. பக்கத்து வீட்டு பார்வதி அக்காவோடு அம்மா ரொம்ப குளோசாக இருப்பது எனக்கு தான் ரொம்பவே வசதி.
அடிக்கடி அம்மா அவள் பெயரை வீட்டில் சொல்லும் போதெல்லாம் என் வயிற்றுக்குள் விட்டில் பூச்சி சாரி பட்டாம் பூச்சி சிறடித்து பறக்கும்.
வயசு பசங்களுக்கு வயசு பொண்ணுகளை பார்த்தா மட்டும் தான் வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கணுமா அதை விட த்ரில்லான, செக்ஸி ஆண்டியை பார்த்தா கூடத்தான் பட்டாம் பூச்சி வயிற்றுக்குள்ளே பறக்கும்.
பார்வதி அக்கா எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு குடி வந்து 6 மாதம் தாண்டிடுச்சு.
அதுக்கு முன்னாடி அந்த வீட்டுக்கு யார் வீட்டை காலி பண்ணாலும் ஆண்டவா அடுத்து அந்த வீட்டுக்கு வர்றவங்க நல்ல அழகான ஆண்டியா இருக்கட்டும்னு தான் வேண்டியிருக்கேன்.
பஸ்ல டிரெயின்ல போகும் போது அதே கம்பார்ட்மென்ட் அல்லது பஸ்ல முன்னாடி பின்னாடி நல்ல ஃபிகர் இருந்தா டிராவலிங் ரொம்ப த்ரிலிங்கா போறது மாதிரியான ஃபீலிங் தான் அது.
ஆனா இதுக்கு முன்னாடி எங்க பக்கத்து வீட்டுக்கு வத்தல் தொத்தல், வாடி போனது வதங்கிபோனதுகள் தான் வந்து குடியிருந்து போய் கொண்டு இருந்தது.
அதனால் பார்வதி அக்காவோட வருகை தன் என்னோட நெருநாள் ஏக்கத்தை தீர்த்து வைத்தது என்று நினைக்கிறேன்.
அதே போல் பார்வதி அக்கா வந்த 10வது நாளே எங்க வீட்டுக்கு தேடி வந்து அம்மாவோட நட்பாகிவிட்டாள்.
அப்போதே அம்மாவும் என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
அப்போது அவள் என்னிடம் முதலில் பேசுகிறோம் என்கிற கூச்சமே இல்லாமல் என்னோட படிப்பு, தேடும் வேலை பற்றியெல்லாம் ஆவலோடு விசாரிக்க ஆரம்பித்தாள்.
அதற்கு அடுத்த வாரமே என்னோட பயோவை அவள் கணவனிடம் வாங்கி கொடுத்து எனக்கு வேலை தேடி முயன்ற போது தான் எனக்கும் பார்வதி அக்கா மேல் மரியாதை கலந்த பாசம் பந்தம் உருவானது.
அதுவரை பார்வதி அக்காவை ரகசியமாக ரசித்துக் கொண்டு இருந்தவன்.
கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தேன்.
அதுவும் இல்லாமல் அம்மாவிடம், சீனு என்னோட தம்பி மாதிரி தான்.
நான் வீட்ல ஒரே பொண்ணுனால அண்ணா, தம்பியோட வளர்ற சூழ்நிலை இல்லை.
அதனால அவனுக்கு ஹெல்ப் பண்றதை ஒரு கடமையாத்தான் நினைக்கிறேன் என்று சொன்னதை அம்மா சொல்லி சிலாகித்த போது எனக்கும் பார்வதி அக்கா பரவச நிலை தாண்டி பக்தி நிலைக்குள் சென்றாள்.
அதே போல் அக்காவின் தொடர் தொந்தரவால் அக்காவோட கணவர் அவரோட அலுவலகத்திலேயே ஒரு டெம்பவரி ஆபீஸ் அஸிஸ்டென்டாக வேலைக்கு சேர்ந்து விட்டார்.
இரண்டு வருடம் நல்ல முறையில் வேலை பார்த்து அனைத்து ஊழியர்களின் அன்பை பெற்றுவிட்டால் அவர்களே நிரந்தரமாக பணி அமர்த்த சிபாரிசு செய்து விடுவார்கள்.
