இருண்ட

மேனகாவோடு நினைத்து பார்க்காத உறவு

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மேனகாவோடு நினைத்து பார்க்காத உறவு

. குழந்தையை தூங்க வைத்து விட்டு அறைக்குள் வந்த மேனகா என்னை மோகத்தோடு வெறித்து பார்த்தாள்.
மேனகாவை நான் மேடம் என்று அழைத்து பழகி விட்டதால் அவளை என்னை அணைத்து முத்தமிட்ட போது என்னையும் வெட்கம் பிடுங்கி தின்றது.
ஆனாலும் ஆம்பளையாச்சே என்று சமாளித்து கொண்டு தான் கொஞ்சம் வெட்கத்தை விலக்கி மேனகாவை அம்மணத்தோடு ரசித்தேன்.
இப்போது அந்த உரிமையும் வந்து விட்டதால் அவளை அம்மணத்தோடு அணைத்து அவள் முலைகளை பிடித்து பிசைந்தேன்.
காம்புகளை விரல்களில் சீண்டி விட்டு அதை வாயில் கவ்வி சப்பி சுவைத்தேன்.
அப்போது அவளும் என் சுன்னியை பிடித்து உருவி ஊம்பி போது நான் மேனகாவை வாஞ்சையோடு தடவி கொடுத்தேன்.
அப்போது ஆசையோடு ஊம்பிய மேனகா ஆளுமையோடு என் மேல் பரவி என் மேல் படுத்த அவளது சொர்க்கபுரிக்குள் என் சுன்னி வாலை சொருகி கொண்டு குண்டிகள் குலுங்க ஆட்டம் போத்து ஒக்க ஆரம்பித்த விட்டாள்.
நானும் அவள் குண்டிகளை பிடித்த கொண்டே முலைகளை சப்பி சுவைத்து கொண்டே அவளோட இடி ஓழை வாங்கி கொண்டு என் இன்ப வெள்ளத்தை அவளோட இன்ப புண்டைக்குள் பீய்ச்சி அடித்தேன்.
அப்போது மேனகாவின் கண்களிலிருந்து கண்ணீர் பொள பொளவென்று என் மார்பில் வடிய நான் மேனகாவை ஆரத்தழுவி முத்தமிட்டு அணைத்த கொண்டேன்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை மேனகாவை மேடம் என்கிற வார்த்தை துணையின்றி மேனகா மேடம் என்று தான் அன்போடு அழைத்து கொண்டிருந்தேன்.
எங்கே போனது அந்த மரியாதையும், மாண்பும், எப்படி வந்தது இந்த உடல் உறவும், உரிமையும்….
எங்க ஏரியா ரேசன் கடையில நான் அறிவிக்கப்படாத ஊழியன்.
கடை திறக்கும் வரை அடைக்கும் வரை அங்கே தான் இருப்பேன்.
ரேஷன் கடையில் எந்த பிரச்சனை என்றாலும் எங்க ஏரியா மக்கள் ரேஷன் ஊழியர்களையோ, அதிகாரிகளையோ ஏன் எங்க ஏரியா கவுன்சிலரிடம் கூட மக்கள் புகார் செய்வது இல்லை.
முதல் புகார் என்னிடம் தான் வரும்.
நான் பிரச்சனைக்கு தகுந்த மாதிரி யாரிடம் தீர்வு கிடைக்குமோ அவர்களிடம் சொல்லி தீர்த்து வைத்து விடுவேன்.
என்னிடமே எங்க ஏரியா மக்கள் இவ்ளோ மக்கள் சேவை பண்ற நீயே கவுன்சிலர் தேர்தல்ல நிக்க வேண்டியது தானே.
நின்னா நீ தான் ஜெயிப்பாய் என்று விசுவாசத்திலும், பெருமையாகவும் சொல்வார்கள்.
ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.
கலெக்டரை விட பியூனுக்கு தான் வேல்யூ அதிகம்.
எங்க ஏரியா கவுன்சிலரே கூட பகுதில் வெற்றி பெற என்னை தான் நம்புகிறார்.
தெய்வத்தை விட பூசாரிகளுக்கு தான் மவுசும் மரியாதையும்.
அதனால் நான் பியூனாகவும், பூசாரியாகவும் இருந்து கொள்ள விரும்புகிறேன்.
