இருண்ட

மெதுவா மெதுவா 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மெதுவா மெதுவா 1

. Sunni Oombum Tamil Sex Stories – அந்த ஷோ ரூம் வாசலில் வந்து தயாராக நின்றிருந்தாள் மகாலஷ்மி.
நான் பைக்கை ஓரம் கட்ட.. புன்னகையுடன் துப்பட்டாவை இழுத்து நன்றாக மார்பில் போட்டுக் கொண்டு என் பக்கத்தில் வந்தாள்..!! ” ஹாய் நிரு.. எப்படி இருக்கிங்க.. ??”” ம்ம்.. ஃபைன் மகா.. நீ எப்படி இருக்க.. ?? ” லைட் வெளிச்சத்தில் மிளிரும் அவளது அழகை என் பார்வையால் விழுங்கிக் கொண்டே கேட்டேன்.
” சூப்பரா இருக்கேன்.. !! ஸாரி.. இன்னிக்கு எங்க பேமிலில எல்லாரும் ஒரு பங்க்ஷனுக்கு போறாங்க.. நான் போக முடியாது…!! அதான்.. இன்னிக்கு ஒரு நாள்.. உங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கலாம்னு… ” என தயக்கத்துடன் சொன்னாள்.
”ஹேய்.. இதெல்லாம் கேக்கனுமா.. ?? அது உன் வீடு மாதிரி.. !! எவ்ளோ நாள் வேணா ஸ்டே பண்ணிக்க வா.. !!” என சிரித்தபடி சொன்னேன்.
” தேங்க்ஸ்.. !!” என் பின்னால் வந்து ஏறி உட்கார்ந்தாள் ”ம்ம்.. போங்க.. !!” எனச் சொல்லி விட்டு.. ஷோ ரூமை பார்த்து யாருக்கோ கையசைத்து டாடா காட்டினாள்.
நான் பைக்கை நகர்த்தினேன்.
ரோட்டில் கலந்து மிதமான வேகத்தில் செலுத்தினேன்.
என் முதுகில் முட்டி விடாமல் மிகவும் கவனமாக உட்கார்ந்து கொண்டிக்கும் இந்த மகாலஷ்மி என் தங்கை நித்யாவின் நெருங்கிய தோழி.. !! நாங்கள் ஒரு வருடம் முன்பு குடி இருந்த வாடகை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த போது உண்டான நெருக்கம்..!! இப்போது பி எஸ் ஸியை முடித்து விட்டு ஒரு டி வி எஸ் ஷோ ரூமில்.. கல்லாவில் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறாள்..!!நான் நிருதி.. !! சொந்தமாக ஒரு ஆப்செட் பிரிண்டிங் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன்.
!! என் தங்கை நித்யா படிப்பை முடித்து விட்டு வீட்டில் உட்கார்ந்து சீரியலை படு சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
!! நான் வேலை முடிந்து கிளம்பும் முன்தான் என் தங்கை போன் செய்து.. மகாவை கூட்டி வரச் சொன்னாள்.. !!மகா.. பொங்கி பூரிக்கும் இளமைக்காரி.
மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதல் நிறம்.. அளவான உயரம்.. அழகான பெண் உடல்..!! அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோண்றும் ஒரேஉணர்வு… ‘ இந்த பால் வடியும் அழகு முகத்தில்.. ஒரு முத்தம் கொடுத்தால்கூட போதுமே.. என் ஜென்ம சாபல்யம் தீர்ந்து விடுமே.. !’ என்பதுதான்..!! ஆனால் இவள் என் தங்கையின் நெருங்கிய தோழி என்பதால்.. என்னால் அவளிடம் நெருங்க முடியவில்லை.
அது இல்லாமல்.. அப்போதே எனக்கு தெரிந்து.. அவள் பின்னால் அலைவதற்கென்றே ஒரு இளைஞர் பட்டாளம் ஏரியா வாரியாக பிரிந்து இருந்தது..!! அவளும் யாரோ ஒருவனை காதலித்துக் கொண்டிருப்பதாக என் தங்கையே என்னிடம் சொல்லியிருக்கிறாள்.. !!” அப்பறம்.. உங்க பிசினெஸ் எப்படி போய்ட்டிருக்கு.. ??” என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த மகா.. லேசாக என் மேல் பட்டுக் கொண்டு கேட்டாள்.
