. Pundai Nakkum Tamil Kamaveri – ” ஸோ நீ ஊருக்கே போறதா முடிவு பண்ணிட்டே.
?? ” என்று மெலிதான புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கேட்டார் ப்ரீத்தாவின் அப்பா.
” ஆமாம் அங்கிள் ” என நான் சிரித்தபடி சொன்னேன்.
” ஓகே.
உனக்கு என்ன ஹெல்ப் வேனும்னாலும் கூச்சப்படாம என்கிட்ட கேளு.
எப்ப புறப்படற.. ??”” மார்னிங் போலாம்னு இருக்கேன்.
!!”” குட்..!! டேக் கேர்.. !! நாளைக்கு நானும் டூர்ல போயிருவேன்.
வரதுக்கு டென் டேஸ் ஆகும்.
பணம் ஏதாவது வேனும்னா உன் ஆன்ட்டிகிட்ட கேட்டு வாங்கிக்க.
நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்.
மார்னிங் நான் நேரத்துல போகனும் ” என்று சொல்லிவிட்டு உம்மென்று உட்கார்ந்திருந்த ப்ரீத்தாவை மேலோட்டமாக பார்த்து.. ” குட்நைட் டார்லிங்.. !!” என சொல்லிவிட்டு அவர் எழுந்து அவருடைய பெட்ரூமுக்கு போனார்.
அதுவரை அமைதியாக உட்கார்ந்திருந்த ப்ரீத்தா சடக்கென எழுந்து கோபமாக அங்கிருந்து மாடிக்கு விரைந்தாள்.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ப்ரீத்தாவின் அம்மா ஒரு புன்னகையுடன் அவளை பார்த்துவிட்டு என்னிடம் கேட்டாள்.
” ஏன் கோபமா இருக்கா.. சண்டையா உன்கூட .. ??”” ம்ம்.. ஆமா ஆன்ட்டி.. !!” சிரித்தபடி சொன்னேன்.
” நான் ஊருக்கு போறது அவளுக்கு புடிக்கல.. !!”” அவ அப்படித்தான்.
!! சரி நீயும் போய் படு.. குட்நைட்.. !!”” குட்நைட் ஆன்ட்டி.. !!” நான் மாடி அறைக்கு போனேன்.
அந்த அறைக்குள் நான் நுழைந்த போது அறை முழுவதும் இருளில் மூழ்கியிருந்தது.
விடிவெள்ளிகூட எரியவில்லை.
ஜன்னல் எல்லாம் சாத்தியிருந்தது.
தெரு லைட் வெளிச்சம் ரூமுக்குள் வந்து விடக்கூடாது என்றோ என்னவோ.. ஜன்னல் கார்ட்டனை எல்லாம் இழுத்து மூடியிருந்தது.
!!அந்த இருட்டறைக்குள் நுழைந்த நான் என் மொபைலை எடுத்து டார்ச் அடித்தேன்.
அறைக்குள் வெளிச்சம் பரவ.. கட்டிலை பார்த்தேன்.
போர்வைக்குள் மறைந்து போயிருந்தாள் ப்ரீத்தா.
மெதுவாக கட்டில் பக்கத்தில் போனேன்.
கட்டில் விளிம்பில் உட்கார்ந்து எனக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டிருந்த ப்ரீத்தாவின் தோளை தொட்டேன்.
” ஏய்.. ப்ரீ.. !!”அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
” ஸாரி ப்ரீ.. என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோ ப்ளீஸ்.
நான் வந்தது படிக்கத்தான்.
இப்ப என் படிப்பு முடிஞ்சுது.. இனி அப்படியே போய்.. செட்டிலாக வேண்டியதுதான்.. !! நீயும் உன் படிப்பை நல்ல படியா முடிச்சிட்டு.. உன் ஆசை படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.. !!”சட்டென அவள் உடம்பை உலுக்கி என் கையை உதறி தள்ளினாள்.
நான் கையை எடுத்துக் கொள்ள.. என் பக்கம் திரும்பி பார்த்துச் சொன்னாள்.
