இருண்ட

அண்ணியும் போலிஸ் தேர்வும் 3

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

அண்ணியும் போலிஸ் தேர்வும் 3

. Tamil New Sex Stories – ஷோபனாவின் அத்தையும் மாமாவும் அவளை ஆடை மாற்றச் சொல்லி அனுப்பிவிட்டு சமையல் அறையில் பொருட்களை வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
நனைந்த புடவையுடன் உடலில் இருந்து நீர் சொட்டச் சொட்ட ஷோபனா மாடியில் இருக்கும்அவள் அறைக்குச் செல்ல படியேறினாள்.
வினோத் கீழே ஹாலில் இருந்து பார்த்த போது, உடலோடு நனைந்து ஒட்டிய சேலையில் அவள் படியேறும் போது அசைந்த சின்ன இடுப்பும், அதற்கு ஏற்ற தாளத்துடன் இடுப்புக்குக் கீழே இருந்த புட்டங்கள் இரண்டும் இடப்பக்கமும் வலப்பக்கமும் அசைந்தது.
படியேறுவதால் பருத்த பின்பக்கம் மேலும் கீழும் ஏறி இறங்கியது.
தன்னையறியாமல் அதையே கண் இமைக்காமல் பார்த்தான்.
மஞ்சள் நிறச் சேலைக்குள் மழையில் நனைந்த அவள் சூத்து உருண்டு குலுங்கி அதன் முழு சைஸையும் காண்பிக்க, மனம் சிதறிப் போனது.
ஏதோ சொல்வதற்காக திரும்பிய ஷோபனா அவன் பார்வை தன் குண்டியில் இருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள்.
வினோத் அவளை தர்மசங்கடத்துடன் பார்க்க, அவனை சின்னதாய் முறைத்து விட்டு படியேறிப் போனாள்.
அவளுக்கும் ஏதோ போல் தோன்ற, மீண்டும் காலேஜ் கிளாஸ்-மேட் மதன் ஞாபகம் வந்தது.
படிக்கும் போது அவனை வைத்து அவள் கனவுலகில் மிதப்பதுண்டு.
அவளால் இன்னும் அவனை மறக்க முடியவில்லை.
வினியைப் பார்த்தால் மதன் ஞாபகம் வந்து ஷோபனாவின் மனதில் ஏதோ ஒருவித பரவசம் ஏற்பட்டது.
மாடியில் இருந்த படுக்கை அறைக்குள் வந்தவள் கதவைப் பூட்டினாள்.
உள்ளே கணவன் பாண்டியன் படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான்.
உடல் முழுதும் நனைத்தபடி வந்தவளைப் பார்த்ததும் கோபம் வந்தது அவனுக்கு.
“என்னடி…மழையில நனைஞ்சிட்டியா? உடம்பை ஊருக்கெல்லாம் காட்டிட்டே வந்தியா…..அறிவு கெட்டவ..டிரஸ்ஸை மாத்து” என்றதும், ‘கால்ல அடிபட்டு கிடந்தாலும் அதிகாரமும் திமிரும் குறையவில்லையே’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே, ‘ம்ம்…’ என்றபடியே போனாள்.
பாண்டியனிடம் அவளுக்குப் பிடிக்காதது இந்த அதிகாரமும் எரிச்சல் குணமும் தான்.
வினோத்துக்கு அந்த பெரிய சமையல் அறையின் ஓரமாய் ஒரு மரத்தால் ஆன மேஜையும், சேரும் ஒதுக்கி இருந்தார்கள்.
இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அங்கே தான் படித்துக் கொண்டு இருப்பான்.
அடுத்த இருந்த பெரிய ஹாலில் டிவி இருப்பதால் அவன் அங்கு பெரும்பாலும் படிப்பதில்லை.
ஹாலுக்கு அந்தப் பக்கம் உள்ள ஒரு அறையில் ஷோபனாவின் அத்தையும் மாமாவும் படுக்கும் படுக்கையறை இருக்கிறது.
இரவு எட்டு மணி இருக்கும் போது அனைவரும் டின்னரை டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவார்கள்.
பாண்டியன் இப்போதெல்லாம் மாடியிலேயே டின்னரை முடித்துக் கொள்கிறான்.
ஷோபனா 9மணி இருக்கும் போது மாடியில் இருக்கும் அவள் அறைக்கு போய் விடுவாள் அல்லது அவளும் டிவி பார்ப்பாள்.
பின் இரவு 10 அல்லது பத்தரைக்கு மணிக்கு வினிக்கு காபியோ டீயோ தேவை என்றால் எப்போதாவது போட்டுக் கொடுப்பது உண்டு.
வினி படித்து முடித்து விட்டு, ஹாலில் படுத்துக் கொள்வான்.
