இருண்ட

மாங்கல்யம் தந்துனானே 8

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மாங்கல்யம் தந்துனானே 8

. Tamil New Sex Stories – சொல்லிக்கொண்டே அவர் என்னை புரட்டி, என் மீது படர்ந்தார்.
என்னை அழுத்தினார்.
அவர் அந்த மாதிரி என்னை அழுத்தியது எனக்கு சுகமாகவே இருந்தது.
ஆனால் பிடிக்காத மாதிரி நடித்தவாறு, ‘ஆஆஆஆஆவ்வ்வ்..’ என்று சத்தம் எழுப்பினேன்.
ஆனால் ஒருமுறைதான்.
அதன் பிறகு அந்த மாதிரி சத்தம் எழுப்ப இயலவில்லை.
என்னுடைய உதடுகளை, அவர் தன்னுடைய உதடுகளால் மூடித் தாழிட்டார்.
அப்புறம் அவ்வுதடுகளை அவரிடம் இருந்து பறிப்பது, எனக்கு பெரும்பாடாக இருந்தது..!! எதற்கு பறிக்க வேண்டும் என்று என் மனதில் எழும்பிய கேள்வி கூட காரணமாய் இருக்கலாம்..!!வேகம்.. வேகம்.. வேகம்.. அத்தனை வேகம்..!! பத்து நாளைய மோகம் அவருடைய படு வேகத்தில் தெரிந்தது.
அடக்கி வைத்திருந்த ஆசை, அவருடைய அணைப்பின் ஆவேசத்தில் புரிந்தது.
உதடு உறிஞ்சி கிஸ் அடித்தபோது, அதை அவர் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறார் என்று உணர்ந்தேன்.
முலைகளில் வந்து முட்டியபோது.. அவர் கட்டி வைத்த காமம், இப்போது கட்டவிழ்கிறதென அறிந்தேன்.
அவருடைய ஆணுறுப்பின் அதிரடியில் என் பெண்ணுறுப்பு அதிர்ந்தபோது, பிரிவின் பின் கூடும் சுகத்தை அணுஅணுவாய் அனுபவித்தேன்..!!ஆட்டம் ஓய்ந்து, அவரது வேகம் தணிந்த போது.. கசக்கிப் பிழிந்து காய போட்டது மாதிரி இருந்தது எனக்கு..!! எது வலி.. எது சுகம்.. என பிரித்து அறிய முடியாத அளவுக்கு.. இரண்டுமே உடலின் ஒவ்வொரு அணுவிலும் பின்னிப் பிணைந்து கிடந்தன.
நான் கொஞ்ச நேரம் கண்மூடி களைப்பாறினேன்.
பின்பு கண் விழித்தபோது, அசோக் எனக்கருகே எழுந்து அமர்ந்திருந்தார்.
தன் லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தார்.
“என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க..?”“ஹேய்.. எந்திரிச்சுட்டியா..? இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு அசையவே மாட்டேன்னு நெனச்சேன்..”“ச்ச்சீய்…” நான் வெட்கப்பட, அவர் சிரித்தார்.
“ஹ்ஹ்ஹா.. சரி.. இங்க வா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..”“என்ன..?”நான் கேட்க, அவர் லேப்டாப்பை என் பக்கமாக திருப்பினார்.
திரையில் சிரித்துக் கொண்டிருந்த காத்ரீனா காய்ஃபை பார்த்ததும் நான் கடுப்பானேன்.
சலிப்பான குரலில் சொன்னேன்.
“ப்ச்.. இவளைக் காட்டத்தான் கூப்பிட்டீங்களா..?”“ஏய்.. இவ இல்ல.. இரு.. வரும்..!!”“அது வர்றது இருக்கட்டும்.. மொதல்ல இந்த வால்பேப்பரை மாத்துங்க..”“ஏன்.. நல்லாத்தான இருக்குது..?”“என்னது..??? நல்லாருக்கா..??? கல்யாணத்துக்கு அப்புறம் இதுலாம் நல்லாருக்க கூடாது..!! புரிஞ்சதா..?”“சரி.. சரி.. மாத்திர்றேன்.. விடு..!! ம்ம்ம்ம்.. இதைப் பாரு..!!”நான் மீண்டும் மானிட்டரை பார்த்தேன்.
