இருண்ட

அப்பாவிடம் மாட்டிய அத்தை மகள் அந்தரங்கம்

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

அப்பாவிடம் மாட்டிய அத்தை மகள் அந்தரங்கம்

. மரிக்கொழுந்து என் முறைப் பொண்ணு என்பதால் அவளை அடிக்கடி சீண்டி விளையாடுவேன்.
அவளும் என்னை சீண்டுவாள்.
ஆனால் என் அப்பாவுக்கு அவளை நான் சீண்டுவது பிடிக்காது.
இருவரும் சீண்டினாலும் என்னை மட்டும் கண்டிப்பார்.
ஒரு நாள் நான் மரிக்கொழுந்தோட மடியில் படுத்து கொண்டு அவளோட மாம்பழ முலைகளை பிடித்து கசக்கினேன்.
அப்போது அவளும் சுகத்தில் கண்ணை மூட நான் அவள் தாவணியை விலக்கி, ஜாக்கெட்டிலிருந்து அவள் முலைகளை விடுவித்து அதை வாயில் வைத்து கவ்வி சப்பினேன்.
அவளும் சொக்கிப் போய் என்னை மடியில் போட்டுக் கொண்டு முலையை மாத்தி மாத்தி எனக்கு சப்ப ஊட்டிக்கொண்டு இருந்தாள்.
அப்போது நான் அவள் ஜாக்கெட் பாவாடையை உருவி விட்டு அவளை ஜட்டியோடு என் பெட்டில் படுக்க வைத்து கிஸ் அடித்தேன்.
அப்போது அவள் கூச்சத்தில் நெளிந்து புலம்பிய போது, நான் மேலும் சூடாகி அவள் ஜட்டியை தொடை வழியே இறக்கி அவளோட பருவ கூதி மேட்டையும், கரும் முடிகள் சூழ்ந்த அவள் கன்னிக் தேன் கூட்டை என் கண்கள் கூச ரசித்து அதை முத்தமிட்டு, செல்லகடி கடித்து அவளோட லாக் உடைக்காத புண்டை பூட்டை என் நாக்கால் நக்கி, மொட்டை கவ்வி சப்பி சுவைத்து தேன் குடிக்க ஆரம்பித்தேன்.
அப்போது வெளியே கதவு தடதடவென தட்டப்பட நாங்கள் பதறி போய் ஆடைகளை மாட்டிக் கொண்டோம்.
அப்போது மரிக்கொழுந்து கட்டிலில் இருந்து எழுந்து வேகமாக வாசல் பக்கம் வந்து நான் லேசாக கண்ணை கசக்கியபடி விருட்டென்று வெளியே ஓடிப்போய் விட்டாள்.
அப்பா என்னை முறைத்து பார்த்து என் ரூமில் இருந்த பெல்ட்டால் என்னை நையப்புடைத்து விட்டார்.
அந்த தழும்பு இன்னும் என் முதுகில் ஆறா வடுவாய் இருக்கிறது.
அதற்கு பிறகு காலங்கள் உருண்டோடியது.
அத்தை மகள் மரிக்கொழுந்தோடு அதற்கு பிறகு நான் விலகியே இருந்தேன்.
பேசுவதை இருவரும் குறைத்துக் கொண்டோம்.
மரிக்கொழுந்து வாசத்தை கூட நுகர விரும்பாமல் நாலடி தள்ளியே என் படிப்பு, வாழக்கை என்று பயணப்பட ஆரம்பித்தேன்.
ஆனால் அடிக்கடி அவள் வீட்டிலோ, என் வீட்டிலோ சில குடும்ப நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்வோம்.
அவள் அடிக்கடி வீட்டுக்கு வந்தாலும் அப்பா, அம்மாவிடம் மட்டும் பேசிவிட்டு என்னை கண்டு கொள்ளாமல் சென்று விடுவாள்.
ஆனால் அந்த சம்பவம் இன்று வரை என் அம்மாவுக்கு தெரியாது.
அத்தை மகள் மரிக்கொழுந்து என் அப்பா உதவியோடு படித்து முடித்து பெரிய வேலையில் இருந்தாள்.
அப்போது அம்மா அவளை எனக்கு கட்டி வைக்க விரும்பிய போது முதலில் அப்பா, இவனை எப்படி அவ கட்டிப்பா.
நான் படிக்க வச்ச புள்ள அவ.
அவகிட்டே போய் என் மகனை கட்டிக்கிறியானு நான் கேட்க மாட்டேன்.
அப்புறம் அதுக்காகவே நான் இவ்ளோ நான் அவளுக்கு உதவி பண்ணேனு ஆகிடும்.
வேணா நீ போய் மரிக்கொழுந்து கிட்டே கேளு.
ஆனா அவளே நேர்ல வந்து உன் மகனை கட்டிக்கிறேனு சொன்னா தான்.
கல்யாணத்தை நடத்தி வைப்பேன் என்று கறாராக சொல்லி விட்டார்.
அம்மாவுக்கு அதில் வருத்தம் இருந்தது.
நான் ஒண்றும் வெட்டிப்பையன் இல்லை.
