இருண்ட

யமுனா தாகம் 5

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

யமுனா தாகம் 5

. Tamil New Sex Stories – “ம்ம்..”“உனக்கு திருப்தியா..?”“ம்ம்.. உனக்கு..?”“ம்ம்.. நான் ஒன்னு கேக்கவா..?”“கேளு..!!”“இப்போ நான் உனக்கு கெடைச்சிட்டேன்.. இல்லை..?”“ஆமாம்…!!”“என் மனசும் உனக்கு கெடைச்சிடுச்சு.. என் உடம்பும் உனக்கு கெடைச்சிடுச்சு..”“ஆமாம்..!!”“இனிமே என்கிட்டே என்ன இருக்கு..?”அவள் அப்படி கேட்டதும் நான் சற்று குழம்பினேன்.
எங்கே வருகிறாள் என்று எனக்கு புரியவில்லை.
மெல்ல மெத்தையில் இருந்து எழுந்து கொண்டேன்.
குனிந்து அவளுடைய முகத்தை பார்த்து கேட்டேன்.
“என்ன சொல்ல வர்ற நீ..? எனக்கு புரியலை..!!”இப்போது யமுனாவும் எழுந்தாள்.
என் மார்பில் கை வைத்து தடவினாள்.
என் நெற்றியில் காதலாய் முத்தமிட்டாள்.
சிறு புன்னகையை முகத்தில் சேர்த்துக் கொண்டு சொன்னாள்.
“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடா..!!”“புதிர் போடாம மேட்டரை சொல்லு யமுனா..!!”“நீ.. நீ.. அந்த கும்பகோணம் பொண்ணை கட்டிக்கோடா..!! நான்தான் உனக்கு கெடைச்சிட்டேன்ல..? இனிமே எங்கிட்ட என்ன இருக்கு..? ம்ம்ம்…? அவளை கட்டிக்கிறியா..?”எனக்கு இதயத்தில் கோடி ஊசிகளை ஒரே நேரத்தில் செருகியது மாதிரி இருந்தது.
எனது காதல் ஜெயித்துவிட்டது என்று எவ்வளவு ஆனந்தமாக இருந்தேன்..? என்னை வீட்டுக்கு அழைத்து வந்து, தன் உடலை காணிக்கையாக்கி, என் காதலை மறக்கடிக்க நினைத்த யமுனாவின் திட்டம் ஒரு நொடியில் எனக்கு விளங்கி விட்டது.
நான் அதிக நேரம் யோசிக்கவில்லை.. பளாரென்று யமுனாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டேன்.
அவள் பொறி கலங்கிப் போனாள்.
கன்னத்தை பிடித்துக் கொண்டு, மிரட்சியாக என்னை பார்த்தாள்.
நான் உச்சபட்ச கோபத்தோடு, அவளுடைய கண்களை பார்த்து சொன்னேன்.
“உன் உடம்புக்காகதான் உன்னை லவ் பண்ணுனேன்னு நெனச்சுட்டேல்ல..? இதை விட என்னை கேவலப்படுத்த முடியாது யமுனா…!!”“அசோக்..!! நான் அப்படி சொல்லலை…!!”“நான் ஒன்னும் உன் உடம்புக்காக.. நாக்கை தொங்கப் போட்டுட்டு இங்க வரலை..!! நீதான் என்னை கூட்டிட்டு வந்த.. அதையும் இதையும் பண்ணி.. என்னை தூண்டிவிட்ட..!!”“ஐயோ..!! நான் அந்த அர்த்தத்துல சொல்லலைடா.. நான் சொல்றதை கொஞ்சம்..”“பேசாதடி…!! பேசாத…!!”சொல்லிக்கொண்டே நான் யமுனாவின் கழுத்தை கப்பென்று பிடித்தேன்.
லேசாக நெறித்தேன்.
யமுனா ‘ம்ம்க்கம்மும்..’ என்று முனகியவாறு, மூச்சுவிட சற்று திணறினாள்.
நான் அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் வெறுப்பாய் பார்த்தேன்.
பின்பு அவளை அப்படியே மெத்தையில் தள்ளி விட்டேன்.
கட்டிலில் இருந்து எழுந்து கொண்டேன்.
திரும்பி அவளை பார்த்து, அவள் முகத்துக்கு நேராக கையை நீட்டி கோபத்துடன் சொன்னேன்.
“உனக்குலாம் புரியாதுடி…!! எவ்வளவு சொன்னாலும்.. என்ன பண்ணினாலும்.. என் லவ் உனக்கு புரியாது…!!”சொல்லிவிட்டு நான் சிதறிக்கிடந்த என் உடைகளை எடுத்தேன்.
அவள் முகத்தை பாராமல் வேறு பக்கமாக திரும்பி, ஆடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
யமுனா அழுகின்ற சத்தம் என் காதுகளில் விழுந்தது.
நான் திரும்பவில்லை.
எக்கச்சக்க கோபத்தில் இருந்தேன் நான்.
அவசர அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டு, அவளை திரும்பி பார்க்காமலே சொன்னேன்.
“போறேன் யமுனா…!! இனி உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்…!!”சொல்லிவிட்டு நான் நகர முனைந்தபோது, யமுனா ‘ஓ…’ வென்று அழுதபடி ஓடி வந்து, என்னை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள்.
என் தோளில் சாய்ந்தவாறு விசும்ப ஆரம்பித்தாள்.
அவளுடைய கண்ணீர் துளிகள், சூடாக என் தோளை நனைக்க, நான் அப்படியே அசையாமல் நின்றிருந்தேன்.
அவள் அணைப்பில் இருந்து விடுபடவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை.
கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்த யமுனா, பின் மெல்ல கேட்டாள்.
“என் மேல அவ்வளவு ப்ரியமாடா..?”“ம்ம்..”“என்னை முழுசா அனுபவிச்ச பிறகும்.. நான்தான் உனக்கு வேணுமா..?”“ம்ம்..”“அப்படி என்னடா இருக்கு என்கிட்டே..?”யமுனாவின் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.
அமைதியாக இருந்தேன்.
இப்போது எனது கண்களும் கலங்க ஆரம்பித்தன.
யமுனா அதன் பிறகும் கொஞ்ச நேரம் விசும்பிக்கொண்டு என் தோளில் சாய்ந்திருந்தாள்.
அப்புறம் என் தோளை பிடித்து, அவள் பக்கமாக திருப்பினாள்.
கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.
மூக்கை ஒரு முறை உறிஞ்சிக் கொண்டாள்.
ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தாள்.
என் கண்களை கூர்மையாக பார்த்து, தீர்க்கமாய் சொன்னாள்.
“சரி.. உன் அம்மாகிட்ட பேசுவோம்..!! அவங்க கூட சண்டை போடுவோம்..!! அடம் புடிச்சு.. ஒத்தைக்கால்ல நின்னு.. கல்யாணம் பண்ணிக்குவோம்..!! சரியா..?” Pundai Nakkum Tamil New Sex Stories( முற்றும் )
ஆதாரம்:இணையம்