அந்தப் படம் இருந்தது..!! குட்டி குட்டியாய், அழகழகான ஓட்டு வீடுகள்.. நெருக்கமாக இல்லாமல்.. சற்றே தள்ளி தள்ளி..!! சுற்றிலும் பச்சைப் பசேலென மரங்கள்..!! பின்புறத்தில் அதே நிறத்தில்.. உயர உயரமாய் மலைக்குன்றுகள்..!! மலைக்குன்றுகளில் படிந்திருக்கும் பனி மூட்டங்கள்..!! வீட்டுக்கு முன்னே மரத்திலான குடை நின்றது.. அதன் கீழே சேர்.. டேபிள்..!! சுகமாய் படுத்துக்கொள்ள வசதியான.. வலை ஊஞ்சல்..!! படத்தை பார்த்ததுமே ஜில்லென்று ஒரு குளுமை உடலுக்குள் பரவியதை உணர முடிந்தது.
“ரொம்ப அழகா இருக்குங்க இந்த எடம்..!!” நான் முகமெல்லாம் பரவசமாக சொன்னேன்.
“பிடிச்சிருக்கா..?”“ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு..”“நாளைக்கு இங்க போகலாமா..?” அவர் பட்டென கேட்க, எனக்கு எதுவும் புரியவில்லை.
“இங்கயா..? இங்க எப்படி..? என்ன இடம் இது..?”“இது ஒரு ரிசார்ட்.. கொடைக்கானல்ல இருக்குது.. ரெண்டு நாளுக்கு புக் பண்ணிருக்குறேன்.. நாளைக்கு இங்க போறோம்..”“எ..என்னங்க சொல்றீங்க..? எ..எனக்கு எதுவும் புரியலை..”“ஹனிமூன் டி..!!”“ஹனிமூனா..??” நான் நிஜமாய் அதிர்ந்தேன்.
“அதுக்கு ஏண்டி வாயைப் பொளக்குற..?”“அத்தைட்ட கேட்டீங்களா..?”“அவங்களைலாம் கூட்டிட்டு போகலை.. நாம மட்டுந்தான் போறோம்..!!”“ப்ச்.. வெளையாடாதீங்க..!! அவங்க ஏதாவது தப்பா எடுத்துக்க போறாங்க..!!”“ஏண்டி.. என் பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூன் போறதை.. அவங்க என்ன தப்பா எடுத்துக்குறது..?”“எனக்குலாம் தெரியாது..!! அத்தை எங்கிட்ட கேட்டா.. ‘எனக்குலாம் ஒன்னும் தெரியாதுத்தை.. எல்லாம் அவர்தான் ப்ளான் பண்ணிருக்காருன்’னு சொல்லிடுவேன்..!!” நான் அப்படி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சொன்னதும் அவர் திரும்பி என்னை லேசாக முறைத்தார்.
“என்ன நீ..??? நீ பேசுறதைப் பாத்தா.. ஹனிமூன் போறதுல உனக்கு இன்ரஸ்டே இல்லை போல இருக்கே..?”இப்போது என் முகம் பட்டென மாறியது.
உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை.
அவரை நெருங்கி அணைத்துக் கொண்டேன்.
அவர் மார்பை தடவிக் கொண்டே,“உடனே கோவம் வந்துடும்..??? இன்ரஸ்ட் இல்லாம இருக்குமா..? எனக்கு.. உங்க கூட எங்க போறதா இருந்தாலும் சந்தோஷந்தான்..!!”இப்போது அவரும் என்னை அணைத்துக் கொண்டார்.
என் நெற்றியில் இதழ் பதித்து இதமாய் முத்தமிட்டார்.
பின்பு என் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தியபடி சொன்னார்.
“அம்மாட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ அதைலாம் நெனச்சு கவலைப்பட வேணாம்..!! கொடைக்கானல் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணு..”“என்ன ரெடி பண்ணனும்..?”“ட்ரஸ்.. பேஸ்ட்.. ப்ரஷ்.. சோப்பு..”“ம்ம்.. அப்புறம்..?” நான் அசுவாரசியமாய் கேட்கவும் அவருடைய குரல் இப்போது கிண்டலுக்கு மாறியது.
