இருண்ட

மோக ராகம் 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மோக ராகம் 1

. Mulaigalai Maraikkum Tamil Sex Stories – கதவைத் திறந்த மோகனா.. என்னைப் பார்த்ததும் வியப்பில் தன் அகல விழிகளை இன்னும் அகலமாக விரித்தாள்..!! முகம் மலர.. உதடுகள் விரிந்து…வெண் பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தாள்..!! ”அலோ.. நிரு..!! வாங்க.. வாங்க..!!”நான் புன்னகையுடன் அவள் வீட்டில் நுழைந்தேன்.
”எப்படி இருக்கீங்க..??””ஹை..!! நேத்துதான பாத்துகிட்டோம்..?? அதுக்குள்ள என்ன.. ‘எப்படி இருக்கீங்க..?’.. ம்ம்..??” அழகான சினுங்கல் குரலில் கேட்டாள்.
”அது நேத்து..!!” நான் வடிவேலு ஸ்டைலில் சொன்னேன்..!!அவளும் சிரித்தாள்..!! ”என்ன திடீர்னு.. இவ்வளவு தூரம்..??””ஒரு வேலையா வந்தேன்..!!” என் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கையை வெளியே எடுத்தேன் ”சரி.. உங்க வீடும் இங்கதானே.. அப்படியே ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு…”சேரை எடுத்து.. அதை ஒரு துணியால் துடைத்தாள்.
! ஒரு நிமிடம்கூட அவள் குனிந்து சேரைத் துடைத்திருக்க மாட்டாள்..!! அந்த இடைவெளியில்.. அவளது நைட்டியின் கழுத்து விரிந்து.. உள்ளே இருந்த அவளது செழுமையான.. மல்கோவா மாங்கனிகளின்.. மேற்பரப்பு பிதுங்கிக்கொண்டு தெரிந்தது…!!என் பார்வையை உணராமல் துடைத்த சேரை எடுத்து என் பக்கத்தில் போட்டாள்..! ”உக்காருங்க..!!””உங்க பொண்ணு.
??” உட்கார்ந்து கொண்டே கேட்டேன்.
”ஸ்கூல் போயிருக்கா..!! அது சரி.. என் வீட்டை இவ்வளவு கரெக்ட்டா எப்படி கண்டுபுடிச்சிங்க..??” அவள் முகத்தில் வியப்பு..!!”நீங்க சொல்லியிருக்கீங்கள்ள..??””ஒரே நாள் என்னமோதான் சொன்னதா நாபகம்..!! அதுகூட.. டீடெய்லா சொல்லல..??” வியப்புடன் என்னைப் பார்த்தாள்.
நான் சிரித்தேன் ”எங்களுக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா போதும்..!! நாங்கள்ளாம் அவ்ளோ ஷார்ப்பு..!!””ஆஹா..!! சொல்லிகிட்டாங்க..!!”சிரித்துக்கொண்டே.. அவளது பின்னழகு வீணைக்குடங்கள் அதிர்ந்து குலுங்க.. மெதுவாக நடந்து போய் சொம்பில் தண்ணீர் மோந்து வந்து கொடுத்தாள்.
”யாரு..??” கேட்டுக்கொண்டே அவளது தந்தக்கையால் அவள் நீட்டிய தண்ணீரை வாங்கி.. அவளைப் பார்த்துக்கொண்டே அன்னாந்து குடித்தேன்..!!”ம்.. ம்ம்..?? நம்ம கம்பெனில.. எல்லாரும்..!! நீங்கதான் அறிவாளினு சொல்லிக்கறாங்க..??” அவள் கண்கள் ஒரு மாதிரி என்னைப் பார்த்தது..!‘க்ளக்.. க்ளக்..!’ தண்ணீரை தொண்டையில் இறக்கிக்கொண்டே.. அவளின் செழிப்பான அழகை என் கண்களால் பருகினேன்..!!நான் நிருதி..!! இன்னும் திருமணமாகாத.. ஒரு சராசரி இளைஞன்..!! மோகனா.. கம்பெனியில் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு கோ வோர்க்கி..!! அழகான..மத்திம வயது பெண்..!! திருமணமானவள்..!! ஆனால் இப்போது கணவனுடன் இல்லை..!! பத்து வயதில் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறாள்..!! எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவாள்..!! அதே போலதான் என்னிடமும் பேசி பழகுவாள்..!! ஆனால் நான் அறிந்தவரை.. எங்கள் கம்பெனியில்.. இதுவரை எந்த ஆணிடமும் அவள் மயங்கிதில்லை..!!மோகனா..!! வட்ட முகம்..!! முட்டைக்கண்கள்..!! குண்டு மூக்கு..!! புட்டுக்கன்னங்கள்..!! தடித்து சிவந்த வடிவான உதடுகள்..!! சங்கு கழுத்து..!! பொம்மொனப் புடைத்து விம்மிய.. திரண்ட முலைகள்..!! மெலிதான தொப்பை..!! அளவான உயரம்..!!என் பார்வையின் உருத்தலை உணர்ந்த பின்.. அவள் பக்கத்தில் கிடந்த துண்டை எடுத்து மார்பில் போட்டு.. நைட்டிக்குள் விம்மிக்கொண்டிருந்த முலைகளை மூடினாள்..!!தண்ணீர் குடித்த பின்.. சொம்பை அவளிடம் நீட்டிக்கொண்டே.. இன்னொரு கையால் என் வாயை துடைத்தேன்..!! ”அவ்வளவு அறிவாளின்னா பேசிக்கறாங்க..?? பார்ரா.. இந்த நிருதிக்கு இருக்கற மவுச..??”” அஹ்ஹா.. ஹா..!!” சிரித்து ”உங்கள பாத்ததுல.. எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல..!! இருங்க காபி வெக்கறேன்..!!””இல்ல.. பரவால்ல..!! அதெல்லாம் வேண்டாம்.
