. Tamil Hot Stories – கொஞ்ச தூரம் வரை ஓடிய நான், அப்புறம் ஓட முடியாமல் அப்படியே நடுரோட்டில் உட்கார்ந்து அழுதேன்.
என்னுடைய தலையால் தரையை முட்டி முட்டி அழுதேன்.
என் இயலாமையை நினைத்து முஷ்டியை மடக்கி தரையில் ஓங்கி ஓங்கி குத்தினேன்.
பின்பு மென்மையாக ஒரு கை என் தோள் மீது வந்து விழ திரும்பி பார்த்தேன்.
சுந்தரியும், மாயாவும் நின்றிருந்தார்கள்.
என்னால் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை.
‘ஓஓஓஓ…!! என்று கத்திக்கொண்டு, பாய்ந்து சென்று சுந்தரியை அணைத்துக் கொண்டேன்.
அவளும் என்னை ஆறுதலாக தழுவிக் கொண்டாள்.
“சுந்தரி…!! சுந்தரி…!! நான்… நான்…!!” என்று ஆம்புலன்சை பார்த்து பரிதாபமாக கைநீட்டினேன்.
“தெரியும் அசோக்..!! எல்லாம் எனக்கு தெரியும்..!! நேத்து உங்களை பர்ஸ்ட் டைம் பாத்ததுமே எனக்கு தெரியும்…!! அழாதப்பா…!! ப்ளீஸ்… அழாத.. நான் இருக்கேன்ல…?? ம்ம்…?” சுந்தரி என் தலைமுடியை கோதிவிட்டவாறு சொன்னாள்.
நான் அவளுடைய மார்புக்குள் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதேன்.
சுந்தரி என் நெற்றியில் ‘இச்.. இச்..’ என்று முத்தமிட்டவாறு என்னை தேற்றினாள்.
மாயா என் மேல் பரிதாபம் கொண்டு தலையை தடவிக் கொடுத்தாள்.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக களைய ஆரம்பித்தது.
யாரும் எங்களை கண்டுகொள்ளவே இல்லை.
நான் அழுதுகொண்டே இருந்தேன்.
அப்புறம் சுந்தரி என் முகத்தை நிமிர்த்தினாள்.
என் நெற்றியில் காதலாக முத்தமிட்டாள்.
மென்மையாக குரலில் சொன்னாள்.
“வாழ்றதுக்கு இன்னும் நெறைய இருக்கு அசோக்..!! வாங்க.. நம்ம வீட்டுக்கு போகலாம்..!!”நானும், சுந்தரியும், மாயாவும் தூரத்தில் தெரிந்த அந்த பங்களாவை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தோம்.
புதிய வாழ்க்கை ஒன்று காத்துக்கிடப்பது மாதிரி நான் உணர்ந்தேன்.
போகும் வழியில்.. நேற்று நான் பார்த்த அந்த முதியவர், மரத்தில் பீடி புகைத்தவாறு அமர்ந்திருந்தார்.
எங்கள் மூவரையும் பார்த்து ஸ்நேகமாய் கையை அசைத்தார்.
Pundai Mutham Kodukkum Tamil Hot Stories ( முற்றும் ).
ஆதாரம்:இணையம்