. ‘மேரேஜ்க்கு முன்னால.. மேக்ஸிமம் பசங்கள்ளாம் இப்படித்தான் இல்ல .
?” என்று கேட்டாள் நிலாவினி.
”ம்..ம்..! பசங்கன்னு இல்ல..! பொண்ணுஙகளும்தான்..! என்ன.. பசங்க கொஞ்சம் எதார்த்தமா சொல்லிருவாங்க..! ஆனா பொண்ணுங்க அப்படி சொல்றதில்ல..” என்றேன்(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILAN”ம்..ம்..! சொன்னா.. குடும்பத்துல.. பிரச்சினைகள் நெறயை வரும்..”” நாங்க.. சொல்லல..? நீங்க மட்டும் சரி விட்டர்ரீங்களா.. என்ன..?”” வேறவழி..?” என்று சிரித்தாள் ”எஙகள மாதிரி உங்களால தாராள மனசோட இருக்க முடியுமா.
?””யாரு..? உங்களுக்கு தாராள மனசு..?””ம்..ம்..! அப்பறம்.. என்ன..? ஆனா நீங்கள்ளாம் இப்படி ஏத்துக்க மாட்டிங்க..!””ஏத்துக்காம என்ன..? எத்தனை பேர் இல்ல.. அப்படி..?””சரி.. உங்கள ஒன்னு கேக்கட்டுமா..?””ம்..ம்..! கேளு..?””வெளையாட்டுக்குத்தான்..! சப்போஸ்… உங்க பொண்டாட்டி.. கல்யாணத்துக்கு முன்ன.. உங்கள மாதிரி கொஞ்சம் ஃபிரியா.. இருந்திருந்தான்னா… அப்ப.. ஏத்துப்பீங்களா..?””தாராளமா…” என்றேன்.
” அது நானா.. இருந்தாலும்..?””ஸோ வாட்மா..? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல..”” நெஜமாவா..?””ம்..ம்..!” பேசியவாறே..அவள் மார்பில் முகம் புரட்டினேன் ”இப்படியே பேசிட்டிருக்கப் போறமா..?””ஏன்..?””டயர்டா இருக்குமா.. எனக்கு..! தூங்கலாம்..””ம்..ம்..!! தூக்கம் வந்தாச்சா..?””ம்..ம்..!!””விடுங்க..! லைட்ட ஆப் பண்ணிட்டு வரேன்..!” என்று என்னை முத்தமிட்டு விலகிப் போனாள்.
நான் கண்களை மூடி மல்லாந்து படுக்க…பாத்ரூம் போய்விட்டு வந்து விளக்கை அணத்து விட்டு.. என் பக்கத்தில் உட்கார்ந்து.. என் மார்பில் முகம் வைத்துப் படுத்தாள்.
அவள் பிடறியை வருடிக்கொடுத்தவாறு.. அப்படியே நான் கண்ணயர்ந்தேன்..!!அடுத்த நாள் இரவு.. குணாவும் நானும் பாருக்குப் போனோம்.
! நான் பீர் உறிஞ்ச.. அவனும் பீர் குடித்தான்.
வாயைத்துடைத்துக் கொண்டு.. ”நண்பா.. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்டா.
” என்றான்.
”ம்.. சொல்லுடா..” என்றேன்.
” என் மாமா பொண்ணு நித்யா இருக்கா இல்ல..?”என் முதலாளியின் மகள்..! ”ம்.. அவளுக்கு என்ன..?”” இல்ல.. அவளப் பத்தி.. நீ என்ன நெனைக்கறே..?”” ஏன்டா..?”” சும்மா சொல்லேன்..?” என்று என்னைவே பார்த்தான்.
”ம்..! நல்ல பொண்ணுதான்..! ஏன் ஏதாவது பிரச்சினையா..?””அதெல்லாம்.. ஒன்னும் இல்ல.
””அப்றம்… எதுக்கு கேக்ற..?””இல்ல.. அவள மேரேஜ் பண்ணிக்கலாம்னு.. ஒரு ஐடியா… இருக்கு..! அதான்.. உனக்கும் அவளப்பத்தி தெரியுமில்ல..? இப்ப நாம ஒரே பேமிலி மெம்பர்ஸ் ஆகிட்டோம்..! நீ சொல்லு.. பண்ணிக்கலாமா..?” என்று என்னைக் கேட்டான்.
ஒரு நிமிடம் நான் திகைத்துப் போனேன்.
சாதாரணமாகவே இவனுக்கும்.. அவளுக்கும் ஒத்துப்போகாது.