மேலும் நான் வாயை திறந்து இவ்ளோ கொடுங்க என்று கேட்காவிட்டாலும் மக்களுக்கு உடனடியாக நான் செய்து கொடுக்கும் உதவிகளுக்கும் தீர்வுகளுக்கம் அவர்களே விரும்பி காசு கொடுப்பது உண்டு.
அது தான் எனது காணிக்கை.
அதை எண்ணிக்கூட பார்க்காமல் வாங்கி பாக்கெட்டில் போட்டு கொள்வேன்.
அதுவே கூட மக்கள் மீண்டும் மீண்டும் என்னை நம்ப மிகப்பெரிய பலமாக கருதுகிறேன்.
சுருங்கச் சொன்னால் நான் அதிகாரம் காட்டாத, நிபந்தனை விதிக்காத சுயநலம் கொண்ட பொதுநலவாதி.
அரசியல்வாதிகளை விட என்னைப் போன்றவர்களுக்கு மக்களின் மரியாதை அதிகமாகவே இருப்பதில் எனக்கு சந்தோஷம் தான்.
ஆனால் மக்களின் அபிமானத்தையும் தாண்டி நானே கூட எதிர்பார்க்காத சில ஆதாயங்களும் கிடைக்கும் போது அளவில்லா ஆனந்தம் தான்.
ஏதோ மொத்த ஏரியாவையும் நானே நிர்வாகம் பண்ணுகிற மாதிரி குத்தகைக்கு எடுத்திருக்கிற மாதிரியும் தான் எங்க ஏரியாவில் என் நடையும், உடையும் பாவனையும், தோற்றம் தோரணையும் கூட இருக்கும்.
ஆனால் சிலபேர் வீட்டிற்கு வெளியே உள்ள சிக்கல்களையும் தாண்டி அவர்களோட சொந்த பிரச்சனைக்கு கூட தீர்வு தேடி என்னிடம் வருவார்கள்.
அப்படித்தான் மேனகா மேடமும் எனக்கு அறிமுகம் ஆனாள்.
மேனகாவுக்கு வயது 30க்குள் தான் இருக்கும்.
என்னை விட இளையவள் தான்.
ஆனாலும் ஆம்பளைகளை சார் என்றும், பெண்களை மேடம் என்றும், மிகவும் வயது குறைந்தவர்கள் என்றால் தம்பி, சிஸ்டர், குழந்தைகளை பாப்பா என்று தான் அழைத்து பழக்கம்.
அதனால் மேனகா மேடம் என்று தான் அழைப்பேன்.
மேனகாவுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருந்தது.
மேனகா மேடம் எங்க ஏரியாவுக்கு குடி வந்த போதே அவளிடம் என்னை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
அப்போது தான் அவளே என்னை ரேஷன் கடைக்கு தேடி வந்து அவளுக்கு ரேஷன் கார்டு மாற்றம், இருப்பிட சான்றிதழ் போன்ற விஷயங்களுக்காக என்னை அணுகிய போது நானும் எங்க ஏரியாவுக்கு வந்து புது மெம்பர் என்கிற வகையில் உதவினேன்.
அவளுக்கு வேலைகளை திருப்தியாக செய்து முடித்து கொடுத்த பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தரணும் என்று கேட்டபோது, நான் சிரித்து கொண்டே என்னை பத்தி இந்த ஏரியா மக்கள் உங்க கிட்டே இதெல்லாம் சொல்லலியா.
நானா எப்பவும் பணம் கேட்டு வாங்குறது இல்லை.
என்கிட்டே உதவு கேட்கிறவங்க பிரியத்துல கொடுக்கிறது தான்.
நீங்க கொடுக்கிற பணத்தை பார்க்காமலேயே வாங்கி என் பாக்கெட்ல போட்டிருவேன்.
ஆனா கொடுக்கும்போதே கரெக்டா கொடுத்திடுங்க.
நான் மீதி சில்லரையெல்லாம் கொடுக்க மாட்டேன் என்று சிரித்து கொண்டே சொன்னேன்.
மேனகா மேடமும் என்னை ஆச்சரியமாக பார்த்து விட்டு பணம் தந்தாள்.
வழக்கம் போல வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டேன்.
பிறகு அதை செலவுக்காக  பார்த்தபோது தான் அது வரை அந்த ஏரியா மக்கள் யாரும் தராத மிகப்பெரிய தொகையாக இருந்தது.
