீஸ செஞ்சுட்டு வரான்..! அது மட்டும் சரியா..?”” சரியில்லதான்.. ஆனா அவன் ஆம்பளை.. ”” ஹா.. ஆம்பளைன்னா.
? எவகிட்ட வேணா போலாமா.
? அப்ப அந்த காளீஸ் ஒரு பொம்பளதான.
? அவளுக்கு மட்டும் புருஷன் இல்லையா.
? அவகிட்ட இவன் போற மாதிரி.. என்கிட்ட வேற ஒருத்தன் வந்தா.. இவன் ஒத்துக்குவானா.. ??”” எனக்கு தெரியாதுப்பா.. ! என்னால உன்கூடல்லாம் பேசி ஜெயிக்க முடியாது.
நான் பள்ளிக்கொடத்து பக்கமே போகாதவ.
! ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..!!” என்று பெருமூச்சு விட்டாள் முத்து.. !!பாக்யா கொஞ்சம் பொறுத்து.. மிகவும் பொறுமையாகச் சொன்னாள்.
!”நான் அந்த மாதிரி தப்பு பண்றேனு தெரிஞ்சா எங்கப்பன் என்னை விடுவானு நெனைக்கறே.
? கொடுவாள எடுத்து ஒரே போடா போட்றுவான்..! அதெல்லாம் அப்போ நான் லவ் பண்ணப்ப விட்டுட்டான்.
! நானும் மாணிக்கத்தை ஒண்ணும் நெனைச்சுட்டு உருகறதில்லை.
என் புருஷனுக்கு புரிய வெக்கறதுக்காக.. அவன் கூட நெருக்கமா பழகற மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்..! இதை எங்கம்மாகிட்டயும் சொல்லிட்டுதான் செய்றேன்.. !!” Pundaiyil Vaai Vaikkum tamil sex storie– வளரும் ….
!!!!
ஆதாரம்:இணையம்