! அது மட்டும் இல்லாமல் அவள் வேறு ஒருவனைக் காதலித்துக் கொண்டும் இருக்கிறாள்..! இது எப்படி சாத்தியமாகும்..?” என்னடா.. இது.. மட்டும் எடுத்த முடிவா..?” என்று கேட்டேன்.
”இல்லடா..! வீட்லயும்.. எல்லாம் பேசிட்டாங்க…”” என்ன பேசிட்டாங்க..?”” எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்னு.
! அது நான் உன்னைக் கேக்கறேன்..! இந்த விசயம் இன்னும் என் தங்கச்சிக்கெல்லாம் தெரியாது..! உன்னக் கேட்டு அப்றம் அவகிட்ட பேசிக்கலாம்னு இருக்கேன்..? மொதல்ல உன்னோட அபிப்ராயம் என்னன்னு சொல்லு..?”” இதுல உங்க மாமாக்கு.. ஓகேவா..?”” ஆரம்பிச்சதே.. அவருதான்..”” இந்த விசயம் நித்யாளுக்கு தெரியுமா..?”” ம்ம்..!! தெரியும்னு நெனைக்கறேன்..!!””நீ.. பேசினியா.. அவகிட்ட.
.
?”” ம்ம்..! நேத்து மாமா வீட்டுக்கு போயிருந்தேன்.
அவ இருந்தா..! சும்மா பொதுவா பேசிட்டு.. என்னை கட்டிக்கறியாடினு கேட்டேன்..” என்றான்.
”அதுக்கு.. அவ என்ன சொன்னா..?” நான் ஆவலானேன்.
”சிரிச்சிட்டே.. செரிடா..ன்ட்டு.. போய்ட்டா..” என்றான்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
எதற்கும் அவளுடன் பேசிவிடுவது நல்லது என்று தோண்றியது.
அவனிடம் ஒரு ”நிமிசம்டா..” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போய்.. அங்கிருந்து நித்யாவுக்கு போன் செய்தேன்.
எடுத்து.. ”என்ன பிரதர்.. சவுக்கியமா..?” என்று கேட்டாள்.
” எனக்கெல்லாம் ஒரு குறையும் இல்ல..! நீ எப்படி இருக்க..?” என்று கேட்டேன்.
” ஃபைன்..! அப்றம்.. என்னண்ணா.. இந்த நேரத்துல கூப்ட்ருக்கீங்க..?””ஒரு ஸ்மால் டவுட்… நித்தி..””என்னண்ணா…?””குணாவுக்கும்.. உனக்கும் மேரேஜ் பிக்ஸாகுதாமே..?”” யாருண்ணா.. சொன்னாஙாக.
? நிலாவா..?”” அவ இல்ல.
! குணாதான் சொன்னான்.
!””ம்..ம்..! அ.. அண்ணா.. இ.
இது.. அப்பாவும்.. அதைதையும் சேர்ந்து.. எடுத்த முடிவு..?”” ஸோ…?””நான்.. ஒன்னும் சொல்லல..” என்றாள்.
திகைத்தேன் ”ஏய்.. அப்ப.. உன் லவ்வு..?””அண்ணா… இதுபத்தி.. நானே உங்ககிட்ட பேசலாம்னு நெனச்சிட்டிருந்தேன்.. நல்லவேளையா.. நீங்களே கேட்டுட்டீங்க..! என் லவ் பத்தி..அவன்ட்ட.. எதும் சொல்லல இல்ல…?””இப்பவரை சொல்லல…””தேங்க்ஸ்..! இனிமே சொல்லவும் வேண்டாம்..!!””அது சரி நித்தி..! இந்த கல்யாண விசயம்..?”” நடக்கட்டும்ண்ணா..””ஏய்..! என்ன சொல்ற…?”” ஆமாண்ணா..!””அப்ப.. உன் லவ்வு..?””அ..அது.. பிரேக் அப் ஆகிருச்சுண்ணா…!””என்ன சொல்ற.. நித்தி..?”” ஆமாண்ணா..!! எங்களூக்குள்ள ஒத்து வல்ல.
! அதனால டீசண்ட்டா.. பேசி பிரேக் அப் பண்ணிட்டோம்..!!””இது எப்ப…?”” உங்க மேரேக்கு.. டூ வீக்.. முன்னாடி..””ஓ..! அதான் மேரேஜப்ப.. ஒருமாதிரி.. டல்லா.. இருந்தியா…?””ம்..ம்..!!””ஏன்.. நித்தி..?.
நல்லாத்தான போய்ட்டிருந்துச்சு.. உங்க காதல்..?””அ.