அதனால் என்னோட அபிமானத்தை விட மற்ற ஊழியர்களின் அபிமானத்தை பெறுவது தான் முக்கியம் என்று சொல்லி அந்த ப்யூன் வேலைக்கு சேர்த்து விட்டார்.
நானும் சின்சியராக வேலை பார்த்தேன்.
எனக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டிங், டைப்பிங், சர்வீஸ் தெரியும் என்பதால் மிக விரைவில் ப்யூன் வேலையில் இருந்து மரியாதைக்குரிய சப்போர்ட்டிங் ஸ்டாஃப் ஆனேன்.
யாராவது லீவ் என்றால் கூட அவர்கள் சீட்டில் உட்கார்ந்து வேலை பார்க்கும் அளவுக்கு வேகமாக முன்னேறினேன்.
அதை அக்காவின் கணவர் வீட்டுக்கு வந்து அக்காவிடம் சொல்ல அக்காவே ஒரு நாள் என் தலையை கோதிவிட்டு பெருமையாக பேசி அம்மாவிடமும் சொல்லி பாராட்ட ஆரம்பித்தாள்.
கொஞ்ச நாளில் அக்கா என்னை அழைத்து அந்த தகவலை சொன்ன போது தான் ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது பார்வதி அக்கா, அலுவலகத்தில் அவள் கணவரும், ஆபீஸில் வேலை பார்க்கும் மீனா மேடத்தை பற்றியும் விசாரித்தாள்.
அவர்கள் அடிக்கடி தனியாக கூடி பேசுகிறார்களோ, என்ன பேசுகிறார்கள், எப்போதெல்லாம் பேசுகிறார்கள்.
ஆபீஸ் விட்டு போகும் போது சேர்ந்து போகிறார்களா.
மீனா மேடம் இன்னைக்கு என்ன கலர் புடவை கட்டியிருந்தாள், தலையில் பூ வைத்திருந்தாளா என்று சிபிஐ போல் பல கேள்விகளை கேட்டு துளைத்தெடுக்க ஆரம்பித்தாள்.
எனக்கு அப்போது பார்வதி அக்காவின் கேள்விகளுக்கு நேரடியாக காரணம் புரியாவிட்டாலும் ஒரளவுக்கு அவள் கணவனுக்கும், மீனா மேடத்துக்கும் உள்ள உறவை பற்றி சந்தேகப்படுவதை புரிந்து கொண்டேன்.
இப்போது எனக்கு பெரிய சிக்கல்.
எனக்கு அக்கா சிபாரிசு செய்தாலும் வேலை வாங்கி கொடுத்தது அவள் கணவன்.
நான் இப்போது யாருக்கு விசுவாசமாக வேலை பார்ப்பது.
அவரை பற்றி அக்காவிடம் போட்டுக் கொடுத்தால் அவர் கோபத்துக்கு ஆளாகி வேலையே போய்விடும்.
அக்காவிடம் தகவல் சொல்லவில்லை என்றால் அவளையும் பகைத்து கொள்ள நேரிடும்.
என்ன செய்து என்று தெரியாமல் தவித்து ஒரு நாள் அக்காவிடமே வேலையை விடப்போவதாக சொன்னேன்.
அக்கா அதிர்ச்சியோடு கேட்டபோது, என் சூழ்நிலையை விளக்கிய போது அவள் சிரித்துக் கொண்டே என் அருகில் வந்து என் முகத்தை நிமிர்த்தி, “டேய் உன்னை ஸ்பையா யூஸ் பண்றேனு நினைக்கிறியா.
அப்படிலாம் இல்லைடா.
மீனா மேடம் வேற யாரும் இல்ல.
என் கணவரோட முதல் மனைவி தான்.
அவங்க ரெண்டு பேரும் ஆபீஸ்ல லவ் பண்ணி மேரேஜ் பண்ணிகிட்டாங்க.
அதுக்கப்புறம் அவங்களுக்குள்ளே பிராப்ளம் ஆகி டைவர்ஸ் ஆன பிறகு தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாரு.
ஆனா கொஞ்ச நாள் எங்களுக்குள்ளே எந்த பிரச்சனையும் இல்ல.
அதுக்கப்புறம் என் கணவர் என் மேல் காட்டுற அன்பு, பாசத்துல வித்தியாசம் தெரிய ஆரம்பிச்ச பிறகு தான் அவரு மீனா மேடத்து கூட திரும்பவும் பேசி பழக ஆரம்பிச்சுட்டாருனு கேள்வி பட்டேன்.
