இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 105

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 105

. kundi othal ” மாமு..!!” ஆடையற்ற உடம்புடன் அயர்ந்து கிடந்தாள் கவிதாயினி.
அவளுடைய ஆப்பிள் கன்னங்கள்.. கன்றிச் சிவந்திருந்தது.
சசியால் சப்பி உறிஞ்சப்பட்ட அவளுடைய தேமதுர இதழ்கள்.. சப்பிப்போட்ட ஆரஞ்சு சுளை போல.. வெளுப்பாக மாறியிருந்தது.
!Story : Mulikan”ம்..ம்ம்..?” அவள் பக்கத்தில் படுத்து.. சோர்வைப் போக்கிக்கொண்டிருந்தான் சசி.
ஃபேன் வேகமாகச் சுழன்று.. அவனது வியர்வை ஈரத்தை உலரச் செய்து கொண்டிருந்தது.
கிறங்கியிருந்த கண் இமைகள் முழுவதுமாகப் பிரியாமல்.. அரைக்கண் திறந்து.. கழுத்தை வளைத்து.. தலையை மட்டும் திருப்பி.. அவனைப் பார்த்தாள்.
” ஹவ் இஸ்.. இட்.. ரா..?””வாட்..ரீ..?” அவனும் அவள் பக்கம் தலை திரும்பினான்.
”ஹ்ஹா.. கொன்னுட்டடா.. ஹவ் இஸ்.. பாஸிபிள்..?” அவள் உதட்டில் மந்தகாசமான ஒரு புன்னகை வந்து உட்கார்ந்திருந்தது.
புன்னகைத்தான்.
”ஹேய்.. என்ன பேசற..?””ஹெவி கை.. ஆகிட்ட போலருக்குடா..? ஏகப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் போலருக்கு..? எத்தனை பேருடா..?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.
”ஏய்.. மூடிட்டு எந்திரி.. மேல..! போலாம்..!!” எனச் சிரித்தான்.
” ‘பக்’ கா.. சமாளிக்கற பாத்தியா..? ஓகே.. ஓகே.. எப்படியோ.. ம்ம்.. ஐ’ம் ஸோ ஹேப்பி..?” அவன் பக்கம் மெல்லச் சரிந்து படுத்தாள்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஊதிப்பருத்த.. அவளின் கொழு கொழு கொங்கைகள்.. தளர்ந்திருந்த போதிலும்.. கவர்ச்சியை இழந்து விடாமல் இருந்தது.
! வியர்வை ஈரம் மினுமினுத்த அவளின் கொங்கைகள்.. விளக்கி வைத்த செப்புக்கலசம் போல பளபளத்தது.
அதன் முனையில் துருத்திய கருநிறக் காம்புகள்.. அவன் ஆர்வத்தைத் தூண்டியது.
!!அவள் முலையின் அடியில் கை வைத்து.. அதைத் தாங்கிப் பிடித்த நிலையில்.. விரல்களால் அவளின் முலைக்காம்பை நிமிண்டினான்.
! ”கவ்வி…””ம்..ம்ம்..?””நீ கூட.. சூப்பர்.. ரீ..!! இப்ப செமக்கட்டை ஆகிட்ட..!” முலையை அழுத்தினான்.
அவளது ஒரு காலைத் தூக்கி அவன் மேல் போட்டாள்.
”அது ஏன்டா.. எல்லாரும்.. ‘கட்டை’ னு சொல்றாங்க.. நாங்க என்ன.. அவ்ளோ ஹாடாவா இருக்கோம்..? ஸ்மூத்தாதான இருக்கோம்..??””ஹேய்.. அதோட மீனிங்.. அதில்லடி..! ‘கட்டை ‘ னா.. ம்ம்.. அத எப்படி சொல்றது..? கண்ல பாத்த உடனே புடிச்சு.. ஏறனும்னு.. தோணுற மாதிரி.. விண்ணுனு இருப்பாங்க.. அப்படிப்பட்ட பொண்ணுங்களத்தான் கட்டைனு சொல்றது..!!”” ஓ..ஹ்ஹோ..!!” அவன் நெஞ்சில் கை போட்டாள்.
!”அது மட்டும் இல்ல.. ஏறி முடிச்சப்பறமும்.. மறுபடி.. ஏறனும்னும் தோணனும்.. அதுதான் நல்ல’கட்டை..!!””ஹ்ம்ம்.. என்ன ஒரு விளக்கம்..? உங்களல்லாம்…” அவன் வயிற்றைத் தடவினாள்.