அண்ணா… இப்ப நீங்க எங்க இருக்கீங்க…?””பார்ல…”” யாராரு…?”” நானும்.. உன் புருஷனும்..!!””என் புருஷனா..?””ஆ.
! இவ்வளவு தூரம் வந்துட்டப்பறம்.. வேற என்ன சொல்றது..?”” சாரிண்ணா..!! அவனகிட்ட இதெல்லாம் எதுவும் சொல்லிடாதிங்கண்ணா.. ப்ளீஸ்..””ஏய்.. அப்படி சொல்லிருவனா..?””இல்ல.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..! பட் இப்ப பார்ல இருக்கீங்களே… அதுமேலதான் எனக்கு நம்பிக்கை இல்லே..!””பயப்படாத..நித்தி..! ஆமா.. உன் லவ் எப்படி.. இப்படி ஆச்சு..?””அ..அது… சொன்னா.. நெறைய சொல்லனும்ண்ணா..””இல்ல… குறிப்பா… ஏதாவது..?””ம்..ம்..! என்னை சந்தேகப்பட்டுட்டான்..!! அத என்னால ஏத்துக்க முடியல..!! அதான்..!!””ஓ…!!”” ஆனா… அண்ணா.. இதுல சொன்னா நெறைய சொல்லனும்..! அத நேர்ல வந்து சொல்றேன்.. ஓகேவா..? சரி.. குணா என்ன சொன்னான்..?””இதான் சொன்னான்..! அப்றம் எனக்கு ஒரு டவுட்டு நித்தி..?””ம்.
ம்..! கேளுங்ணா..?”” உங்க ரெண்டு பேருக்கும்தான்.. கேரக்டர் சூட்டாகாதே… எப்படி..?””பரவால்லண்ணா..! அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்க்கலாம்..! அவனோட ப்ளஸ்.. மைனஸ்லாம்.. எனக்கு நல்லாவே தெரியும்..! அதானால.. அதிக பிரச்சினை வராது..!!” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே… குணா பாத்ரூம் வந்துவிட்டான் அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு.. போன் பேசியவாறே வெளியே வந்தேன்.
”சரி..நித்தி.. குணா.. வந்துட்டான்..! நாம அப்றம் பேசிக்கலாம்..! ஃபிரியா இருந்தா நாளைக்கு வர்றேன்..!” என்றேன்.
”சரிண்ணா..! அவன்ட்ட எதும் சொல்லிடாதீங்க..! பை..!” என்றாள்.
” பை..!!” என்று போனை கட் பண்ணினேன்.
நான் டேபிளில் போய் உட்கார்ந்தேன்.
குணாவும் வந்தான்.
மறுபடி இரண்டு பீர் சொன்னான்.
”போதுண்டா..” என்றேன்.
” பரவால்ல குடிடா..!””அதுக்கில்ல..! இப்ப நாம முன்ன மாதிரியா..? உன் தங்கச்சி ஏதாவது கேட்டான்னா.. உன்னைத்தான் சொல்லப் போறேன்.
.
” என்றேன்.
”பரவால்ல சொல்லிக்கடா..! ஆல்ரெடி அதெல்லாம் அவளுக்கும் தெரியும்..”மறுபடி இரண்டு பீர் வந்தது.
நான் சிப்ப… அவன் கடகடவென குடித்தான்.
”என்னடா.. நித்யா பத்தி எதுமே சொல்லல..?” என்றான்.
”எனக்கு ஒரேயொரு டவுட்டுதான்..” என்றேன்.
” என்னடா…?”” உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகுமா.
? கேரக்டர்ல..?”” ஒத்துப்போகாம என்னடா…?””இல்ல அவ கேரக்டர் உனக்கே தெரியும்..! கொஞ்சம் புடிவாதக்காரி..! யாரு என்னன்னு பாக்காம சட்னு எதையும் பேசிருவா..! சட் சட்னு கோபப்படுவா..!!””எல்லாம் தெரியும்டா…”” எனக்குத் தெரிஞ்சு.. உங்க ரெண்டு பேருதுக்குள்ள.. அதிகமா சண்டைதான் போட்றுக்கீங்க..! ஒத்து போகவே மாட்டிங்க..! அதான்..?”கொஞ்சம் தடுமாறிவிட்டுச் சொன்னான்.
”எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகவேண்டியதுதான்..!! மீறிப் போனா.. காது காதா ரெண்டப் போட்டம்னா எல்லாம் சரியாகிரும்..!!” என்றான் குணா…….
!!!!!!!– சொல்லுவேன்……!!!!!!!NEXT PART
ஆதாரம்:இணையம்