இருண்ட

அண்ணியும் போலிஸ் தேர்வும் 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

அண்ணியும் போலிஸ் தேர்வும் 1

. Tamil Sex Stories – இடம்: தேனி மாவட்டத்தில் ஒரு ஊர்.
நேரம்: மாலை 5 மணி.
டீக்கடை ஒன்றில் பாட்டு ஒன்று சத்தமாய் ஒலித்துக் கொண்டு இருந்தது.
“மதினி….
மதினி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற….
எதுவும் வேணுமா?”“நான் ராத்திரியில் தனியாக வரலாமா?”“ஏய்..உளறாதே எனக்கு ஒண்ணும் பயமில்லை!”‘இப்படி எல்லாமா பாட்டு எழுதுறாங்க’ என்று வியந்தபடி வினோத் நடந்தான்.
டீக்கடைக்கு பக்கத்தில் இருந்த கார்கள் விற்கும் ஷோ ரூமிற்குள் நுழைந்தான்.
கார் டீலர் வரவேற்பறையில் யாரும் இல்லாததால் நேராய் அடுத்த அறைக்கு வினோத் சென்ற போது உள்ளே இருந்து அவனது அண்ணி ஷோபனாவின் குரல் கேட்டது.
வினோத் யார், அண்ணி யார் என்பதை பார்த்து விடலாம்.
அண்ணியின் முழுப் பெயர் ஷோபனா நாயர்.
பிஎஸ்சி படித்தவள்.
கேரளப் பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
அந்த அழகை எல்லாம் தன் உடம்பில் அலட்சியமாய் காலில் இருந்து தலை வரை தவழ விட்டு இருப்பவள் தான் ஷோபனா.
இவளுக்கு வயது 30.
இவளது முன்னழகு மூச்சு வாங்க வைக்கும்.
பின்னழகு ஆளைக் கிறுகிறுக்க வைக்கும்.
ஒரு அழகி என்பதில் உள்ளுக்குள் ஒரு கர்வம் உண்டு ஷோபனாவுக்கு.
மாடலிங் செய்ய நினைத்து அதற்க்காக ப்ராக்டீஸ் எடுத்தவள் கல்யாணம் என்ற மேடையில் ஏறி மாட்டிக் கொண்டவள்.
கேரளா பிறந்த இடம் என்றாலும் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு என்பதால் தமிழ் நன்றாகவே பேசுவாள்.
வினோத்? வினோத்திற்கு வயது 26 ஆகிறது.
இரண்டு மாதங்களாய் இருக்கும் இந்த ஊரும் சூழ்நிலையும் அவனுக்குப் புதுசு.
அவனுக்கு ஊர் புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் சின்னடவுன்.
Ba படித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் ஜாலியாய் சைட் அடித்துக் கொண்டு இருந்தவனை அவனது பெரியப்பா மகன், அண்ணன் பாண்டியன் தான் இந்த ஊருக்கு வரச் சொன்னான்.
பாண்டியன் என்றால் அந்த ஏரியாவில் நடுங்குவார்கள்.
வயது 41.
பெரிய மீசையும், அதிகாரமும் ஆளை மிரட்டும்.
இவன் தான் ஷோபனாவின் கணவன்.
ஜந்து லட்சம் ரூபாய் கந்துவட்டி கேசில் மாட்டிக்கொண்ட ஷோபனாவின் அப்பாவை பாண்டியன் காப்பாற்றினான்.
எல்லாம் காரியமாகத்தான்.
அதற்கு பதிலாய் ஷோபனாவைக் கட்டி வைக்கச் சொன்ன போது வேறு வழியில்லாமல் அந்தக் கல்யாணம் நடந்தது.
பாண்டியனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து ஒரு குழந்தை இருந்ததாகவும் அதை மறைத்து தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்று ஷோபனாவுக்குத் தெரியவர வெறித்தனமான கோபம் வந்து பிறந்த வீட்டுக்குப் போனாள்.
அவள் அம்மா தான் சமாதானம் செய்தாள்.
‘அந்தப் பெண் இப்போது எங்கே என்றே தெரியவில்லை.
உனக்குப் பிரச்சனை இருக்காது.
இந்த கல்யாணமே வேண்டாம் என்றால் ஜந்து லட்சத்தையும், வட்டியையும் கொடு என்று கேட்டாலும் கேட்பார்கள்…உன் தங்கை காவ்யா வேறு டில்லியில் படித்துக் கொண்டு இருக்கிறாள்.
அதற்கும் பணம் தேவைப்படுகிறது’ என்று சமாதானம் சொல்லி அனுப்பினாள்.
அதற்குப் பின் தாம்பத்தியதற்கு சம்மதித்து ஒரு முறை கருதரித்து, அபார்ஷன் ஆகி விட்டது.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
வினோத் இந்த ஊருக்கு வந்தது பாண்டியன் மேற்பார்வையில் போலிஸ் பரீட்சைக்கு தயார் செய்து படித்து பாஸாகத்தான்.
ஜந்தடி 10 அங்குல உயரத்தில் மீடியமான உடல்வாகு.
‘காக்க காக்க’ சூர்யா போல உடம்பை ஏற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறான்.
எப்படியும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு வினோத்தைத் தயார் செய்து தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பாண்டியனின் ப்ளான்.
அதற்கும் ஒரு காரணம் உண்டு.
பாண்டியனுக்கு ஒரு பெரிய லாட்ஜ் இருந்து லாபமாய் ஓடிக் கொண்டிருந்தது.