அதற்காக நான் சந்தோஷப்பட்டு நன்றி எல்லாம் சொல்லவில்லை.
ஒவ்வொருவரும் அவர்கள் பார்வையில் என் வேலைக்கு தேவையானதை எடைபோட்டு தருகிறார்கள் என்று எனக்கு நானே திருப்தி பட்டு கொள்வேன்.
ஆனால் அதற்கு பிறகு மேனகா மேடம் அவள் குழந்தை அட்மிஷனில் இருந்து சிலிண்டர், மளிகை வரை அத்தனைக்கும் உதவு கேட்ட நானும் ஆர்வத்தோடு செய்து கொடுத்தேன்.
அப்போது தான் மேனகாவும் அவள் புருஷனும் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை பகைத்து கொண்டு பிழைக்க இந்த ஊர்க்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது.
ஆனால் காலம் கடந்து குழந்தை பெற்ற பின்னும் இருவர் வீட்டிலும் ஏற்று கொள்ள வில்லை.
இவர்களும் அதை பொருட்டாக நினைக்காமல் தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து கொண்டே தங்களை வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
மேனகா மேடத்தின் புருஷன் கொஞ்சம் முசுடு தான்.
அந்த மேடமே உதவிக்கு அழைத்து நான் வீட்டிற்கு போனாலும் ஏதோ வேண்டாத விருந்தாளியை பார்ப்பது போல் தான் பார்ப்பான்.
அது ஏதோ சந்தேக கண்ணோடு பார்ப்பது போல் தான் இருக்கும்.
ஆனாலும் நான் அவனுக்கு கடன்படவில்லை என்பதால் அவனை கண்டு கொள்வது இல்லை.
ஒரு முறை நான் இருக்கும் போது அவன், மனைவி மேனகாவிடம் இதுக்கெல்லாம் எதுக்கு அந்த ஆளுகிட்டே ஹெல்ப் கேட்குறே.
நான் பண்ண மாட்டேனா என்று என் காது படவே பேச இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஆரம்பித்து விட்டது.
“உங்களால இதெல்லாம் முடியுமா.
ஞாயிற்றுகிழமை ஒரு நாள் தான் நமக்கு லீவு.
இதுக்கெல்லாம் லீவு போட்டு அலைய முடியுமா? நான் உங்க கிட்டே சொல்லாம இருந்தா பரவாயில்லை.
நான் சொல்லணும்னு அவசியமும் இல்லை.
உங்களுக்கே தெரியாத புதுசா இந்த ஏரியாவுக்கு குடி வந்திருக்கோம், ரேஷன் கார்டை மாத்தணும், சிலிண்டர் கம்பெனியை மாத்தணும்.
நல்ல ஸ்கூல்ல புள்ளையை டிரான்ஸ்ஃபர் பண்ணனும்.
ஆன வந்த ஒரு நாள் அலைஞ்சுட்டு என்னால முடியல.
மெதுவாக பண்ணிக்கலாம்னு சொல்லிட்டீங்க.
இதுக்கெல்லாம் காத்திருக்க முடியாதுனு தான் உங்க கிட்டே இவரை பத்தி சொன்னேன்.
நீங்க தான் நல்லதாப்போச்சு அவர் கிட்டேயே எல்லா வேலையும் சொல்லிடு.
அவரு எவ்ளோ கேட்டாலும் கொடுத்திடலாம்னு நீங்க தான் சொன்னீங்க.
இப்போ நீங்களே இதுக்கெல்லாம் அவரு எதுக்குனு கேட்குறீங்க.
சரி இனிமே நீங்களே இதெல்லாம் பாத்துகோங்க.
நான் தலையிடல“அவர்களின் வாக்குவத்தை கேட்ட போதே நானும் கொஞ்சம் சங்கடபட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்.
அப்போது மேனகா மேடத்தில் பதிலில் நியாயம் இருப்பதை பார்த்து அவளுக்காக பரிதாப பட்டேன்.
அவள் புருஷனின் இயலாமைக்காக அனுதாபபட்டேன்.
பிறகு மறுநாள் ரேஷன் கடைக்கே வந்த மேனகா மேடம் நடந்த சம்பவத்துக்காக என்னிடம் வருத்தப்படாள்.
“நானும் இதுல என்ன மேடம் இருக்கு எல்லாரும் ஒரே மாதிரி இருந்துட்டா இந்த பூமி சுத்தாம நின்னுடும்.
