இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 103

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 103

. puthiya kamakathaikal காலை நேரம்.. சசி கண்விழித்து எழுந்தபோது பத்துமணி ஆகியிருந்தது.
அவன் சோம்பல் முறித்தவாறு எழுந்து பாத்ரூம் போய் வந்தான்.
Story : Mukilanஅவன் முகம் கழுவி வெளியே வந்தபோது குமுதா துணிகளை வாஷிங்மெஷினில் போட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் பெண் மது.. அவளுடைய சின்ன கவுனைக் கையில் பிடித்துக்கொண்டு.. உடம்பில் ஜட்டிகூட இல்லாமல் நின்றிருந்தாள்.
”ஏன் இவ.. இப்படி நிக்கறா..?” சசி கேட்டான்.
”வாங்கி போட்டு விடு..” என்றாள் குமுதா.
”மச்சான் போய்ட்டாரா..?””ம்..ம்ம்..! காபி வேனுமா.
?””வேண்டாம்..! சாப்பிடற நேரத்துல எதுக்கு டீ..?” என மதுவை தூக்கிக்கொண்டு போய் சோபாவில் நிறுத்தி.. அவளுக்கு கவுனை மாட்டினான்.
”ஜட்டி போடலையா..?””தொவைக்கனும்டா.. வீட்டுக்குள்ளதான இருக்கா.
? இப்ப எங்க போறா..?”சசி கவனை மாட்டிவிட்டு சோபாவில் உட்கார்ந்தான்.
”ஏன்டா உடம்புக்கு ஏதாவது சரியில்லையா ?” எனக் கேட்டாள் குமுதா.
”இல்ல.. நல்லாத்தான் இருக்கேன்..””அப்றம் ஏன்.. மறுபடி படுத்து தூங்கிட்ட..?””என்னன்னு தெரியல..கொஞ்சம் டயர்டா இருக்கு..””ராத்தில தூக்கம் வரமாட்டேங்குதா..?” என அவள் கேட்க… லேசான திகைப்புடன் அவளைப் பார்த்தான்.
”என்ன..?””பாலும் கசந்ததடி சகியே.. பாயும் நொந்ததடி சகியே..!!” என்று சிரித்தாள்.
”ஏ…ய்.. பேசாம அடங்க மாட்ட..””ஒரு கல்யாணத்தை பண்ணி தொலை.. எல்லாம் சரியாகிரும்..!!”‘ஆரம்பிச்சுட்டியா.. உன்னோட புராணத்தை..! சரி அம்மா வீட்ல இருக்கா..தோட்டம் போயிருக்குமா..?””ஏன்டா..?””போய்ட்டு வரேன்..””தெரியலபோன் பண்ணி பாரு..” என்றாள்.
சசி போனை எடுத்து.. அவன் அம்மா நெம்பருக்கு அழைத்தான்.
‘ஸ்விட்ச் ஆஃப் ‘ என்றது.
”என்னாச்சு.. அம்மா போன் சுட்ச் ஆப்ல இருக்கு..?””ஆமாடா.. அது பேட்டரி சார்ஜ் நிக்கறதில்லேனு சொல்லிட்டிருந்துச்சு.. உன்கிட்டகூட சொல்ல சொல்லுச்சு நான்தான் மறந்துட்டேன்.. ஒன்னு வாங்கி குடுத்துரு..””ம்..ம்ம்..!!””அப்பா நெம்பருக்கு கூப்பிட்டு கேளு..””பரவால்ல விடு..நானே போய் பாத்துட்டு வரேன்..” என எழுந்தான்.
அவனைப் பார்த்தாள் குமுதா.
”இப்ப போறியா..?””ம்..ம்ம்..!””சாப்பிட்டு போ..””பரவால்ல.. அங்க சாப்பிட்டுக்கறேன்..” என பைக் சாவியை எடுத்து சுழற்ற.. மது அவன் காலை பிடித்தாள்.
”இவள என்ன பண்றது..?” கேட்டுக்கொண்டே மதுவைக் கையில் எடுத்தான்.
”அவள விட்று.. கூட்டிட்டு போக வேண்டாம்.
குளிக்க வெச்சு பொகப் போடனும்..!” என்றாள்.
”அம்மா..பாப்பாக்கு போக போடறாங்களான்டா மயிலு.. நீ விளையாடு.. மாமா வரப்ப சாக்லெட் வாங்கிட்டு வரேன்..” என முத்தம் கொடுத்து அவளை இறக்கிவிட்டு.. டாடா காட்டினான்.
அவளும் டாடா காட்ட.. வெளியே போய் கதவைச் சாத்திவிட்டு.. கீழே போய் பைக்கை எடுத்தான்..!!அவன் வீட்டை அடையும் முன்பே.. வீதியில் வந்து கொண்டிருந்தாள் கவிதாயினி.
அவளுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள்.
அவனைப் பார்த்ததுமே கையை ஆட்டினாள் கவி.
”ஹாய்.. டா.. மாமு..!!”அவள் பக்கத்தில் போய் நிறுத்தினான்.
”ஹாய்.. எங்க கெளம்பிட்ட..?””என் பிரெண்டு வந்தா.. அவள பஸ் வெச்சு விடப்போறேன்.
!” என தன் தோழியிடம் திரும்பிச் சொன்னாள் ”நான் சொல்வேன் இல்ல.. மை க்ளோஸ் அன்ட் பெஸ்ட் பிரெண்டு.. இவன்தான்.. சசி..!!”அந்தப் பெண் சிரித்தாள்.
”ஹாய்…””ஹாய்.. உங்க பேரு..?””திவ்யா..!!””ஒரே கிளாஸா..?””ம்..ம்ம்..!!””எங்க இருக்கீங்க..?” என சசி கேட்க..கவிதாயினி குறுக்கிட்டாள்.
”இவ நெம்பர் வேனுமாடா.. என்கிட்ட இருக்கு.. நான் தரேன்..””ஏய்..” என்றான்.
”ஆளையும் அவனையும் பாரு.. பிரெண்டுனு இண்ட்ரடியூஸ் பண்ணிவெச்சா.. அவளபத்தி விசாரிச்சிட்டிருக்க..?””ஏய்.. பார்மலாதான கவி கேட்டேன்.. தப்பா எதும் கேட்டுடலையே..?””விடு.. விடு..! சரி எங்கள.. ட்ராப் பண்ண முடியுமா..?””எங்க ட்ராப் பண்ணனும்..?””பஸ் ஸ்டாண்ட்ல.. பஸ் வெச்சு விடனும்..””ரெண்டு பேருமா..?””போறது இவ மட்டும்.. பஸ் ஸ்டாண்ட்வரை நானும்.. திருப்பு..!!” என்றாள்.
பைக்கைத் திருப்பினான் சசி.
”வீட்ல எங்கம்மா இருக்கா..?””இல்ல.. தோட்டம் போய்ருச்சு.. ஏன்டா நீ வேலைக்கு போகலியா..?””போகல… உக்காரு..”கவி அவனை ஒட்டி உட்கார்ந்தாள்.
அவளுக்குப் பின்னால்.. அவளது தோழி உட்கார்ந்து.. ”ம்.. போங்க..” என்றாள்.
கவியும் அவளது பஞ்சுப் பொதிகளை அவன் முதுகில் அழுத்தி.. ”போலான்டா.. ” என்றாள்.
கவியுடன் பேசிக்கொண்டே பைக்கை ஓட்டினான்.
பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் இறக்கிவிட..”இருடா.. இவள பஸ் வெச்சு விட்டு வந்தர்றேன்..!” என்றாள் கவி.
”ம்..ம்ம்..!!” அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
அவள் சிரித்து.. ”வரங்க.. பை..” என்றாள்.
”பை..!!” என பைக்கை நகர்த்தியவாறு கவியிடம் சொன்னான் ”உங்கம்மாகிட்ட பேசிட்டிருக்கேன் வா..””சரிடா.. போய்டாத.. வெய்ட் பண்ணு..” என்றுவிட்டு தோழியுடன் போனாள்.
அவளுடைய அம்மாவிடம் போனான் சசி.
பூ கட்டிக்கொண்டிருந்தாள் புவனா.
”வா.. சசி..”பைக்கில் உட்கார்ந்து கொண்டே கேட்டான்.
”எப்படி இருக்கீங்க..?””இருக்கேன்.. எங்க.. இந்த பக்கம்..?””கவி.. அவ பிரெண்ட ட்ராப் பண்ண சொன்னா.. கொண்டு வந்து விட்டேன்.
””எந்த பிரெண்டு..?””திவ்யா னு ஒரு பொண்ணு..””அதுவா.. அவ எங்க..?””பஸ் வெச்சுவிட போயிருக்கா..””வேலைக்கு போகலியா..?””இல்லக்கா.. இன்னிக்கு போகல.. வேவாரம் எப்படி இருக்கு..?”” பூ தான் டிமாண்டு சசி.. பூ கெடைச்சா போதும்.. வேவாரத்துக்கு ஒன்னும் குறையில்ல.. எத்தனை பூ இருந்தாலும் வித்துரும்.. உக்காரு வா.. டீ சொல்றேன்..””இல்ல.. பரவால்லக்கா.. வேண்டாம்..! சாப்பிட்டிங்களா.