அன்று சாப்பிட்டு முடித்தவுடன் வினிக்கு படிக்கவே முடியவில்லை.
புக்கைத் திறந்தால் அண்ணியின் செக்ஸியான அன்னநடை தான் தெரிந்தது.
இரண்டு பெரிசுகளும் பத்து மணிக்கு படுத்து விட்டார்கள்.
இவனும் ஹாலில் லைட்டை அணைத்து விட்டுப் படுத்தான்.
தூக்கமும் வரவில்லை.
மேலே மாடியில் ஏதோ சத்தம் வந்தது.
‘சரிதான்..அண்ணி இன்னைக்கு நனைந்து வந்ததைப் பார்த்த அண்ணனுக்கு மூடாகியிருக்கும்’ என்று நினைத்த வினிக்கு தூக்கம் வராமல் எழுந்தான்.
கூடவே சுண்ணியும் எழுந்து கொண்டது.
மாடிப்படி ஏறி சென்று பார்த்த போது உள்ளே லைட் எரிந்தது.
சாவித்துவாரம் வழியே எதுவும் தெரியாதபடி பெட் வேறு பக்கம் இருந்தது.
வீட்டுக்கு வெளியே பின்பக்கம் வந்தவன், பாண்டியன் அறையின் ஜன்னலில் மேல்கதவு திறந்து இருப்பதைப் பார்த்தான்.
ஜன்னலுக்கு திரை போட்டிருந்தாலும் நடுவில் கொஞ்சம் இடைவெளி இருந்தது.
ஒரே இருட்டாய் இருந்ததால் பக்கத்தில் இருந்த பைப்பைப் பிடித்து கவனமாய் ஏறினான்.
ஒரு வழியாய் ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்த போது உள்ளே அறையின் ஓரத்தில் படுக்கை தெரிந்தது.
பாண்டியனின் தலை தெரியாமல் மார்பும் தொப்பையும் தெரிந்தது.
ஷோபனா சேலை இல்லாமல் வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் கட்டிலில் முதுகைக் காட்டியபடி உட்கார்ந்திருந்தாள்.
கட்டிலில் படுத்திருந்த கணவன் பாண்டியனின் கைலிக்குள் அவள் கை இருந்தது.
முந்தானை இல்லாமல் வெறும் ஜாக்கெட்டோடு வரும் பெண்களை மலையாளப் படங்களில் பார்த்திருக்கிறான் வினோத்.
ஷோபனா அது போல் பகலில் இருப்பதில்லை.
ஆனால் படுக்கையறையின் ஓரத்தில் அவன் அண்ணியை அப்படி பார்த்த போது இதயம் தாறுமாறாய் ஓடத் தொடங்கியது.
சைடு போஸில் ஒரு முலை ஜாக்கெட்டுக்குள் கச்சிதமாய் பதுங்கி இருந்தது.
ஜன்னலில் இருந்த திரைமறைவுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது.
பெட் அறையின் ஓரமாய் இருந்ததால் அதிகம் பார்க்க முடியவில்லை.
“ஏய்…நல்லா உருவி விடுடி…..”“லைட்டை ஆப் பண்ணிடவா?” என்று கேட்டு விட்டு அவன் அனுமதிக்கு காத்திராமல் போய் லைட்டை ஆப் பண்ணிவிட்டு இரவு விளக்கை எரிய விட்டாள் ஷோபனா.
வினிக்கு உள்ளே நடப்பது ஒன்றும் தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து மங்கலாய் தெரிந்தது.
“இன்னும் இரண்டு மாசத்துக்கு நான் மேலே ஏறி பண்ண முடியாது.
நீ தான் நல்லா தேங்காய் உரிக்கனும்.
” என்று உள்ளே இருந்து கேட்டதும் வினிக்கு உள்ளே நடக்கப் போவது புரிந்து விட்டது.
பாண்டியனின் கைலியை கழட்டி கால் வழியே உருவினாள் ஷோபனா.
அவன் மேல் படுத்து கட்டிப் பிடித்தாள்.
பாண்டியன் ஒரு கையால் அவள் குண்டியைத் தடவியதும் ஷோபனாவுக்கு வினோத் அதைப் பார்த்தது ஞாபகம் வந்தது.
‘வினி..ஏன் இன்று அப்படிப் பார்த்தான்?’ என நினைக்க அது அவளுக்குள் காமத்தை சூடேற்ற பாண்டியனின் தடித்த மீசைக்குள் மறைந்து போயிருந்த உதட்டைக் கடித்து இழுத்தாள்.
பாண்டியனுக்கோ இந்த முன் விளையாட்டில் பொறுமை இல்லை.
அடுத்த நிமிடமே பாண்டியன் அவளின் தோளைப்பிடித்து கீழே இறக்கினான்.