ஆனா நான் அதை அவர் கிட்டே காட்டிக்கல.
அப்போ மீனா மேடத்து வீட்டுக்கிட்டே தான் எங்க வீடு இருந்துச்சு.
அப்புறம் நான் அந்த வீடு சரியில்லேனு புலம்ப ஆரம்பிச்சப்போ இங்கே உடனே வீடு பார்த்து கூட்டிட்டு வந்துட்டாரு.
ஆனாலும் எனக்கு திருப்தி இல்ல.
அங்கேயாவது சில பேருகிட்டே விசாரிப்பேன்.
இப்போ ஆபீஸ்ல என்ன நடக்குதுனு தெரியல.
அதான்டா ஒரு ஆதங்கத்துல உன்கிட்டே கேட்டேன்.
அப்படியே அவங்களுக்குள்ள அசிங்கமான உறவ இருந்தாலும் நான் என்னடா பண்ண முடியும்.
அவர் சம்பாத்தியத்துல நான் ஹவுஸ்வைஃபை இருக்கேன்.
எது கேட்டாலும் உடனே என்னை டைவர்ஸ் பண்ணிகிட்டு மீனாவோட சேர்ந்து ஜாலியா இருக்க ஆரம்பிச்சிடுவாரு.
அதுக்கப்புறம் என்னோட கதி.
ஆனா அவரு இப்போ என்கிட்டே பிரியமில்லாம இருக்கிறதுக்கு காரணம் தெரிஞ்சா தானே என் பக்கம் தப்பு இருந்தா நானும் திருத்திக்க முடியும்.
அதான்டா கேட்டேன்.
தப்புனா சாரி டா“ என்றாள்.
அப்போது அக்காவை நான் அனுதாபத்தோடு பார்த்தாலும் அக்கா சொல்வது உண்மை தான்.
நான் தான் அக்காவிடம் அவள் கணவரை பற்றி சொல்ல துணிவில்லாமல் இருந்தேன்.
அக்காவின் கணவரும், மீனா மேடமும் ஆபீஸில் முதலில் சகஜாக பேசுவதை நான் கவனித்தாலும் அது அலுவலக உறவு என்றே நினைத்தேன்.
ஆனால் அவர்கள் அடிக்கடி நெருக்காம பேசி பழகுவது.
ஆபீஸில் ஒரே தட்டில் சாப்பிடுவது, சேர்ந்து போவது, வருவதை கவனித்தபோது எனக்கு லேசான சந்தேகம் வந்தாலும் அக்கா சொன்ன பிறகு தான் எனக்கே அதெல்லாம் புரிய ஆரம்பித்தது.
அதே போல் அக்காவின் இயலாமையை சொன்னபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.
அக்காவின் கணவர் மற்றும் மீனா மேடத்தின் நெருக்கத்தை பார்த்தால் அவர்கள் எதற்கு துணிவார்கள் என்றே தோன்றியது.
ஆனாலும் அக்காவிடம் அதை நேரடியாக சொல்லாமல் அவளுக்கு ஆறுதலாக இருப்பதே அப்போது அவசியம் என்று தோன்றியதால் அவளிடம், அக்கா நீங்க ஹவுஸ் வைஃப் என்பதால் ஹஸ்பென்ட் எப்படினாலும் இருக்கலமா.
அப்புறம் எதுக்கு நாட்ல சட்ட திட்டம் எல்லாம் இருக்கு.
யாரு தப்பு பண்ணாலும் தட்டி கேட்க முடியும்.
உங்களுக்கு ஒரு கஷடம்னா நான் தட்டிகேட்பேன் அக்கா.
அது உங்க கணவரா இருந்தாலும் கவலை படமாட்டேன் என்று சொன்ன போது பார்வதி அக்கா என்னை பாய்ந்து அணைத்து மார்பில் சாய்த்து கொண்டாள்.
அப்போது அன்பான அணைப்பை தாண்டிய ஒரு அந்தரங்கமான அணைப்பாக உணர்ந்தேன்.
தொடர்ந்து கண்காணித்ததில் அக்காவின் கணவனும், மீனா மேடமும் அலுவலகத்தில் அணைத்து கொண்டு கிஸ் அடிப்பதை ஒரு நாள் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஆனால் இந்த வேலை அக்கா சொல்லாமல் கிடைத்திருக்காது.