வக்கீலுக்கு படித்து விட்டு ஒரு லாயரிடம் ஜுனியராக வேலை பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்.
ஆனால் பெரிய அளவில் வருமானம் இல்லாததை தான் அப்பா அப்படி சுட்டி காட்டி, அத்தை மகளை எனக்கு கட்டி வைக்க விருப்பம் இல்லை என்று சொல்லி அம்மாவை அவளிடம் கேட்க சொல்லிவிட்டு விலகி கொண்டார்.
ஆனால் அம்மாவுக்கோ ரொம்ப நம்பிக்கை இருந்தது.
என் அப்பா படிக்க வைத்த பொண்ணு என்பதால் அம்மாவின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் மறுப்பு சொல்ல மாட்டாள் என்று நினைத்துக் கொண்டு அவளிடம் போய் நேரடியாக என் பையனை கட்டிக்கிறியாடி என்று கேட்டு விட்டாள்.
ஆனால் அவளோ, படிப்புலாம் ஒகே.
ஆனா அவரை சட்டப் படிப்பை வச்சுகிட்டு வேறு ஏதாவது லீகல் அட்வைசர் போல் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்க சொல்லுங்க அத்தை.
வேணா 6 மாசம் பொறுத்துகிறேன்.
அதுக்குள்ள வேலை கிடைச்சிட்டா நான் அவரை கட்டிக்கிறேன் என்று அம்மாவிடம் சொல்லி அனுப்பினாள்.
அம்மா என்னிடம் வந்து அதை சொன்ன போது எனக்கு கோபம் வந்து, அவ என்ன நினைச்சுகிட்டு இருக்கா என்னை பத்தி.
நான் மாச சம்பள வாங்குற அடிமை வேலைக்காக லா படிக்கல.
சுதந்திரமா என்னோட சொந்த உழைப்பால பல பேருக்கு உதவுற சந்தோஷத்துக்காக தான் லா படிச்சிருக்கேன்.
இனிமே அவளே வந்து கட்டிக்கிறேனு சொன்னாலும் நான் அவளை கட்டிக்கிறதா இல்ல என்று ஆவேசமாக சொல்லி அம்மாவின் வாயை அடைத்தேன்.
அதற்கு பிறகு நானும் அத்தை மகள் மரிக்கொழுந்தும் அவரவர் பாதையில் பயணித்தோம்.
அவளுக்கு பல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து பிறகு ஒரு பெரிய வங்கி அதிகாரியை அவருக்கு கட்டி வைத்தார்கள்.
அப்போதே அம்மாவுக்கு மனசு கஷ்டமாக இருந்தாலும் அம்மாவுக்கும் ரோஷம் பொத்துக் கொண்டு வர எனக்கு வேறு இடங்களில் வேகமாக பொண்ணு பார்க்க ஆரம்பித்தாள்.
நான் அப்போது அம்மாவிடம் சிரித்துக் கொண்டே அத்தை மகளுக்கு கல்யாணம் ஆகிடுச்சேனு கவலைபட்டு கிட்ட நானும் உன்னை மாதிரி ஆத்திரத்தோடு அவசரமா கட்டிக்க முடியாது.
கொஞ்சம் பொறு என்னோட வக்கீல் தொழில் ஸ்டெடி ஆன உடனே சொல்றேன் என்று அம்மாவை ஆஃப் பண்ணி வைத்தேன்.
ஆனால் அதற்கு பிறகு அத்தை மகள் என் வீட்டுக்கு வந்த போது அம்மா அவளை மதிக்கவே இல்லை.
அதனால் அவளும் வருவதை நிறுத்திக் கொண்டாள்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அதனால் சண்டை வந்த போது அம்மா ரொம்ப போல்டா இனிமே உங்க அக்கா மக என் வீட்டு வாசலை மிதிக்க கூடாது அப்படி மிதிச்சா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.
நீங்களும் உங்க  அக்கா வீட்டுக்கே போயிடுங்க.
இது எங்க அப்பன் என் ஆயுசுக்கும் எழுதி வச்ச வீடு.
எனக்கு அப்புறம் என் பிள்ளைக்கு தான்.
நானும் அவன் கூட இங்கேயே இருந்து என் பொழைப்பை பார்த்துகிறேன் என்று தடாலடியாக பேச அப்பா அதற்கு பிறகு அடங்கி போனார்.
ஆனால் இதில் மரிக்கொழுந்து மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
சின்ன வயதில் இருந்தே அவள் என்னை விட நன்றாக படிப்பாள்.
அதனால் நான் அவள் மேல் பெருமை தான் பட்டேனே தவிர பொறாமை பட்டது இல்லை.
மேலும் பல பரீட்சைக்கு நான் தான் அவளுக்கு துணையாக அழைத்து போய் வந்து இருக்கிறேன்.
பல புத்தங்கங்களை அவளுக்காக தேடி பிடித்து வாங்கி கொடுத்த இருக்கிறேன்.
பல நேரம் அவள் இரவு வீடு திரும்ப நான் தான் அவள் கல்லூரிக்கே சென்று வாசலில் காத்திருந்து கூட்டி வந்து இருக்கிறேன்.