” ம்ம்.. மோசமில்லை.. அப்படியே போய்ட்டிருக்கு.. !! உனக்கு வேலைலாம் எப்படி இருக்கு.. ??” என நான் கேட்க சிரித்தாள்.
” எனக்கு அங்க சொல்லிக்கற மாதிரி பெருசா ஒரு வேலையும் இல்ல.. !! வெட்டியா பொழுதை போக்கிட்டு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.. !!”” ஏன்.. வேற வேலைக்கு ஏதாவது ட்ரை பண்ணலாமே.. ??”” ம்கூம்.. இப்போதைக்கு போ ஐடியா.. ! வீட்ல இதுவே போதும்ங்கறாங்க..!!”” அலையன்ஸ் ஏதாவது பாக்கறாங்களா.
??”” பாக்காம இருப்பாங்களா.. ?? பாத்துட்டே இருக்காங்க.. ஆனா இன்னும் ஒன்னும் அமையல.. !!”” ஏன்.. உன்ன கண்ல பாத்தா எவனும் வேண்டாம்னு சொல்ல மாட்டானே.. ??”‘ஷ்ஷ்க்க்.. !’ எனச் சிரித்தாள்.
” அவங்களுக்கு புடிச்சா மட்டும் போதுமா.. ? மத்த எத்தனை பாக்க வேண்டி இருக்கு.. ??”” என்ன பாக்கனும்.. ??”” வசதி.. ஜாதகம்.. பொருத்தம்.. பையன் வேலை.. குடும்பம்.. இப்படி எத்தனை இல்லை.. ??”” கரெக்டுதான்.. !! பட்.. நீ லவ் பண்ணது.. ??”” லவ்வா.
?? ஹலோ.. நிரு.. என்ன இப்படி ஒரு கேள்வி கேக்கறிங்க.. ?? நா எங்க லவ் பண்ணேன்.. ??”” ஹேய்.. நீ லவ் பண்ணிட்டு இருக்கேன்னு… கேள்விப்பட்டேன்..??”” ராங் இன்பர்மேசன்.. !! யாரு சொன்னது உங்களுக்கு.. ??”” நித்யா.. !!”” நித்யா அப்படி சொன்னாளா.. ?? எப்போ.. ??”” நாங்க அந்த வீட்ல குடி இருந்தப்ப.. !!”” ஹ்ஹா.. ஹா.. !!” என சத்தமாக சிரித்து மெதுவாக என் தோளில் கை வைத்தாள் ” ஓ.. அப்ப சொன்னதா.. ?? ”” ஏன்.. அப்ப.. அது பொய்யா.. ??”” சே.. ச்ச.. உண்மைதான்..!! பட் அது அப்பவே பிரேக்கப் ஆகிருச்சு.. !!”” அட.. ஏன்.. ??”” ஏன்னா.. அதுக்கு காரணமே நீங்கதான்.. !!” என் மேல் பழி போட்டாள்.
நான் திடுக்கிட்டேன் ” ஏய்.. என்ன சொல்ற மகா.. நானா.. ?? நான் என்ன பண்ணேன்.. ??”” நீங்க ஒன்னும் பண்ல.. அது நமக்கு தெரியும்.. !! பட் அந்த லூசு பக்கிக்கு தெரியல.. !! நித்யா எனக்கு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் உங்களோடயும் நல்லா சிரிச்சு பேசுவனா.. ? அத அவன் தப்பா புரிஞ்சிட்டான்.. அப்பறம் என்ன ஒரு நாள் செம ஃபைட்.. ! அதோட சரி.. நான் குட்பை சொல்லிட்டேன்.. !! இது உங்களுக்கு தெரியாது.
