இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 10

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 10

. aunty nighty image மாலை..! அதே பஸ் ஸ்டாப்பில் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தான் சசி.
ஸ்கூல்..காலேஜ் விட்டு.. நிறைய பெண்கள்.. பையன்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான்.. இருதயாவும் பஸ் விட்டு இறங்கினாள்.
சசியை கிண்டல் செய்த.. பெண்..! பஸ்ஸிலிருந்து இறங்கிய அவளை கவனித்த சசியை.. அவளும் அதேநேரம் கவனித்தாள்..! கீழே இறங்கி.. அவள் மறுபடி அவனைப் பார்த்தாள்.
Story : Mukilan”வா..!” என அவள் கண்களைப் பார்த்து தலையை ஆட்டினான்.
நின்று.. தனக்கு பின்னால் பார்த்துக் கொண்டாள்.
”உன்னத்தான்.. வா..” என்று அவள் காதில் விழும்படி கூப்பிட்டான்.
நண்பர்கள் எல்லோரும் அவளைப் பார்க்க.. லேசான தயக்கத்துடன் மெதுவாக நடந்து வந்தாள்.
அவள் முகத்தில் களைப்பு தெண்பட்டது.
”எங்க போய்ட்டு வரே..?” சசி அவளைப் பார்த்துக் கேட்டான்.
குரல் உள் அமுங்க”காலேஜ்..” என்றாள்.
”என்ன படிக்கற..?””பி எஸ் ஸி..””பர்ஸ்ட் இயரா..?”” ம்..ம்ம்..!””என்ன குரூப்..?”” கம்ப்யூட்டர் சயின்ஸ்..”” ஏன் வேற எதுவும் கெடைக்கலியா..?” அவன் கேட்க… அவள் தயங்கினாள்.
அவள் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது.
சுற்றிலும் பார்த்தாள்.
சசி ”பேர் என்ன..?” என்று கேட்டான்.
”இருதயா..?” என்று முணகலாகச் சொன்னாள்.
பிரகாஷ் ”கிரிஸ்டியனா..?” என்று கேட்டான்.
”ம்..ம்ம்..!” தலையாட்டினாள்.
சசியின் கணிப்பில் அவள் நாப்பது கிலோ தாண்ட மாட்டாள் என்று தோண்றியது.
”ஆமா நீ.. சாப்பிடவே மாட்டியா..?” என்று கேட்டான் சசி.
”சாப்பிடுவேன்..””என்ன.. ஒரு இட்லியா..?”நண்பர்கள் கொல்லென்று சிரிக்க.. அவள் முகம் சிறுத்தது.
சசி ”சரி..நீ என்ன வெய்ட் இருப்ப.
?”என்று கேட்டான்.
பிரகாஷ் ”அப்படியே.. உன் ஹைட்டு.. வெய்ட்டு.. டைட்டு எல்லாம் சொல்லு..” என்றான்.
அவள் பயந்துவிட்டாள்.
அவள் கண்கள் மிரண்டன.
”என்ன.. ஒரு பாட்டி கே ஜி இருப்பியா..?” என்று கேட்டான் சம்சு.
நண்பர்கள் அனைவரும் ஆளாளுக்கு அவளை ஓட்டினார்கள்.
”ஏய்..” என குரலை உயர்த்தினான் சசி ”என் கண்ண நல்லா பாரு..”பயந்தவாறு பார்த்தாள்.
அவள் கண்களில் மிரட்சி நன்றாகவே தெரிந்தது.
அவளது மெல்லிய உதடுகள் நடுங்கின.
”எப்படியிருக்கு..?” அவளையே கேட்டான்.
சிரிக்க முயன்று தோற்றாள்.
”நல்லா பாரு..! என் கண்ணு பொட்டையா..? எங்கே.. என் கண்ண நோண்டு பாக்கலாம்..?” என அவன் கடுப்புடன் சொல்ல… நண்பர்கள் சிரித்தனர்.
பயத்துடன் தலை குனிந்தாள் இருதயா.
அவள் கண்கள் தழும்பத் தயாராகிவிட்டது.
சட்டென சம்சு அவளுக்காக பரிந்து பேசினான்.
”சரி.. சரி.. நீ போ..”அவள் நகர… ”ஏய்..” என்றான் சசி.
அவனைப் பார்த்தாள்.
”என் பேரு தெரியுமா..?” என்று கேட்டான்.
”ம்..!” தலையாட்டினாள்.
”என்ன பேரு.
?””ச.. சசி..குமார்…” அவள் குரல் பிசிறியது.
”குட்..!” அவன் மனது சிறிது இளகியது ”இனிமே அப்படி பேசாத.. பேசினே.. மவளே.. தீத்துருவேன்..!”அவள் தலையாட்டா… சம்சு ”விட்றா பாவம்.. அழுதுடப் போகுது..” என்றான்.