.
!!” நான் மறுத்த போதும்.. பிடிவாதமாக காபி வைத்தாள் மோகனா..!!சின்ன சின்னதாக இரண்டு அறைகளைக் கொண்ட.. ஒரு சின்ன வீடு..!! ஒரு அறையில் கட்டில்.. பீரோ..டிவி என அடைந்து கிடக்க.. இன்னொரு அறையும் சமையல் பாத்திரங்களால் நிறைந்திருந்தது..!! டிவியில் ஏதோ ஒரு வடமொழி நாடகம் ஓடிக்கொண்டு இருந்தது..!!காபி கலந்து எடுத்து வந்தாள் மோகனா.
! ”வீடு ரொம்ப சின்னதா இருக்கு..!!” காபியை வாங்கிக்கொண்டு சொன்னேன்.
”போதும்..!! நாங்க ரெண்டு பேரு தான..??””சொந்த வீடா..??””ம்..ம்ம்..!! நானே கட்னது..!! ரெண்டு வருசம் ஆச்சு..!!”பெருமையாகச் சொன்னாள்.
”கிரேட்..!!” பாராட்டினேன் ”உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல அம்மா கெடைச்சிருக்காங்க..!!”சிரித்தாள்..!! ”தேங்க்ஸ்..!! அத நிரூபிக்க.. பல வருசம் ஆகனும்..!!””உங்க அப்பாம்மாலலாம் வர மாட்டாங்களா..??””வருவாங்க..!!””அப்படி வந்தா.. படுக்க இட வசதிதான் அவ்வளவா.. இல்ல..””அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க..!!”சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்.. நான் எழுந்தேன்..!! ”பரவால்ல.. இன்னிக்கு இந்த பக்கம் வந்ததுல.. உங்கள வீட்ல வந்தும் பாத்துட்டேன்..!! சரி.. நான் கிளம்பறேன்..!!””இருந்து சாப்பிட்டு போறது..??””பரவால்ல..!! நாளைக்கு கம்பெனில பாக்கலாம்..!!””இன்னொரு நாள் வாங்க..!! அப்ப சாப்பிடாம போகக்கூடாது..!!” அன்புக்கட்டளைபோலச் சொன்னாள்.
”நிச்சயமா..!! விருந்து வெச்சிருங்க..!!””வெச்சிட்டா போச்சு..!!” சிரித்தாள்.
!அவளிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்..!! அடுத்த நாள் முதல்.. மோகனா கம்பெனியில் என்னுடன் கொஞ்சம் நெருங்கிப் பழகத் தொடங்கினாள்..!! அவளது நெருக்கம்.. என்னுள் அவளை குடிகொள்ளச் செய்தது..!!அவள் மீதான என் காதல் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது..!! அதன் பின்.. இன்னொரு முறை.. விடுமுறை நாளில்.. பழங்களுடன் அவள் வீட்டுக்குப் போனேன்.
!! அவள் பெண் வீட்டில் இருந்தாள்..!! அவளைக் கடைக்கு அழைத்துப்போய்.. பென்சில்.. பேனா.. பொம்மைகள் என சில விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுத்தேன்..!!”எதுக்கு இதெல்லாம்..??” என்றவளை சமாதானம் செய்தேன்.
”கொழந்தைக உலகம் ரொம்ப சின்னது..!! பொம்மைகள வெச்சு விளையாடற வயசு..!! விளையாடிட்டு போகட்டுமே..!!”அவள் எனக்கு சாப்பிடக்கொடுத்தாள்..!! நானும் இந்த முறை மறுக்காமல் சாப்பிட்டேன்..!!மூன்றாவது முறை அவள் வீட்டுக்கு நான் போனபோது.. என்னைக் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினாள்..!!”அடிக்கடி இந்த பக்கம் வருவீங்க போல..??” என்னைக் கேட்டாள்.