” மூடு ஏத்தாத.. டீ..! அப்றம்.. மறுபடி.. ஏறிருவேன்..!!””ஓ..!! இப்ப என்னை பாத்தா என்ன தோணுது.
? அகய்ன்.. பக்’ கனும்னா..?” காலை விலக்கினாள்.
”ம்.. ம்ம்..!!””ஹைய்யோ.. போதுண்டா..! வேனும்னு ஆசைதான்.. பட்.. போதும்.. ஓகே..?” என அப்படியே எழுந்து உட்கார்ந்தாள்.
சசி அவள் மடியில் காலைத் தூக்கிப் போட்டு.. கையை நீட்டி அவள் மார்பை இருக்கிப் பிசைந்தான் ”ஓகே..!!”அவன் கையைப் பிடித்து மெதுவாக நகர்த்தினாள்.
”வலிக்குதுடா.. மாமு..””எங்க..?”” பிரெஸ்ட்ல.. நீ தொட்டா.. ஒடம்புல ஒரு நடுக்கம் வருது..! வொய்டா..?”புன்னகையுடன் எழுந்து.. அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான்.
”ஓடம்பும்.. மனசும்.. திருப்தியடைஞ்சுட்டா.. இப்படித்தான் ஆகும்..! ஓகே.. கெட் ரெடி..!!”” அதுசரி.. இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்..? அந்த அண்ணாச்சி பொம்பள எக்ஸ்பீரியன்ஸா..?” அவனை சீண்டுவது போலப் பார்த்தாள்.
”அப்படித்தான் வெச்சுக்கயேன்.. அத ஏன்.. இப்ப நாபகப்படுத்திட்டிருக்க..?” சசி எழுந்தான்.
அவளும் எழுந்தாள்..! ”ரொம்ப டீப்போ..?””பழசு எதுக்குனு சொன்னேன்..” அவனது ஜட்டியை எடுத்து மாட்டினான்.
கவி அவன் பெட்டக்சில் தட்டிவிட்டு.. உள்ளே போய் நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு வந்து.. பாத்ரூம் போனாள் !!”ஏய்.. இர்ரீ..” என்றான்.
நின்று அவனைப் பார்த்தாள்.
”வொய் டா..?””மொதல்ல நா போய்ட்டு வந்து ட்ரஸ் பண்ணிக்கறேன்.
கேட்டுகிட்ட போய் நின்னு யாராவது வராங்களானு பாரு..” என ஜட்டியுடன் அவன் வீட்டு பாத்ரூம் போய்.. உடம்பைக் கழுவி வந்தான்.
! அதன்பின் கவி பாத்ரூம் போனாள்.
!!கவி மீண்டும் ஈரமாக உள்ளே வந்தபோது சசி உடையணிந்திருந்தான்.
! அவளுடைய பவுடர்.. பாடி ஸ்பிரே.. எல்லாம் வாசணொ தூக்கலாக இருந்தது.
அதையே சசியும் உபயோகித்தான்.
!பிரா அணிந்த கவி.. அவனுக்கு முதுகைக்காட்டி நின்றாள்.
”ஹூக் போட்டு விடு மாமு…””ஏய்.. என்னை டென்ஷன் பண்ணாத..?” அவள் முதுகில் தட்டினான்.
”ஏன்டா.. இதுலாம் பண்ண மாட்டியா..? ‘பக் ‘க மட்டும்தானா..?””ஏய்.. லூசு..! என்ன பேசற..? நீ இப்படி பண்ணா.. அப்றம்.. எனக்கு மறுபடி மூடு வரும்.. அந்த டென்ஷன் ரீ..!!” அவள் முதுகைத் தடவி.. மெதுவாக முத்தம் கொடுத்தான்.
!சிரித்தாள் கவி.
”ஓகே.. ஓகே..!!”அடுத்த கால்மணி நேரத்தில்.. தனது அற்புதமான.. இளமை பொங்கும் உடம்பை கவர்ச்சியான உடைக்குள் மறைத்துக் கொண்டு.. சசியுடன் வீட்டில் இருந்து புறப்பட்டாள் கவிதாயினி..!!அவர்கள் ஊர் எல்லையைக் கடந்து.. சத்தியமங்கலம் சாலையில் பைக்கை செலுத்தினான் சசி.
அவன் முதுகில் அப்பி உட்கார்ந்து.. அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டாள்..! ”மாம்மு..””ம்..ம்ம்..?””செம்ம ஜாலியா இருக்குடா..!””ம்..ம்ம்..!!”” ஆமா.
.