அவள் கண்கள் கொஞ்சம் கலங்கலாகத்தான் தெரிந்தது.
”சரி.. நாங்கள்ளாம்.. யாரு..? சொல்லு..?” என்று கேட்டான் சசி.
”பா.. பாய்ஸ்..” என முனகினாள்.
”அதுசரி.
! நீ சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்கனுமாக்கும்..? இனிமே உன் பிரெண்ட்ஸ்..! ஆழாத.. கண்ணைத் தொட..!” என்றான்.
கைக்குட்டையால் கண்களைத் துடைத்து சர்ரென மூக்கை உறிஞ்சினாள்.
”பயந்துட்டியா..?” கனிவான குரலில் கேட்டான் சசி.
‘இல்லை ‘ என தலையாட்டினாள்.
”இப்படி பயந்து அழக்கூடாது..! எங்க பாத்தாலும் பேசனும்..என்ன.
? இனிமே நாம பிரெண்ட்ஸ்.. ஓகே..?””ம்..ம்ம்..”” குட்…போ..!!” என்றான் சசி.
விட்டால் போதும் என்பது போல ஓடினாள் இருதயா.
அவள் போனபின் சொன்னான் சம்சு.
”ஆனாலும்.. நீ ரொம்பத்தான்டா.. மெரட்ற..?””என்னைப் பாத்து.. அவ பொட்டக்கண்ணானு சொல்றா..? எத்தனை திமிரு அவளுக்கு..? நம்மள பத்தி.. சரியா தெரியல அவளுக்கு..! அதான்..! நம்ம யாருனு காட்டவேண்டாமா..?” என்றான் சசி.
மேலும் ஒரு மணிநேரம் கழித்து.. குமுதா வீட்டுக்குப்போனான் சசி.
மாடி வெராண்டாவில் தெண்பட்டாள் இருதயா.
அவனே முந்திக்கொண்டு.. ”ஹாய்..” சொன்னான்.
அவளும் மெல்லச் சொன்னாள் ”ஹாய்..”அருகில் போனான்.
”பயந்துட்டியா..?””இ.. இல்ல..!” சிரித்தாள் ”அன்னிக்கு நா சொன்துக்கு ஸாரி.
.
””பரவால்ல.. உங்கம்மா..?””இருக்காங்க..! காபி குடிப்பிங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்ம்..! ஏன்..?””வாங்களேன்..! ஒரு கப் காபி குடிச்சிட்டு போலாம்..?”உடனே ”ஓகே ” சொன்னான் சசி.
”வாங்க…” என அவள் முன்னால் போக.. அவளைப் பின் தொடர்ந்தான்.
அவளிடமிருந்து இனிமையான ஒரு மணம் பரவிக்கொண்டிருந்தது.
வீட்டினுள் கூட்டிப்போனாள்.
வீடு அழகாக இருந்தது.
சுவற்றில் அங்கங்கே ஏசுநாதர் ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார்.
சோபாவைக் காட்டி ”உக்காருங்க..” என்றாள்.
அவன் உட்கார… கிச்சனைப் பார்த்து ”மம்மி..” என்று கீச்சுக்குரலில் கூப்பிட்டாள்.
உள்ளிருந்து அவளது அம்மா.. ”சொல்லு..” என்றாள்.
” குமுதக்கா தம்பி வந்துருக்காங்க..” என்று கிச்சனை நோக்கிப் போனாள்.
அவள் அம்மா வெளியே வந்தாள்.
பின்னாலயே இருதயா.
” வாப்பா..” என்று புன்னகைத்தாள் இருதயாவின் அம்மா.
சசியும் புன்னகைத்தான்.
”என்னப்பா நீ.. பெரிய ஆளா இருக்க போலிருக்கே..?” என்றாள்.
சொல்லிவிட்டாளோ..? ”என்னங்க…?” தடுமாறினான்.
”நீ எங்கயும் வேலைக்கு ட்ரை பண்ணலையா..?”” இல்லைங்க…””அதான் இப்படி…” என அவள் சொல்ல…இருதயா ”மம்மி.. சும்மாரு..” என்றாள்.
அவளது அம்மா ”என்னப்பா இது..? எதுத்த வீட்டுக்கு.. புதுசா குடிவந்த.. ஒரு பொண்ணுகிட்ட இப்படியா.. பிஹேவ் பண்றது..?” என்றாள்.
தயங்கினான் ”இல்லீங்க… அது…”இருதயா ”மம்மி.. விடு ப்ளீஸ்..! அன்னிக்கு நா அவங்கள அப்படி சொன்னதாலதான்.. அவங்களும் என்னை டீஸ் பண்ணாங்க..! தப்புனு பாத்தா.. நான் பண்ணதுதான் தப்பு..! அத விட்டுட்டு அவங்கள மறுபடி டென்ஷன் பண்ணாத..! அவங்களுக்கு காபி குடு மம்மி ப்ளீஸ்..! இப்ப நாங்க ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்..” என்றாள்.