” கெட் அவுட்.. மை ரூம்.. !!”நான் அமைதியாக அவளை வெறித்தேன்.
பின் மெதுவாக எழுந்து நின்றேன்.
” ஸாரி.. !!” என முனகி விட்டு அவள் அறையை விட்டு வெளியேறி.. எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு போனேன்.. !!ப்ரீத்தாவை நினைத்த போது.. என் மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது..!! என்ன வருத்தம் என்று கேட்கிறீர்களா.. ?? சொல்கிறேன்.. !!நான் நிருதி.. !! ஒரு சுமாரான கிராமத்தில்.. மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்..!! படிப்புக்காக.. இந்த பெரு நகரத்திற்கு வந்து.. என் அப்பாவின் உறவினரான ப்ரீத்தாவின் அப்பா தயவில் இந்த வீட்டில் தங்கி படித்தேன்.. !! எனக்கு மாடியில் ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல்.. என் உணவு மற்றும் செலவுகளுக்கும் நிறையவே செய்திருக்கிறார்கள்.
.
!! என் படிப்பு முடிந்து நான் ஊருக்கு போக வேண்டிய நேரம்.. ஆனால் நான் ஊருக்கு போவதில் ப்ரீத்தாவுக்கு விருப்பம் இல்லை.. !! அதற்கு காரணம்.. அவள் என்னை விரும்புகிறாள்.. !!ஆனால் அவள் காதலை நான் ஏற்கவில்லை.
அவளது அப்பா மேல் இருக்கும் மரியாதை காரணமாக.. நான் ப்ரீத்தாவின் காதலை தவிர்த்து விட்டேன்..!!நான்தான் அவள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லையே தவிற அவள் இன்னும் என்னை விரும்பிக் கொண்டுதான் இருந்தாள்.
நான் ஊருக்கு போய் விட்டால் அவளால் என்னை பார்க்க முடியாது அல்லவா.. ?? அவள் காதல் முழுவதுமாக தோற்றுப் போய் விடும் அலலவா.. ?? அதனாலதான் அவளுக்கு இப்போது என்மேல் இத்தனை கோபம்.. !!படுக்கையில் படுத்த எனக்கு தூக்கம் வரவில்லை.
எழுந்து பால் கனியில் போய் நின்று கொண்டு.. இலக்கில்லாமல் எங்கெங்கோ வெறித்துக் கொண்டிருந்தேன்.. !!எத்தனை நேரம் என்று தெரியவில்லை.
எனக்கு பின்னால் காலடியோசை கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
ப்ரீதா..!! எதுவும் பேசாமல்.. என்னை பார்க்காதவள் போல.. எனக்கு வலது பக்கத்தில் வந்து நின்றாள்.
தன் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு.. தூரத்தில் எங்கோ வெறித்தாள்.
!!” நீ தூங்கல.
??” தெரு விளக்கு வெளிச்சத்தில் தெரியும் அவளது பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.
அவள் போட்டிருந்த கொண்டையையும் மீறி.. அவளது முடிக்கற்றைள் அவள் முகத்தில் வந்து விழுந்து புரண்டு கொண்டிருந்தது.
!! தொள தொள பனியன் கிளாத் பேண்ட்டும்.. பனியனுமாக இருந்த அவள் உடம்பில்.. அவளது மார்பு உருண்டைகள் மட்டும் தனியே புடைத்துக் கொண்டு தெரிந்தது..!!அவளிடமிருந்து பதிலே இல்லை.
சிறு அசைவு கூட இல்லை.
நான் ஒரு பெருமூச்சுடன்.. தூரத்தில் பார்த்தேன்.
நாங்கள் இரண்டு பேருமே பேசிக் கொள்ளாமலே கொஞ்ச நேரம் நின்றிருந்தோம்.
!!ப்ரீத்தா.. நான்கரை அடி உயரம்.
நாப்பத்தி மூன்று கிலோ எடை.
குண்டும் அல்ல.. ஒல்லியும் அல்ல.