ஷோபனாவுக்கு அவனது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரியும்.
வெளியே பார்த்துக் கொண்டிருந்த வினிக்கு பேண்டுக்குள் விண் விண் என்று தண்டு நீண்டு கொண்டே போனது.
வெளியே நல்ல இருட்டு என்பதால் அவனைப் பார்க்க முடியாது என்ற தைரியத்தில் உள்ளே பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஷோபனாவின் தலை இப்போது பாண்டியனின் தொப்பையைத் தாண்டி அதற்கும் கீழே போய் நின்று விட்டது.
சில விநாடிகள் கழித்து அவள் தலை மெதுவாய் ஆட ஆரம்பிக்க, பாண்டியனின் முணங்கல் கேட்டது….
’அண்ணி…ஊம்புறது மாதிரி தெரியுதே’ என்று நினைத்து வினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
பாண்டியன் அவள் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே ‘ம்ம்..அழுத்தி ஊம்பு….
வேகமா..’ என்றான்.
ஷோபனா சீக்கிரம் வேலை முடிந்தால் சரிதான் என்றபடி செய்தாள்.
கல்யாணம் ஆன புதிதில் ஷோபனாவுக்கு ஊம்புவதே பிடிக்காது.
அவளை சம்மதிக்க வைக்க பாண்டியன் அவள் அந்தரங்கத்தை விடாமல் சுவைப்பான்.
அவள் தடுத்தாலும் அவன் அவளுக்கு சுவைத்து சுவைத்து இன்பத்தை கொடுத்து திக்கு முக்காட வைத்தான்.
அதன் பிறகு ஷோபனாவுக்கு புண்டையை நக்கக் கொடுப்பதில் அலாதி இன்பம்.
மெய்மறந்து அனுபவிப்பாள்.
அந்த சுகத்துக்காகவே அவனுக்கு ஊம்பி விடுவாள்.
மாதங்கள் போகப் போக பாண்டியனின் நக்கல் வேலை குறைந்து போய் விட்டது.
ஆனால் இவள் ஊம்பல் மட்டும் குறைந்தால் கத்துவான்.
கோபக்கார கணவனிடம் வாக்குவாதம் செய்ய முடியுமா? என்று பேசாமல் இருந்து விடுவாள் ஷோபனா.
“…குட்டி…போதும்டி…மேலே ஏறு” என்று குரல் கேட்டதும் பரபரப்பானான் வினி.
கண்களை நன்றாக விரித்துப் பார்த்தான்.
உற்றுக் கவனித்ததில் அண்ணி அவள் பாவாடையைக் கழட்டி ஓரமாய் போட்டு விட்டு அவன் மேல் உட்கார்ந்து ஏதோ செய்வது தெரிந்தது.
இவனுக்கு அவளின் சைடுப் பக்கம் மட்டும் தெரிந்தது.
சற்று அகண்ட தோள்களும், அந்த தோளில் புரண்ட நீண்ட கூந்தலும் ஒரு அழகு தான்.
கூந்தல் அவள் குண்டி வரை போய் அதை மறைத்திருந்தால் இவனால் சரியாய் பார்க்க முடியவில்லை.
தாங்க முடியாத தவிப்புடன் ‘சே’ என்று வெறுப்பாய் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
ஆனால் அவள் கையை ஊன்றிக் கொண்டு இடுப்பை அசைத்து மேலும் கீழும் இறங்குவது தெரிய வினோத் வியப்பில் மூழ்கினான்.
சமையல் அறையில் பொறுப்பாய் உட்கார்ந்து தேங்காய் துருவுவதை பார்த்திருக்கிறான்.
இங்கே என்ன என்றால் அரை நிர்வாணமாய் தேங்காய் உறிக்கிறாள்.
‘நம்பவே முடியலையே’ என்று நினைத்தவனுக்கு பேண்ட்டுக்குள் இறுக்கம் கூடியது.
பைப்பில் பிடித்த கையும் வலித்தது.
ஒரு ஜந்து நிமிடம் கழித்து, ‘உஸ்…’ என்ற சப்தம் கேட்டு, ஷோபனா எழுந்து பாவாடையை எடுத்து கட்டுவது தெரிந்தது.
வேலை முடிந்தது போல என மெதுவாய் இறங்கினான்.
இறங்கியதும் பேண்டின் மேல் கை வைத்து தடியை தடவிக் கொடுத்தான்.
உடனே கையடித்தால் தான் சரிப்படும் என்று நினைத்து மீண்டும் வீட்டுக்குள் வந்தான்.
ஹாலுக்கு வந்து சட்டையையும் பேண்டையும் கழட்டிப் போட்டு விட்டு கைலிக்கு மாறினான்.
Anni Tamil New Sex Stories– தொடரும்.
ஆதாரம்:இணையம்