அசடு வழிந்தேன் ”இல்ல.. இந்த முறை உங்கள பாக்க மட்டும்தான்..!!””கம்பெனில பாத்துக்கறமே.. அப்றம் என்ன..??””இல்ல.. வந்து.. தனியா.. ஸாரி உங்கள பாக்கனும்னு தோணுச்சு..!!””ஓ..!!” அவள் முகம் கொஞ்சம் இறுகியது ”இனிமே அப்படி தோணக்கூடாது..!!””அது கஷ்டம்..!!” நான் சொல்ல..என்னை முறைத்தாள்.
”ஏன்..?? என்ன கஷ்டம்..??””உண்மைய சொல்லிர்றேனே.. இப்பல்லாம் ஒரு நாள்கூட உங்கள பாக்காம இருக்க முடியல.. என்னால..!!”அவள் முகம் கோபத்தை வெளிப்படுத்தியது..!! ”அப்ப.. நீங்க என்கூட பிரெண்டா பழகல..??”” அப்படித்தான் பழகினேன்..!! பட்…அது இப்ப.. அடுத்த ஸ்டேஜ்க்கு போய்ருச்சு..!!””அப்ப.. என் பிரெண்ட்ஷிப்ப மதிக்கல..??” அவள் வேகமாக மூச்சு வாங்கத் தொடங்கினாள்.
அவளது விம்மிய முலைகள் புசு புசுவென.. மேலேறித் தாழத் தொடங்கியது..!!”ரொம்ப மதிக்கறேன்..!!””ஷ்யூர்..??””ஷ்யூர்..!!””ஓகே..!! எனக்கொரு நல்ல பிரெண்டா.. எப்ப வேணா.. என் வீட்டுக்கு வாங்க..!! ஏம் வெல்கம் யூ..!! பட்.. வேற எண்ணம் இருந்தா.. இட்ஸ் எ லைட் வோர்ட்ஸ்… ‘கெட் லாஸ்ட்..’..!!” இறுதியில் அவள் அவ்வளவு கடுமையான வார்த்தையைத் துப்புவாள் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை..!! அவள் என்னை செருப்பால் அடித்தது போல இருந்தது..!!அவள் வீட்டில் இருந்து முகத்தை தொங்கப்போட்டுக கொண்டு வெளியேறினேன்..!!அதன்பின் கம்பெனியில் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தாள் மோகனா..!! என் வலி இன்னும் அதிகமாகத் தொடங்கியது..!!ஒரு நாள்… அவள் வீடு வந்தபோது.. அவளுக்கு முன்னதாக நான் அவள் வீட்டில் இருந்தேன்..!! அதுவும் அவள் வீட்டில் பாய் விரித்து.. அவளது தலையணையை எடுத்துப்போட்டு அதில் படுத்திருந்தேன்..!!என்னைப் பார்த்து.. திகைத்துப்போனாள் மோகனா.
”எ.. என்னது.. நீங்க இங்க..?? இப்படி..??””உங்கள பாக்கத்தான் வந்தேன்..!! நீங்க இல்ல..!! மகேஷ்தான் இருந்துச்சு..!! அதான்.
.
நீங்க வரவரை..!!”கோபத்தில் என்னை முறைத்தாலும்.. ஏனோ திட்டவில்லை..!! ”ஏன் கம்பெனிக்கு வரல..??” என்று கேட்டாள்.
நான் வேலைக்கு போய் ஒரு வாரமாகியிருந்தது..!! ”ஒடம்பு சரியில்ல..!!””ஏன்..என்ன ஒடம்புக்கு..??””சொல்ல தெரியல..!!””ஓ..!!” என் வீட்ல வந்து.. இப்படி பாய்ல படுத்தா.. ஒடம்பு ரெடியாகிரும்னு.. யாரு சொன்னது உங்களுக்கு ..??””என் மனசு..!!”என்னையே வெறித்தாள்..!! அவள் கண்களில் இருந்த கோபம் மெல்ல மெல்லத் தனிவது போலிருந்தது..!!”எந்திரிச்சு உக்காருங்க..!! காபி வெச்சு தரேன்..!!” பெருமூச்சு விட்டுச் சொன்னாள்.
” இந்த பாய்ல படுத்தா.. மனசுக்கு ரொம்ப சொகமா இருக்குங்க..!! நீங்க தலைக்கு வெக்கற தலையணை இல்லையா..?? பாய்.. தலையணை.. போர்வை..எல்லாம் உங்க வாசம்தான்..!! இப்படியே செத்துடனும் போலருக்கு..!!” நான் சொல்லி முடிக்க…”ச்ச..!! என்னை ஏன்.. இப்படி சாவடிக்கறீங்க..??” எனக் கண்கள் கலங்கச் சொன்னாள் மோகனா ”உங்களுக்கு மொத நான் செத்துருவேன் போலருக்கு..!!” Ilampen Koothi Nakkum Tamil Sex Stories-தொடரும்…..!!!!!!
ஆதாரம்:இணையம்