ஆனால் அவளுக்கு அப்போதே என்னை ஒரு எடுபிடி போல் தான் நினைத்து இருக்க வேண்டும்.
ஒரு நாளும் அவள் என்னிடம் ஆசையாக பேசியது இல்லை.
நானும் அவளிடம் அதை எதிர்பார்க்க வில்லை.
நான் ஆயிரம் கனவுகள் காணலாம்.
நம் நேர்மை, நிதானம், சிந்தனையை பார்த்து காலம் பல கணக்குகளை போட காத்திருக்கும்.
திருமணம் ஆகி 6 மாதத்தில் மரிக்கொழுந்துக்கும் அவள் கணவனுக்கும் பிரச்சனை வந்து விட்டது.
அவள் அம்மா வீட்டுக்கு வர, அவள் பின்னாடியே புருஷனிடம் இருந்து விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸும் வந்தது.
இங்கே என் வீட்டில் அப்பாவும் பதட்டம் ஆனார்.
ஆனால் அம்மா அதை எல்லாம் கண்டும் காணாதது போல் இருந்தாள்.
அது கடவுளின் தண்டனை என்று அம்மா என்னிடம் புலம்பிய போது நான் அவளை கண்டித்தேன்.
ஆயிரம் பிரச்சனை இருந்தாலும அவ நம்ப அத்தை பொண்ணு அதனால உன்னால ஆறுதல் சொல்ல முடியாட்டியும், ஆத்திரத்துல வார்த்தையை கொட்டாதே.
இப்போ நீ அமைதியா இருப்பது தான் முக்கியம் என்றேன்.
அப்போது அப்பா என்னிடம் இதை சொல்லி நல்ல வக்கீலா பார்த்து சொல்லுடா என்று சொன்ன போது நான் தலையை ஆட்டினேன்.
அது வரை பொறுமையா இருந்த அம்மா,“ஓஹோ உங்க அக்கா பொண்ணு வாழவெட்டியா வந்து வீட்ல இருக்கும் போது கூட என் பிள்ளையா வக்கீலா உங்க கண்ணுக்கு தெரியலியோ.
இப்போ அவ தனியா தான் கேஸ் நடத்தி கிட்டு இருக்கான்.
அதை கூட புரிஞ்சிக்காம அவன் கிட்டேயே வேறு நல்ல வக்கீலை கேட்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்.
ஆனா ஒண்ணு சொல்றேன் டே உனக்கும் சேர்த்து தான் மரிக்கொழுந்து கேஸ்ல நீ ஏதாவது முயற்சி எடுத்தாலும், நீயே வாதாடினாலும் அம்மாவை மறந்திடு.
அம்புட்டு தான் சொல்வேன்.
நான் மானஸ்தி.
இப்போ மட்டும் உறவு எந்த வாசல் வழியா உள்ளே வருதுனு பாக்குறேன்“ என்று அம்மா பழைய படி இறங்கி அடிக்க அப்பா வழக்கம் போல் பதுங்கி கொண்டார்.
ஆனால் எனக்கு மனசு கேட்காமல் என் வக்கீல் ஆபீஸிலிருந்து போன் போட டயல் பண்ணிய போதே அத்தையும், மரிக்கொழுந்தும் என் ஆபீஸ் வாசலில் கண்கலங்கி என்னை பார்க்க உள்ளே நுழைந்தார்கள்.
அப்போது கூட உறவு என் கண்ணை மறைக்க நான் அவர்களை அன்போடு அழைத்து பேசி ஆறுதல் சொன்னேன்.
அவர்கலும் மீயூசுவல் விவாகரத்து கேட்டு தான் வந்தார்கள்.
இருவரும் விரும்பி விட்டதால் அந்த கேஸை யார் வேண்டுமானாலும் நடத்தி விவாகரத்து வாங்கி கொடுக்க முடியும் என்பதால் அம்மாவோட உத்திரவை மீற முடியாமல் என் நண்பனை அழைத்து அந்த கேஸை டீல் செய்ய சொன்னேன்.
அப்போது அத்தை,“உறவை விட பெருசு இந்த உலகத்துல இல்லனு எனக்கு இப்ப புரிஞ்சு போச்சுப்பா.
படிச்ச புள்ள அவ விருப்பத்தை கேட்கணுமேனு தான் அப்போ நானும் மூளை மழுங்கிப்போய் எல்லாம் கண்ணை மறைச்சிடுச்சு.
ஆனாலும் அண்ணிக்கு அவ்ளோ வருத்தம் இருந்தாலும் நீ அதை மனசுல வச்சுக்காக உதவுற பாரு உனக்கு எந்த குறையும் வராதுப்பா.
ஆனா உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன் நீயாது அத்தை வீட்டுக்கு வந்துட்டு போ.
உன் கால் விழுந்து கூட மன்னிப்பு கேட்டுக்கிறேன்“ என்று அத்தை சொன்னபோது நான் கலங்கியபடி தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வழி அனுப்பினேன்.
நன்றி!
ஆதாரம்:இணையம்