“ம்ம்ம்ம்.. நீயும் இன்னைக்கு ஒருநாள் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி.. உடம்பை நல்ல கண்டிஷன்ல வச்சுக்கோ..!! ரெண்டு நாள் உனக்கு நெறைய வேலை இருக்கும்..!!”“என்ன வேலை..?” நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்க,“ம்ம்ம்ம்… என் அடில படுத்து அடி வாங்குற வேலை..!!”“ச்ச்சீய்ய்ய்..!!!”நான் வெட்கப் பட்டேன்.
ஆனால்.. அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.. ஆசையாக..!! இரண்டு நாட்கள் அனுபவிக்கப் போகும் இன்பத்தை, இதயம் இப்போதே இமேஜின் செய்ய ஆரம்பித்திருந்தது.
அவருடைய விரல்கள் கீபோர்டில் தடதடத்துக் கொண்டிருக்க, எனது விரல்கள் அவருடைய மார்பை தடவிக்கொண்டிருந்தன.
மார்புக்காம்பை தட்டின.
நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன்.
“ரெண்டு நாள் முன்னாடி உங்க அத்தை பொண்ணு வந்திருந்தாங்க..”“எனக்கு நெறைய அத்தைங்க இருக்குறாங்க.. எல்லா அத்தைக்கும் நெறைய பொண்ணுங்க இருக்குறாங்க.. யாரை சொல்ற நீ..?” அவர் என்பக்கம் முகம் திருப்பாமலே கேட்டார்.
“அவங்கதான்.. சுஜி..!!”“ஓ.. சுஜியா..? வந்திருந்தாளா இங்க..? என்ன சொன்னா..? எக்சாம்லாம் நல்லா எழுதினாளாமா..?”“ம்ம்ம்..”அப்புறம் கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை.
ஆர்வமாக லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.
“வீணா சொன்னா.. அவங்களைத்தான் ஆரம்பத்துல உங்களுக்கு முடிக்கிற மாதிரி.. வீட்டுல நெனச்சிருந்தாங்களாமே..?”“ஆமாம்..”“அப்புறம் என்னாச்சு..?”“அதை சொல்லலையா அவ..? எங்க ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்தலை..!! மாமா வேணான்னு சொல்லிட்டாரு..”“ம்ம்..” நான் மேலும் சிலவினாடிகள் அமைதியாயிருந்து விட்டு, பின்பு தயங்கி தயங்கி அவரிடம் சொன்னேன்.
“ஒ..ஒருவேளை ஜாதகம் பொருந்திருந்தா.. இ..இப்போ நான் இருக்குற எடத்துல அவங்க இருந்திருப்பாங்க.. இல்ல..?”இப்போது அசோக் பட்டென திரும்பி என்னை பார்த்தார்.
புருவங்களை சுருக்கி, என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேட்டார்.
“என்ன சொல்ல வர்ற நீ..?”“இல்ல.. உ..உங்களுக்கு அதுல எதுவும் வருத்தமா..?”“எதுல..?”“இந்தமாதிரி.. கல்யாணத்துக்கு ஜாதகம்லாம் பாக்குற மூட நம்பிக்கைல..??”அவ்வளவுதான்..!! அவர் எதுவும் பேசவில்லை.
கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார்.
என்னை ஊடுருவ முயலுவது மாதிரியான பார்வை.
அப்புறம் மெல்ல அவருடைய முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது.
சற்றே இதமான குரலில் சொன்னார்.