மேலும் அதே அலுவலகத்தில் எனக்கான நிரந்த வேலை ஆர்டரும் வந்துவிட்டது.
இந்த சூழ்நிலையிலும் அக்காவிடம் மறைத்தால் அவளுக்கு செய்யும் துரோகம் என்று சொன்னபோது அக்கா எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இனி அவர் வாழ்க்கை அவருக்கு, என் வாழ்க்கை எனக்குடா என்று சொல்லி என்னை அணைத்து கிஸ் அடித்த போது தான் அக்காவின் ஆசையை புரிந்து கொண்டு அவளை அணைத்து முத்தமிட்டேன்.
அன்று முதல் எங்களுக்குள் இருந்த பாச உறவு பரவச உறவாக மாறி முத்தத்திலிருந்து அடுத்த லெவலுக்கு போய் ஆடைகளை களைந்து அம்மணமாக ரசித்து இன்பம் பெற ஆரம்பித்தோம்.
அக்காவை வீட்டுக்குள்ளேய.
அம்மணமாக ரசித்து அவளை கட்டிய புருஷன் போல் ஓக்க ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் அம்மாவை சமாளிக்க கஷ்டமாக இருந்தாலும் அக்காவை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று லாட்ஜில் ரூம் போட்டு அனுபவிக்க தொடங்கினேன்.
அப்போது தான் அக்காவின் கணவனும் அக்காவிடம், மீனாவோடு வாழப்போவதாகவும், உனக்கு விருப்பம் என்றால் இருவரையும் வைத்துகொள்கிறேன் என்று சொன்னபோது அக்கா கோபத்தில் அவரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டுக்கு போய்விட, நான் அக்காவுக்கு ஆறுதல் சொல்லி அவளோட வாழ விரும்புவதாக சொன்னபோது அக்காவும் ஆசையோடு ஒத்துக் கொண்டாள்.
என் வீட்டில் அதிர்ச்சியானாலும் அக்கா வாங்கி கொடுத்த வேலையில் தான் என் வாழ்க்கை நலமானதை நினைத்து அமைதியானார்கள்.
அக்காவின் கணவனுக்கோ அது பெரிய அவமானமாகி மீனா மேடத்தோடு வேறு கிளைக்கு மாற்றல் வாங்கி கொண்டு போய்விட்டார்.
இப்போது அதே அலுவலகத்தில் நான் ஹெட் கிளார்க் ஆகி பார்வதி அக்காவை கட்டிக்கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வாழ்கிறேன்.
பக்கத்து வீட்டுக்கு குடி வந்த பார்வதி அக்கா என் பாசமிகு பொண்டாட்டியாகி இப்போது எங்கள் வீட்டு மருமகளாகவும் ஆகிவிட்டாள்.
வாழ்க்கை கொஞ்சம் விவகாரமான வட்டம் தான்.
பக்கத்து வீட்டில் ரசித்து இன்புற ஆண்டியை எதிர்பார்த்த நான் அக்கா வடிவில் வந்து பழக்கமாகி, அன்பு, பாசத்தை பொழிந்து எனக்கே பெண்டாட்டி ஆனதை என்னாலும் இப்போது நம்ப முடியவில்லை.
அலுவலகத்தில், அக்கம்பக்கத்தில் கொஞ்சம் அசிங்கபட வேண்டியது இருந்தாலும் அங்கிருந்து வெளியேறி எங்களை யாருக்கும் தெரியாத ஏரியாவுக்குள் குடி வந்தோம்.
இதில் என்னோட துரோகம் என்று எதுவும் இல்லை என்பதால் எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை.
ஆபிஸில் என் முதுகுக்க பின்னால் புரளி பேசினாலும் அத்தனை பேருக்கும் நான் அலுவலக ரீதியாக உதவி அவர்களோட இன்கிரிமென்டி, புரோமஷனுக்கு நான் தான் காரணம் என்பதால் கப்சிப் ஆகிவிட்டார்கள்.
நான் தினமும் பார்வதி அக்காவின் பார்கடல் புண்டையை கடைந்து அவள் வயிற்றில் ஒரு ஆண்குழந்தையை பெற வைத்து குடும்பமும் குட்டியுமாக வாழ்கிறேன்.
நன்றி!
ஆதாரம்:இணையம்