அவளது அம்மா ” பொண்ணுப்பா..! பசங்க முன்னால அப்படி.. அன்டீசன்ட்டா பிஹேவ் பண்ணாத..! அது பாக்கறவங்களுக்கு தப்பா தெரியும்..! இவள கண்டிக்கறதா இருந்தா.. தனியா கூப்பிட்டு என்ன வேனா.. கேளு..! தப்பா எடுத்துக்காத..!” என்றாள்.
”ஸாரிங்க..”” எனக்கு கோபம் இல்ல..! இவ ஒரு பொண்ணில்லையா.. அதான்..! உக்காரு டீ கொண்டு வரேன்..!” எனச் சொல்லிவிட்டு அவள் உள்ளே போக… அவனைப் பார்த்து.. ”ஸாரி…” என்றாள் இருதயா.
”வந்ததும் சொல்லிட்டியா..?”மறுபடி ”ஸாரி..” என்று சிரித்தாள் ”என் மம்மிகிட்ட எல்லாமே சொல்லிருவேன்..””ஓ..! பிரெண்டு மாதிரி..?”” ம்..ம்ம்..!””குட் பாலிஸி.. பட்…”மீண்டும் ”ஸாரி…” என்றாள்.
”ம்..ம்ம்..! இட்ஸ் ஓகே..!” என்றான்.
இருதயாவின் அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
தட்டில் ஸ்நாக்ஸ்..! ”இனிமே நல்ல.. பிரெண்ட்ஸா இருங்க..” என்று சொன்னாள்.
”ஷ்யூர்… ஆண்ட்டி..” என்றான்.
”வயசுப் பொண்ணில்லையா.. அதான் பயமாருக்கு..””ஸாரி ஆண்ட்டி.. இனிமே.. இப்படி எதுவும் நடக்காது..!”காபி குடித்தவாறு சிறிது நேரம் பொதுவாகப் பேசினார்கள்.
இருதயா அம்மாவைப் போல.. நல்ல அழகியல்ல என்றாலும்.. குறைவில்லாத அழகு..! மெலிந்த தேகம்தான்.. மேக்கப்பில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும்.
முன் நெற்றி முடியைக் கத்தரித்து விட்டிருந்தாள்.
பின் பக்க கூந்தலையும் கட் பண்ணியிருந்தாள்.
! புருவத்தை மிகவும் சன்னமாக ட்ரிம் பண்ணியிருந்தாள்.
சின்னக் கண்கள்..! பாலில் மிதக்கும் கருந்திராட்சை போண்ற.. விழிகள்.. பார்க்க அழகாக இருந்தது..! கொஞ்சம் நீண்டுவிட்ட மூக்கு..! சதைப்பற்றற்ற கன்னங்கள்..! சிவந்த.. மெல்லிய அதரங்கள்.
! வெண்மை நிறப் பற்கள்..! ஊசலாடும் காது வளையங்கள்..! தோற்றத்தில் சிறுமிப் பருவம் மாறாத முகம்..!! மெலிந்த.. அழகான கழுத்து..! அதில் சிலுவை டாலர்..! சின்ன.. குட்டி மார்புகள்..! நளினமான தோற்றம்..! அவளது பாதங்கள் வெளுப்மாகத் தெரிந்தது..!!சசிக்கு.. இருதயாவின்.. மெல்லிய.. சிறுமிக்குரலும்.. பேசசும் மிகவும் பிடித்தது..!!அவர்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. சசி எழுந்து விடைபெற்று வெளியேறினான்.
இடுப்பில் குழந்தையுடன்.. வெராண்டாவில் நின்றிருந்த.. குமுதா.. அவன் எதிர் வீட்டில் இருந்து வருவதைப் பார்த்து.. ஆச்சரியமானாள்.
அவளது பையன்.. தரையில் உட்கார்ந்து.. ஒரு காரை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
! ”என்னடாது.. எதுத்த வீட்லருந்து வரே..?” என்று கேட்டாள்.
புன்னகைத்தான் ”காபி குடிக்க கூப்பிட்டாங்க..!””யாரு..?” அவள் கண்கள் விரிந்தது.
”இருதயா..!! ஷி இஸ் மை பிரெண்டு.. யூ.. நோ..?””எப்பருந்து…?””ஜஸ்ட்… நவ்..!!” என்று விட்டு.. நடந்ததை அவளுக்கு சுருக்கமாகச் சொன்னான் சசி…!!!!-வளரும்….
!!!!
ஆதாரம்:இணையம்