“நான் உன்னை என்னவோ நெனச்சேண்டி.. அப்பாவி.. வெகுளி..!! ஆனா.. நீ பயங்கர புத்திசாலி..!! சுஜி மேல எனக்கு ஆசை இருந்ததான்னு.. வேற மாதிரி கேக்குறேல..?”“எதோ ஒன்னு.. சொல்லுங்க ப்ளீஸ்..!!”“இங்க பாரு பவி.. ஜாதகத்தையோ, சுஜியையோ நான் எப்போவும் பெரிய விஷயமா நெனச்சது இல்ல.. அதனால என் மனசுல எந்த வருத்தமும் இல்லை..!! இப்போதைக்கு என் மனசுல இருக்குற ஒரே பெரிய விஷயம்.. நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற விஷயம்.. பவித்ரான்ற இந்த தேவதை என் லைஃப்ல வந்ததுதான்..!! புரியுதா..?” அவர் சொல்ல சொல்ல என் கண்களில் முணுக்கென்று ஒற்றை கண்ணீர்த்துளி வந்து முட்டிக்கொண்டு நின்றது.
“ம்ம்.. புரியுது.. தேங்க்ஸ்பா..!!”நான் சொல்லிக்கொண்டே அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
அவருடைய மார்பில் ‘இச்..’ என்று ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த மார்பிலேயே என் முகம் புதைத்துக் கொண்டேன்.
அவரும் என்னை அணைத்துக் கொண்டார்.
கொஞ்ச நேரம் அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்தார்.
பின்பு குனிந்து நெற்றியில் முத்தமிட்டார்.
அடுத்த நாள் அதிகாலையே கொடைக்கானல் பயணமானோம்.
வத்தலகுண்டு தாண்டி, மலைப்பாதையில் கார் ஏற ஆரம்பித்ததுமே, மனதுக்குள் ஒரு உற்சாக ஊற்று கொப்பளிக்க ஆரம்பித்தது.
உயர உயரமாய்.. பெயர் தெரியாத பச்சை மரங்கள்.. வழியெங்கும் வேகவேகமாய் எதிர் திசையில் பயணித்தன.
தூரத்து மலை முகடுகளும், அவைகளை பறந்து பறந்து முத்தமிட்ட பனி மூட்டங்களும், காண காண சலிக்கவில்லை.
ஜில்லென்ற குளுமை ஒன்று உடலுக்குள் பரவி, காம வெப்பத்தை கணிசமான அளவு கிளப்பி விட்டது.
நான் அருகில் இருந்த அசோக்கை, இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
க்ரீன் வில்லா என்ற அந்த ரிசார்ட்டை அடைந்த போது மணி பத்தை நெருங்கியிருந்தது.
செக்-இன் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாமே தன் செக்ஸ் லீலைகளை ஆரம்பித்தார் என் கணவர்.
குளித்துவிட்டு வருகிறேன் என்றவளிடம், சேர்ந்து குளிக்கலாம் என்று அடம் பிடித்தார்.
எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றால், விடவில்லை அவர்.
“அடச்சீய்.. ஹனிமூன் வந்த எடத்துல.. கருமம் புடிச்ச மாதிரி தனித்தனியா குளிக்கலாம்னு சொல்ற..? விட்டா.. தனித்தனியா ரூம் போட்டு ஹனிமூன் கொண்டாடலாம்னு சொல்லுவ போல இருக்கு..”இப்படி எதற்கும் அடங்காத ஆளைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது..?? அப்புறம் சேர்ந்துதான் குளித்தோம்.
இரண்டு ஷவர் வால்வுகளையும் திறந்து, இதமான சூட்டில் நீர் சிதறுமாறு செய்து, இருவரும் அணிந்த உடைகளுடனே நனைந்தோம்.
நீர் என் உடைகளை நனைத்து நனைத்து, என் மேனி ரகசியங்களை மெல்ல மெல்ல வெளிக்கொணர, அசோக்கின் கண்களிலும் மெல்ல மெல்ல காமபோதை ஏறியது.
ஆவேசமாக என் உதடுகளில் முத்தமிட்டார்.
முத்தமிட்டவாறே.. முன்புறமும் பின்புறமும் வீங்கியிருந்த என் அங்கங்களை, முரட்டுத்தனமாக பிசைந்தார்.
நனைந்து கொண்டே.. முத்தமிட்டுக்கொண்டே.. ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டே.. இருவரும் நிர்வாணம் ஆனோம்..!! திருமணம் ஆன நாளிலிருந்து, அவருடன் எக்கச்சக்கமான தடவைகள் உறவு கொண்டிருக்கிறேன்.