?””ம்.. ம்ம்.. ரெண்டு பூரி சாப்பிட்டேன்.. வீட்ல என்ன பண்ணாளுகனு தெரியல.. இன்னிக்கு அஞ்சரை மணிக்கே நான் வந்துட்டேன்..” என வீட்டில் இருந்து கிளம்பியது முதல் இப்போதுவரை நடந்ததை சுருக்கமாக… ஒரு கதை போலச் சொன்னாள்.
!கவி வந்தாள்.
! சிறிது நேரம் அவளுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினார்கள்.
!”எங்காவது போலாமாடா..?” என்று அவன் பைக்கில் உட்காரும் முன் கேட்டாள்.
”எங்க போறது..?””ஜாலியா.. எங்காச்சும் போலாண்டா.. வீட்டுக்கு போன.. சக்க போரா இருக்கும்.. அந்த டிவியவே எத்தனை நேரம்தான் பாக்கறது..?””ஏய்.. நான் எந்திரிச்சதே பத்து மணிக்குத்தான்.. ஒன்னும் சாப்பிடக்கூட இல்ல.. அப்படியே அம்மாவ பாத்துட்டு போலாம்னு வந்தேன்.. எடைல நீ இப்படி கூட்டிட்டு வந்துட்ட…””இப்ப என்ன சாப்பிடனுமா..? சரி.. வீட்டுக்கு போய் சாப்பிட்டு.. அப்றம் எங்காவது போலாம்..” என அவன் பின்னால் உட்கார்ந்தாள்.
”எங்க போலாங்கற.. சினிமாவா..?””சினிமா வேணாண்டா.. அவுட்டிங் எங்காவது கூட்டிட்டு போ..””ஏய்.. என்ன திடிர்னு.. அவுட்டிங்லாம்…?””ரொம்ப போரிங்கா இருக்குடா.. ப்ளீஸ்டா மாமு…””உன் பாய் பிரெண்டு.. எவனையாவது கூட்டிட்டு போகச்சொல்ல வேண்டியதுதான..?”” அப்றம் நீ.. யாராம்..? அரவாணி பிரெண்டா..?””ஏய்.. லூசு… நா சொன்னது.. உன் லவ்வர்டீ..””அந்த வெங்காயம் எல்லாம் இப்ப இல்ல.. மத்த பாய்ஸ் எவனவேனா கூட்டிட்டு போலாம்.. பட்.. அது எனக்கு சேஃப்டி இல்ல…! நீ வீட்ல போய் என்ன புடுங்க போற..? ஒழுக்கமா என்னை எங்காவது கூட்டிட்டு போ..! பெரிய மயிராட்ட பேசிட்டிருக்காத..!” என்றாள்.
”ஏய்.. என்னடி இப்படி எகிர்ற..?””பின்ன.. என்னடா… எனக்கு எவ்ளோ டென்ஷனாகுது தெரியுமா..? கண்டவனுக கூடல்லாம் போக எனக்கு தெரியாதா..? அத நீ சொல்லனுமா..? உன்கூடன்னா நான் ரொம்ப ஃப்ரீயா இருப்பேன்..! அத புரிஞ்சுக்காம…..””சரி.. சரீ… அழாத.. கூட்டிட்டு போறேன்.
! அப்படின்னா இப்ப நான் குளிக்கனும்.. சாப்பிடனும்.. ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்.. ஸோ…” யோசித்தான்.
”ஸோ… புடுங்கி…?””அக்கா வீட்டுக்குத்தான் போகனும்…””நோ.. ப்ராப்ளம்.. யூ மே கோ.. நவ்..” என்றாள்.
அவள் அம்மாவுக்கு டாடா காட்டினாள்.
”பை.. மா..! நாங்க அவுட்டிங் போறோம்.. ஏதாவதுனா போன் பண்ணு…”அவளுடைய அம்மா சிரித்தாள்.
”இன்னிக்கு சசி மாட்னானா.
?””இன்னிக்கு எனக்கு மோசமான நாள்னு நெனைக்கறேன்க்கா..” என்றுவிட்டு பைக்கைக் கிளப்பினான் ”ஏய்.. லூசு.. நீ பாட்டுக்கு அவுட்டிங் போறேனு சத்தமா சொல்ற.. கேக்கறவங்க என்ன நெனைப்பாங்க..””விடுடா மாமு.. நெனைக்கறவங்க நெனைச்சிட்டு போறாங்க.. எங்கம்மா ஒன்னும் நெனைக்க மாட்டா…””உங்கம்மாக்கு நம்மள பத்தி தெரியும்..! ஆனா மத்தவங்களுக்கு தெரியுமா..?”கவி அவன் முதுகில் நன்றாகவே அழுந்தினாள்.