நான் நல்ல மனசை தவிர வேற எதையும் ஜனங்க கிட்டே எதிர்பார்க்கிறது இல்லை மேடம்.
அந்த மாதிரி மக்களுக்கு எப்பவும் நான் ஓடிப்போய் உதவி பண்ணுவேன்.
அந்த லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்க” என்று சொன்னதுமே மேனகா மேடம் கண்கலங்க வீட்டிற்கு சென்று விட்டாள்.
ஆனால் அதற்கு பிறகு அவள் புருஷனின் அடாவடித்தனத்தால் அவர்கள் வீட்டு பிரச்சனை தெருவுக்கே வந்து அவன் குழந்தையை தூக்கி கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் அவன் அப்பா வீட்டுக்கே ஓடிவிட்டான்.
எனக்கு அதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த மாதிரி ஆம்பளைக்கெல்லாம் காதலும், கல்யாணமும், குடும்பமும் எதுக்கு என்று நினைத்து நொந்து கொண்டேன்.
இப்போ மேனகா மேடத்துக்கு புதுச்சிக்கல் அவனை போல் சுயமரியாதையை விட்டு விட்டு பெற்றோர் வீட்டு வாசலிலும் போய் நிக்க முடியாது.
அவர்களும் ஏற்று கொள்வார்களா என்று தெரியாது.
புருஷனை தேடி மாமனார் வீட்டிற்கும் போகமுடியாது.
அவர்களும் ஏற்று கொள்வார்களா தெரியாது.
குழந்தையை பிரிந்த ஏக்கம் வேறு.
அப்போது தான் இந்த சமூகம் எங்கே போகிறது என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.
ஆனால் மேனகா மேடம் படித்து, வேலை பார்த்து, சுயமாக சம்பாதித்து சொந்தகாலில் நிற்பதால் அவள் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
பெண்களோட படிப்பின் அருமையும், சுயமும் எனக்கே அன்று தான் புரிந்தது.
அந்த நாள் மேனகா அதே வீட்டில் இருந்து கொண்டே தனியாக வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்தாள்.
கணவன் அலுவலகத்திற்கு சென்று சமாதானம் பேசியும் பயன் இல்லை.
குழந்தையையும் மாமனார் வீடு தேடி போய் பார்க்க முடியவில்லை.
அப்போது தான் நான் களத்தில் இறங்கி எனக்கு தெரிந்த வக்கீல் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுத்த போது புருஷன் என்னை தேடி ஓடி வந்தான்.
நான் கெளரவமான குடும்பத்தை சேர்ந்தவன்.
எங்க அப்பா அம்மா ரொம்ப மரியாதையா வாழ்ந்தவங்க.
எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.
கோர்ட் கேசுலாம் வேண்டாம் என்றான்.
நீங்களே மேனகா கிட்டே சொல்லி கேசை வாபஸ் வாங்க சொல்லுங்க என்றான்.
நான் எதுவும் பேசாமல் அவனை கையோடு அழைத்து கொண்டு மேனகா வீட்டிற்கு போனேன்.
அவள் சொன்ன வார்த்தை இது தான்.
குழந்தையை மட்டும் கொடுத்து விட்ட அவர் போகட்டும்.
இனி அவரோடு எனக்கு எந்த உறவும் உரிமையும் வேண்டாம் என்று சொல்ல, எஸ்கேப் ஆன சந்தோஷத்தோடு அந்த காதல் என்கிற கன்றாவி ஹீரோ திரும்பி கூட பார்க்காமல் எனக்கு மட்டும் தாங்க்ஸ் சொல்லிவிட்டு அப்பா, அம்மா வீட்டிற்கு சென்று விட்டான்.
அவன் போகும்போதே நினைத்தேன் இவனுகளை விட இந்த நாட்டு ஊழல் அரசியல்வாதிகளும், திருடர்களும் எவ்வளவோ மேல் என்று.
ஆனால் அந்த ஏரியாவின் கோவில் காளையான எனக்கு இப்போது மேனகா என்கிற மனைவியும், அவள் குழந்தையும்.
நானும் இப்போ குடும்பஸ்தன் தான்.
ஆனா இப்பவும் அந்த ஏரியாவின் ஆசிபெற்ற செல்லபிள்ளையே…நன்றி!
ஆதாரம்:இணையம்