ஆனால் அவருடைய ஆணுறுப்பை அதுவரை தெளிவாக பார்த்தது கிடையாது.
அன்றுதான் பார்த்தேன்.
சற்றே நீளமாக.. சற்றே தடியாக.. கருகருவென.. நுனியில் மட்டும் செவசெவவென.. முறுக்கேறிய நரம்புகளுடன்.. முட்டை மாதிரி ரெண்டு குண்டுகளுடன்.. மிக மிக அழகாக..!! அத்தனை நாளாய் அது எனக்குள் சென்று வந்ததை வைத்து, அதன் வடிவத்தை ஓரளவு கணித்திருந்தேன்.
ஆனால் இன்றுதான்.. என் பெண்மையை திறந்து வைத்த அந்த பேரழகு ஆயுதத்தின், கணபரிமாணத்தையும் கண்கூடாக பார்க்கிறேன்..!!குளித்து முடிக்கும்வரை கூட அசோக்குக்கு பொறுமை இல்லை..!! அப்போதே வேண்டும் என்றார்.
அங்கேயே உறவுறலாம் என்றார்.
எப்படி என்று கேட்டவளுக்கு, இப்படி இப்படி என்று கற்றுக் கொடுத்தார்.
அப்படி ஒரு நிலையில் உடலுறவு கொள்ளலாம் என்ற விஷயமே எனக்கு அன்றுதான் தெரியும்.
நின்ற நிலையிலேயே..!!நான் மட்டும் சுவருக்கு முதுகு கொடுத்து.. கால்களையும் என் பெண்மையையும் சற்றே பிளந்து நின்று கொள்ள.. அவர் என் இடுப்புக்கு கை கொடுத்து.. சற்றே குனிந்து.. ஒரு கையால் தன் ஆண்மையை பிடித்து.. லாவகமாய் என் பெண்மைக்குள் அனுப்பி.. இயங்க ஆரம்பித்த போது.. இப்படியும் இன்பம் அனுபவிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்..!!அது நாள் வரை நாங்கள் அனுபவித்த சுகத்தில், இது மிக புதுமையானது என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியும்.
இருவரும் நின்ற நிலையிலேயே எங்கள் இடுப்பை அசைத்து, எதிர் எதிர் திசையில் மோதிக் கொண்டதையும், மோதும்போது ‘சுருக்.. சுருக்..’ என உடலுக்குள் பாய்ந்த சுகத்தையும், என்னால் மறக்கவே முடியாது.
எனது கைகள் அவருடைய கழுத்தை வளைத்திருக்க, அவருடைய கைகள் என் பின்புற குடங்களை தாங்கியிருந்தன.
அவருடய ஆண்மை எனக்குள் ‘சரக்.. சரக்..’ என் பாய்ந்த போதெல்லாம், எனது முலைகள் ரெண்டும் ‘நச்.. நச்..’ என அவருடைய மார்பை முட்டின.
ஷவரில் இருந்து பூச்சிதறலாய் என்மீது நீர் கொட்ட.. அவரின் ஆயுதம் புயலாய் எனக்குள் புகுந்து வந்தது.
நீர் வழிந்த எங்கள் முகங்கள் எதிரெதிரே மிக நெருக்கமாக இருந்தன.
அகத்தின் அழகை மட்டுமல்ல.. உடலுக்குள் ஏறியிருக்கும் சுகத்தின் அளவையும் முகத்தில் காணலாம் என்று அப்போது அறிந்து கொண்டேன்.
எனது பெண்ணுறுப்பு அளித்த சுகத்தை தாங்க முடியாமல் அவருடைய முகம், பலவித உணர்சிகளை கொட்டியது.
அதை நான் அணுஅணுவாய் ரசித்தேன்.
‘என்னவருக்கு இத்தனை சுகம் என்னால் தர இயலுமா..?’ பெண்ணாய் பிறந்ததற்காக நான் பெருமை கொண்ட தருணம் அது..!! Sunni Nakkum Tamil New Sex Stories– தொடரும்.
ஆதாரம்:இணையம்