அப்படி இருந்த போதுதான் ஷோபனாவின் அப்பாவுக்கு உள்ள கடனை அடைக்க முடிந்தது.
ஷோபனாவை கல்யாணம் செய்த பின்பு லாட்ஜில் ஒரு கொலை நடந்து விட, போலிஸ் கேஸ் அது இது என்று வாழ்க்கை பீஸ் போட்ட பீட்ஸாவாகிப் போனது.
கேஸ் இன்னும் நடக்கிறது.
லாட்ஜும் முன்பு போல் பணத்தை வாரிக் கொட்டவில்லை.
ஷோபனா வேலைக்குப் போவது இது ஒரு காரணம்.
குடும்பத்தில் ஒரு ஆள் போலிஸில் இருந்தால் இது போல் கோர்ட் கேஸ் என்றால் உதவியாய் இருக்கும் என பாண்டியனுக்கு தோன்றியதால் வினோத் இவர்கள் வீட்டில் தங்கி இருக்கிறான்.
கார் விற்கும் அந்த டீலர் ஆபிஸில் வினோத் கேட்ட அண்ணியின் கொஞ்சல் குரல் தான் இது:“ம்ம்ம்ம்…வாவ்…..வாட் எ ஸ்வீட் எஸ்பீர்யன்ஸ்…..ஜ லவ் திஸ்……” என்று சொல்லி விட்டு கல கல வென கண்ணாடி ஜாடிக்குள் முத்துக்களை கொட்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது.
அது ஷோபனாவின் சிரிப்பு தான்.
வினோத் சற்று குழம்பிப் போனான்.
கதவைத் தட்டலாமா என்று நினைத்ததும் “..ம்ம்ம்ம்..சூப்பர்..யெஸ்….
இன்னும் கொஞ்சம் ஸ்பீடைக் கூட்ட முடியுமா?…கமான்…ஊ…ஊ……..யா ” மீண்டும் அண்ணி ஷோபனாவின் விநோதமான குரல்….
அவனைத் தடுத்தது.
“..என்ன ஒரு சுகம்?….
அய்யோ நிறுத்தாதிங்க….
வானத்தில பறக்கிற மாதிரியே இருக்கே…..ம்ம்ம்” என்று கொஞ்சலான அவள் குரல் கேட்டதும் வினோத் நிதானமின்றி மெதுவாய் கதவைத் தட்டினான்.
உள்ளே இருந்து ஒரு ஆண் வெளியே வந்து பார்த்து “கார் விளம்பரத்துக்கு ஆடியோ ரிகர்சல் போய்க்கிட்டு இருக்கு.
இன்னும் டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்” என்றதும் அவனுக்கு விஷயம் புரிந்தது.
இங்கு சேல்ஸ் டிபார்மண்ட்டில் தான் ஷோபனாவுக்கு வேலை.
ரிசப்ஷன் ஏரியாவுக்கு மீண்டும் வினோத் வந்த போது அங்கே ஷோபனாவின் தோழி அம்பிகா இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் ‘இவள் நாம் வரும் போது இல்லையே’ என்று நினைத்தாலும், கடலை போடலாம் என்ற குஷியோடு ‘ஹலோ ஆண்ட்டி’ என்றான்.
கையில் ஒரு வாரப் பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்து சிரித்தாள்.
நெருங்கியதும் பெர்ப்யூம் மணம் ஆளைத் தூக்கியது.
அம்பிகாவுக்கு வயது 39.
கணவருக்கு வெளிநாட்டில் வேலை.
15 வயதில் ஒரே ஒரு பையன் இருக்கிறான்.
அம்பிகாவுக்கு வினோத் மேல் ஒரு கண் உண்டு! தனியாய் இருக்கும் போது ‘என்னை எப்படா படுக்கையில் தள்ளப் போற?’ என்பது போல் தான் பார்ப்பாள்.
அம்பிகா கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் சொர்ணமால்யா போல் கவர்ச்சி பிரதேசங்களை அளவுக்கு அதிகமாய் வைத்திருந்தாள்.
“டெய்லி ஒரு பாட்டில் பெர்ப்யூம் காலி பன்ணுவீங்க போல தெரியுதே?” என்று கேட்டு புன்னகைத்தான்.
அவள் “நான் சம்பாதிக்கிறேன்..வாங்குறேன்…..நீயா பே பண்ணுற? உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன்…ஆண்ட்டின்னு கூப்பிடாதேன்னு…” என்று போலி சண்டைக்கு வந்தாள்.
“அண்ணியைப் பார்க்க வந்தேன்.
உள்ளே ஏதோ ரிகர்சல் போகுதுன்னாங்க..வெளியே இருந்து கேட்டால் வேறு ஏதோ நடக்குதோன்னு நினைச்சேன்”“அப்படியா….
என்ன நடக்குதுன்னு நினைச்சே?…”“இல்லை….
அது…வந்து..ஏதோ …புதுக்கார் விளம்பரம் போல தான் இருந்துச்சு” “நீ என்ன நினைச்சேன்னு நான் சொல்லவா?” என்றபடியே அவள் தோளில் கை வைத்து ஒரு பார்வை பார்த்தாள்.
வினோத் நெளிந்தான்.
“என்ன நினைச்சேன்?” என்று வினி வெட்கப்பட அவள் அவன் வெட்கத்தை ரசித்தபடி கல கலவென சிரித்தாள்.
“இப்படி விளம்பரம் செய்தால் தான் ஜனங்களுக்கு பிடிக்குது.
கொஞ்சம் டபுள் மீனிங் மாதிரி இருந்திச்சா?….
” என்று சொல்லிவிட்டு காமப் பார்வையை அவன் மேல் தூது விட்டாள்.
வினோத்துக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.
வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தபடி தலையாட்டினான்.
அம்பிகாவும் தலையைச் சாய்த்து சிரித்தவள் பேச்சை மாற்றினாள்.
Anni Tamil Sex Stories– தொடரும்
ஆதாரம்:இணையம்