அளவான உடம்புடன்.. அழகாக இருப்பாள்.. !! மா நிறம் !! சிரிக்கும் போது அவளது தெத்துப்பல் மிகவும் கவர்ச்சியைக் கொடுக்கும்.. !! பெற்றோருக்கு ஒரே பெண்.
மிகவும் செல்லம்..!! பி காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்..!! நன்ற்க டான்ஸ் ஆடுவாள்.
படிப்பில் பெரிய இன்ட்ரெஸ்ட் இல்லை.
! படித்த படிப்புக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதுமானது என்கிற எதார்த்த மனநிலை.. !! ப்ரீத்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனால் இந்த நன்றிக் கடன் என்கிற ஒரு விஷயம்தான் என்னை.. தள்ளி நின்று வேடிக்கை பார்க்க வைக்கிறது.. !!மெதுவாக என் பக்கத்தில் நெருங்கி வந்து என் கை மேல் அவளது கையை வைத்தாள் ப்ரீத்தா.
நான் அவளை பார்த்தேன்.
!” தூங்கல.. ??” என மெதுவாக கேட்டேன்.
ஒரு பெருமூச்சு விட்டாள்.
பின் என்னை பார்த்தாள்.
” ஏன் நீ தூங்கல.. ??”” எனக்கு தூக்கம் வரல.. ”” ஏன்.
.
??”” ஃபீலிங்.. !!”” என்னா பீலிங்கு.
??” அவள் கேள்வியில் ஒரு நெக்கல் தெறித்தது.
” அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது.
!! நீ ஏன் தூங்கல.. ??”” உனக்கு மட்டும் சொன்னா புரிஞ்சிடவா போகுது.. ??”சண்டை போட தயாராகி விட்டாள்.
அவளோடு வாதம் செய்து ஜெயிக்க முடியாது.
நான் அமைதியாகி விட்டேன்.
” என்னை ஏன்.. உனக்கு புடிக்கல.. ??” கொஞ்ச நேர அமைதிக்கு பின்.. வெம்பிய குரலில் என்னைக் கேட்டாள் ப்ரீத்தா.
” ஏய்.. உன்ன புடிக்கலேன்னு யாரு சொன்னா.
??”” இதுக்கு மேல சொல்லனுமா என்ன.. ??”” லூசாட்டா பேசாத ப்ரீ.. !! நான் ஒன்னும் உன்ன புடிக்கலேன்னு சொல்லல.. !! நம்ம குடும்ப ரிலேஷன்ஷிப்ப நெனச்சித்தான்… அதில்லாம உங்கப்பா எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணிருக்காரு.. ?? அவரு சோத்த தின்னுட்டு.. நான்.. அவருக்கே துரோகம் பண்ணல்மா.. ??”” அட… த்தூ.. !! ஆள பாரு.. ஆள.. !! துரோகமாமா.. துரோகம்.. ?? நீயா என்னை ரேப் பண்ணாதான் துரோகம்.. !! நானா விரும்பி வந்து உன்ன லவ் பண்ணா அதுக்கு பேரு.. துரோகம் இல்ல.. !! இப்ப என்ன நான் அப்பாட்ட பேசட்டுமா.. உன்னை கல்யாணம் பண்ணிக்கறேனு.
? அப்ப அவருக்கு நீ துரோகம் பண்ணிட்டேனு அப்பா சொல்ல மாட்டாரு.. !! எனக்கு புடிச்சிருக்குனுதான் பேச்சு வரும்.. !! நீ நல்லவனாவே இருந்துட்டு போய்க்க.. நான் வேணா பழிய ஏத்துக்கறேன்.. !!” என்றாள்.
அவள் சொன்ன நியாயம் என்னை கப் சிப்பென அடங்கி போக வைத்தது.
சட்டென என் மனதில் அந்த நப்பாசை தோண்றியது.
‘அவள் சொல்வது போல நடந்து.. அவரும் ஓகே சொல்லி விட்டால் அப்பறம் ஒரு பிரச்சினையும் இல்லையே.. ? இது ஏன் இத்தனை நாளாக எனக்கு தோண்றாமல் போனது.. ?? ஆனாலும்.