அவளது மெத்தென்ற மார்பின் சுகத்தை முதுகில் உணர்ந்த சசி.. மெதுவாக அவள் பக்கம் கழுத்தை வளைத்துச் சொன்னான்.
” சும்மா.. மெத் மெத்துனு இருக்குடி..””என்ன.. டா..?””உன் பூப்ஸ்….
மூடுலதான் இருக்க போலருக்கு..?””ஹேய்..! ரோட்ட பாத்து ஓட்டுடா..! போகுது பாரு புத்தி..? போட்டன்னா ஒன்னு…! பையனுக்கு.. காலைலயே.. இளமை துள்ளுதோ..?” என கிண்டலாக அவன் முதுகில் குத்தினாள்.
சிரித்தான் சசி.
”ஓகே.. எங்க போலாம்னு டிசைட் பண்ணிட்டியா..?”” நீ ஏதாவது சூஸ் பண்ணியா..?””கல்லார் போலாமா..?””கல்லாரா..?””பார்க் டீ.. நான் போய் ரொம்ப நாள் ஆச்சு..”” நா நெறைய டைம் போய்ட்டேன்….
போர்டா.. அதெல்லாம்..””சரி.. ம்.. கோயமுத்தூர் போலாமா..?””சிட்டி வேணாண்டா.. கொஞ்சம் அவுட்டர் மாதிரி….
””அவுட்டர் மாதிரினா.. எங்காவது பாரஸ்ட் ஏரியாதான் போகனும்..!!””நோ.. பாரஸ்ட் ஏரியால்லாம் வேண்டவே வேண்டாம்..! இங்க வேணா போலாம்…””எங்க வேணா…?””பவானிசாகர்.. டேம்..””அது அவுட்டர் ஏரியாவா உனக்கு..?””பார்க்தான்டா.. மத்தபடி.. அது அவுட்லதான இருக்கு.. சிட்டி இல்லல்ல..?””ம்.. ம்ம்.. ஓகே..!!” என்றான்.
அவளுக்காகப் போவதுதானே..! ”சரி.. புவி என்ன பண்றா..?””அவ ஸ்கூல் போய்ட்டா… ஏன்டா அவளையும் கூட்டிட்டு போலானு பாக்கறியா..?””அட.. நீ ஒன்னு.. சும்மா கேட்டேன்..!” குமுதா வீட்டுக்கு போக.. ஆச்சாரியமாகப் பார்த்தவாறு கவியை வரவேற்றாள் குமுதா.
கவியை அவளுடன் பேசவிட்டு.. குளிக்கப் போனான் சசி.
! அவன் குளித்து வந்து சாப்பிடும் போது.. அவனுடன் உட்கார்ந்து.. கவியும் கொஞ்சம் சாப்பிட்டாள்.
மதுவுக்கும் உணவு ஊட்டி விட்டாள்..!!குமுதா வீட்டில் இருந்து கிளம்பினர்.
! ”நீ ட்ரஸ் சேஞ்ச் பண்ணலயா.
?” சசி கேட்டான்.
”இப்படியேவாடா வர முடியும்..? சேஞ்ச் பண்ணனும்.. நட..” என்றாள்.
அங்கிருந்து கிளம்பி.. அவர்களது வீட்டுக்குப் போனார்கள்.
சசியின் வீட்டில் பூட்டு தொங்கியது.
! அவன் வீட்டைத் திறக்கவில்லை.
நேராகப் போய் கவி வீட்டில் டிவியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
!”ஒன்மினிட்ரா.. ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தர்றேன்..!!” என்றுவிட்டுப் போன கவி…கால்மணிநேரம் கழித்து பாத்ரூமில் இருந்து வந்தாள்.
!ஈரமாக வந்து அவள் உள்ளறைக்கு உடைமாற்றப் போனாள்.
சில நொடிகள் கழித்து… ”மாமு…” என உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
”ம்..ம்ம்..?””உன் பிரெண்டு.. ஃபேமிலி ஊட்டிக்கே போய்ருச்சாமே..?” என்றாள்.
”ஆமா.. ஏன்..?””அவங்க போனதுலருந்து.. நீ ரொம்ப டல்லா இருக்கியாமே.. வாட்.. சம்திங்டா..?” என அவள் கேட்க….
சசி எழுந்து உள்ளே போனான்.
! உடைகளை முற்றிலுமாகக் களைந்திருந்த கவிதாயினி.. அப்போதுதான்.. ஜட்டியை எடுத்து.. விரித்துப் பிடித்து… இடக்காலை மேலே தூக்கிக்கொண்டிருந்தாள்……!!!!!!!– வளரும்……!!!!!!!!
ஆதாரம்:இணையம்