ஆனா நித்யாக்கு தெரியும்.. !!”” ஓ.. ஸாரி.. எனக்கே தெரியாம.. ”” பரவால்ல இதுல உங்க தப்பு எதுமே இல்ல..!! எல்லாம் அவனா பண்ணது.. !!”” அப்பறம் லவ் பண்ணவே இல்லையா.
??”” ம்கூம்.. !!” என்றவள்.. சிறிது இடைவெளி விட்டு மெல்லக் கேட்டாள்.
” நீங்க.. ??”” என்னது.. ??”” லவ்.. கிவ்.. ஏதாவது… ??”” அதுக்கெல்லாம் நல்ல மொக ராசியும்.. கொஞ்சம் பண வசதியும் வேனும் மகா.. !! இந்த ரெண்டுமே என்கிட்ட.. சொல்லிக்கற மாதிரி இல்ல.. !!”” ஐய.. போங்க.. ஏன்.. உங்க முகராசிக்கு என்ன கொறைச்சல்.. ?? அப்பறம் இப்ப சொந்த பிசினஸ் வேற.. ? இதுக்கு மேல என்ன வேனும்.. ??”” என் தங்கச்சிய கரை ஏத்தனுமே.. நான் ஜாலியா சுத்த முடியாதே.. !! லவ்ல இன்னும் ரொம்ப முக்கியமான ஒரு விசயம்.. வெட்டிய நிறைய டைமும்.. மணியும் வேஸ்ட் பண்ணனும்.. ஸோ… ”” சரி.. எப்போ மேரேஜ்.. ??”” நித்யாக்கு முடிச்சிட்டு.. !!”என் வீடு போனபோது.. அவளது மெத்தன்ற மெண்மையான மார்புகளை.. பல தடவை என் முதுகில் பதித்து எடுக்குமளவுக்கு.. என்னுடன் நெருக்கமாகி இருந்தாள்..!!என் தஙகை ஓடி வந்து மகாவை வரவேற்றாள்.
சாப்பிடுவதற்கும் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தாள்..!! அப்பறம் என் வீட்டினருடன் நல விசாரிப்பு முடிந்து.. அவள் போட்டிருந்த சுடிதாரை கழற்றி விட்டு என் தங்கையின் நைட்டியை போட்டுக் கொண்டாள்.
நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் மகாவுக்கு அந்த போன் வந்தது.
.
!!அவள் அம்மா போன் செய்திருந்தாள்.
கிளம்ப நேரமாகிவிட்டதால்.. ஊருக்கு கிளம்பி போகும் அவசரத்தில்.. கேஸ் சிலிண்டர் ஆப் பண்ணவில்லையாம்.. ஜன்னல் சாத்திய நாபகம் இருக்கிறதாம்.. பீரோ பூட்டிய நாபகம் இல்லையாம்.. இப்படி அடுக்கடுக்காய்.. பயங்களைகக கொட்டி.. ‘எதுக்கும் நீ ஒரு எட்டு.. நித்யா அண்ணாகூட போய் பாத்துட்டு வந்துரு ?’ என சொன்னார்களாம்..!!என் வீட்டினரும் அதையே வழி மொழிய.. நான் லுங்கியுடனே.. நைட்டியுடன் இருந்த மகாவை கூட்டிக் கொண்டு அவள் வீட்டுக்கு கிளம்பினேன்.
அவள் நைட்டிக்கு மேல் ஒரு துப்பட்டாவை மட்டும் எடுத்து போட்டுக் கொண்டாள்..!!” பாத்து பதனமா மெதுவாவே போய்ட்டு வாங்க.. ஒன்னும் அவசரமில்ல.. !!” என்று சொல்லி அனுப்பினாள் என் அம்மா.
நேரம் இரவு பத்து மணிதான் ஆகியிருந்தது.
அவள் வீடு போக அரை மணி நேரம் ஆனது.
இந்த அரை மணி நேரத்தில்.. மகா இன்னும் எனக்கு நெருக்கமாகி இருந்தாள்.. !! என் முதுகில் தாராளமாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பயனம் செய்தாள்..!! அது என்னைக் கொஞ்சம் கிளர்ச்சியடைய வைத்தது.. !!அவளது அம்மா சொன்னது கிட்டதட்ட சரியாகத்தான் இருந்தது.