… ‘” என்ன ஓகே வா.. ??” ப்ரீத்தா என்னைக் கேட்டாள்.
” உங்கப்பா ஒத்துக்கலேன்னா.. ?? நாம தப்பு பண்ணிட்டோம்னு நெனச்சிட்டாருன்னா.. ?? தப்பான ஆளுக்கு வீட்ல எடம் குடுத்துட்டோம்னு பீல் பண்ணிட்டாருன்னா.. ??” குழப்பங்கள் மீண்டும் என்னை ஆக்ரமிக்கத் தோடங்கின.
” செத்துரு.. !!” உச்சபட்ச கடுப்பில் சொன்னாள்.
” அவ்ளோ கெட்ட பேரோட நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருந்துட்டு.. !!”நான் சிரித்துக் கொண்டு அவள் கையை பிடித்தேன்.
” சரி.. நான் செத்துட்டா உனக்கு சந்தோசமா.. ??”” ஆமா.. அப்படியே நீ எனக்காத்தான் வாழறே பாரு.. !! நீ செத்தா நான் துக்கப் படறதுக்கு.. ?? ஒரு தெரு நாய் செத்தா என்ன நடக்குமோ அதான் நடக்கும்.. !! உனக்காக எல்லாம் நான் ஒரு மயிரும்.. பீல் பண்ண மாட்டேன்.. !!” அவள் குரலில் கொபம் கொப்பளித்து வந்தது.
” ஹ்ஹா.. ஹ்ஹா.. !!” என நான் லேசாக வாய் விட்டு சிரித்தேன்.
” குட்.. கேர்ள்.
!!”நான் சிரித்து முடிக்க.. ‘ பட் ‘ டென என் கன்னத்தில் ஒரு அடி வைத்தாள்.
” நாயீ.. நன்றி கெட்டவனே.. என்னை என்னெல்லான்டா பேச வெக்கற.. ?? போ… போ… போ… போய் எங்கியாவது செத்து தொலை போ.. !! என் கண் முன்னால இருந்து என்னை போட்டு வாதிக்காத.. !!” குமுறினாள்.
” ஏய்ய்.. ஸாரி ப்ரீ.. !!” அவள் தோளை தொட்டேன்.
என்னைப் பார்த்த அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அவளை என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்.
!! கொஞ்ச நேரம் அவளது ஆத்திரமான திட்டுக்களை எல்லாம் வாங்கிக் கொண்டேன்.. !!சண்டை.. கோபம்.. திட்டு.. அழுகை என எல்லாம் முடிய .. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து விட்டது.
” நீ ஊருக்கு போ.. இல்ல எங்க வேணா போ எனக்கு கவலை இல்ல.
ஆனா.. என்னை லவ் பண்றேனு சொல்லிட்டு போ.. !!” அழகை முடிந்த பின் அமைதியான குரலில் சொன்னாள் ப்ரீத்தா.
” லவ் பண்றது பிரச்சினை இல்ல.. ப்ரீ.. ஆனா.. ”” அப்பாட்டா நான் பேசிக்கறேன்.. !! நீ ஒன்னும் கெட்டவனோ மோசமானவனோ இல்லல்ல.. ??”” ஆனா.. வசதியானவன் இல்ல ப்ரீ.. !!”” அட.. ச்சை.
!! உன்கிட்ட படிப்பு இருக்கில்ல.. அது போதும்.. !! இத பார்.. திரும்ப திரும்ப இதே பல்லவிய பாடாத.. ! இதுக்கு மேல ஏதாவது சொன்ன.. நானே உன் கழுத்தை நெறிச்சு கொன்றுவேன்.
.
!! ஒழுங்கு மரியாதையா.. மூடிட்டு.. என்னை லவ் பண்றே.. !! தட்ஸ் ஆல்.. !! கோ டு பெட்ரூம்.. !!” என்னை பேச விடாமல்.. இழுத்து போனாள் ப்ரீத்தா ….. !!!!! Jatti Kalattum Tamil Kamaveri– தொடரும் ….. !!!!!
ஆதாரம்:இணையம்