முதலில் கேஸ் சிலிண்டரை ஆப் பண்ணிவிட்டு.. டிவி கேபிள் கனெக்சனை பிடுங்கி விட்டு… அப்பறம் ஒவ்வொன்றாக கவனித்து.. சரி செய்தாள் மகா..!!பத்து நிமிடங்களுக்கு பிறகு.. ” போலாமா நிரு.. ??” என அவள் என்னைக் கேட்டபோது..நான் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
” என்ன நிரு.. அப்படி பாக்கறீங்க.. ??”” இப்ப நீ.. ரொம்ப அழகா இருக்க.. மகா.. !!””தேங்க்ஸ்.. !!” சிரித்தாள்.
”சரி.. எல்லாம் சரி பண்ணிட்டேன்.. போலாமா.. ??”” ம்ம்.. !!” நான் நகராமல் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் பக்கத்தில் நெருங்கி வந்தாள்.
அவளது துப்பட்டா என் மேல் படும்படி நின்றாள்.
” ஏன்.. ஒரு மாதிரி ஆகிட்டிங்க..?? தண்ணி குடிக்கறிங்களா..??”” ம்ம்.. குடு.. !!” என்றேன்.
அவள் போய் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
” நீங்க பாக்கறத பாத்தா.. எனக்கு கூட.. என்னமோ.. ஒரு மாதிரி.. ஆகுது.. ” என்றாள்.
” என்ன ஆகுது.. ??” அவள் கை தொட்டு தண்ணீர் வாங்கினேன்.
” ஒரு மாதிரி.. படபடனு.. நெஞ்செல்லாம்… ”நான் தண்ணீர் குடித்தேன்.
மீதியை அவளிடம் கொடுத்தேன்.
”அதனாலதான் நான் தண்ணி குடிக்கறேன்.. !! இந்தா நீயும் கொஞ்சம் குடி.. சரியாகிரும்.. !!”சிரித்துக் கொண்டே வாங்கிக் குடித்தாள்.
சொம்பை பக்கத்தில் இருந்த டேபிள் மீது வைத்து விட்டு.. ” சரி.. இப்ப போலாமா.. ??” என அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
நான் எதுவும் சொல்லாமல் அவள் கையை பிடித்தேன்.
” உன்ன பாத்த நாள்ள இருந்து எனக்கு ஒரு ஆசை இருக்கு மகா… !!”” எ.. என்ன.
.
??”” உன்ன ஒரு கிஸ் பண்ணனும்.. !! என் ஜென்ம சாபல்யம் தீந்துரும்.. !!”” ச்சீ.. நிரு.. என்ன நீங்க….. ” என் கையை மெதுவாக நகர்த்தினாள்.
” உன்ன கம்பெல் பண்ல.. ப்ளீஸ் மகா.. லைட்டா.. ” அவள் கையை இறுக்கிப் பிடித்தேன்.
” ஹைய்யோ.. நிரு.. ”” ப்ளீஸ்.. ப்ளீஸ்… ”” வேனாமே.. ப்ளீஸ்.. !!” அவளும் கெஞ்சினாள்.
” ஏன் மகா.. !! நான் உன்ன ஜஸ்ட் ஒரு கிஸ் பண்ணா.. உன் கற்பு போயிருமா.. ??” என நான் அவள் கையை விட்டேன் ”ஓகே.. ஸாரி… ” நான் திரும்ப.. சட்டென அவள் என் கையை பிடித்தாள்.
” நான் கற்புக்காக பாக்கல.. !! சரி.. பண்ணிக்கோங்க.. !!”நான் அவளை பார்க்க.. சிவந்த உதட்டில் புன்னகை தவழ.. என்னை நெருங்கி.. என் நெஞ்சில் அவள் மார்பை பதித்தாள்.. !! ” உங்க ஆசை தீர என்னை கிஸ் பண்ணிக்கோங்க.. !!” Sunni Sappum Tamil Sex Stories– தொடரும் ….. !!!!!
ஆதாரம்:இணையம்