இங்க எங்கயோ போற வழில.. தேசிங்கு ராஜா கோட்டை இருக்கான்டா.. தெரியுமா உனக்கு..?” அவன் வலது தோளில் முகம் தாங்கினாள்.
”ம்..ம்ம்..! தெரியும்..!!” அவள் விட்ட மூச்சுக்காற்று.. அவன் காதோரத்தில் புருபுரு செய்தது.
!”அங்க போலான்டா..! அது எங்க இருக்கு..?””டேம் காட்ல..” தலையை சிலிப்பினான்.
” அப்படின்னா..?””டேம் தண்ணி தேங்கி நிக்குதுல்ல.. பக்கி..! அதான் டேம் காடு.
! இப்ப அங்க போனாலும் வேஸ்ட்தான்..””ஏன்..?””இப்ப தண்ணி தேக்கம் ரொம்ப தூரம் மேல வந்துருச்சு.. ஸோ அந்த கோட்டை தண்ணிக்குள்ள மூழ்கிருக்கும்.
! பாக்க முடியாது..””பெரிய கோட்டையாடா..?””ம்கூம்.. ரொம்ப சின்னக் கோட்டைதான்..””நீ பாத்துருக்கியா.
?””உள்ள போய் பாத்ததில்ல.. லாங்ல இருந்து பாத்துருக்கேன்.
! நாங்க போனப்ப.. தண்ணி வந்து மூடிருச்சு.. ””அங்க.. போர் நடந்த எடமெல்லாம் ரத்தக்கலர்ல இருக்காம்டா.. உண்மையாவா..?”” இதெல்லாம் யாரு சொன்னது உனக்கு..?””தெரிஞ்சவங்க சொன்னாங்க..! இவ்வளவு நாள் இங்கதான் தேசிங்கு ராஜா கோட்டை இருக்குன்னே எனக்கு தெரியாதுடா..! ஆனா அது நிஜமா தேசிங்கு ராஜா கோட்டைதானா..?””ம்..ம்ம்..! அது மட்டும் இல்ல.. அந்த கோட்டைக்குள்ள சுரங்க பாதை இருக்குனுகூட சொல்வாங்க.. அது எநதளவு உண்மைனு தெரியாது.
! ஆனா அந்த கதை கோட்டை.. சுரங்கப்பாதை பத்தியெல்லாம் நானும் தேசிங்கு ராஜா கதைல படிச்சிருக்கேன்.
!””இப்ப அங்க போலான்டா.. ப்ளீஸ்..!!”” போனாலும் பாக்க முடியாதுடி..! தண்ணிக்குள்ள மூடிருக்கும்..!!””பரவால்லடா மாமு.. அந்த எடத்தையாவது பாக்கலாம்..!””அப்ப போலாங்கறியா.
?””எஸ் டா.. மாமு..!!””ம்..ம்ம்.. ஓகே..!!”கவி அவனுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.
! மெயின் ரோட்டில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்தது பாவானிசாகர் அணை நீர் தேக்கம்.
! அவன் போன பாதையில் மொத்தமே மூன்று ஊர்கள்தான் இருந்தது.
சாலையின் ஒரு பக்கம் பாரஸ்ட்.. மறுபக்கம் விவசாய நிலம்..! வாழைகள் மட்டுமே பயிரிடப்பட்டிருந்தது.
!நீலகிரி மலைத் தொடரை ஒட்டி.. நீண்டு அகன்றிருந்த நீர் தேக்கத்தைப் பார்த்த கவி வாயைப் பிளந்தாள்.
! அங்கங்கே மீன்பிடி பரிசல்கள் நீரில் மிதந்துகொண்டிருந்தது.
! ”இவ்வளவு தண்ணி இருக்காடா இங்க..?””மழை சீசன்ல இன்னும் தண்ணி தேக்கம் அதிகமாருக்கும்..””சரி.. இங்க கோட்டை எங்க இருக்கு.
?”கோட்டை இருக்கும் இடத்தை அங்கிருந்து கை நீட்டிக் காட்டினான் சசி..!!கவி.. தன் மொபைலில் நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டாள்.
!! ”தண்ணி பக்கத்துவ போலாமாடா.
?” என்று கேட்டாளா.
”ம்..ம்ம்..! உக்காரு வா..!!” என அவளை பைக்கில் கூட்டிப் போனான்.
!தேக்கத்தண்ணீரில் லேசான மீன் வாடை அடித்தது.
! நிறைய நீர் பறவைகளும்.. கொக்கு.. நாரைகளும் இருந்தன.
! அவளால் இயன்றவரை பறவைகளை படம் பிடித்துக்கொண்டாள்.
!!அங்கிருந்து கிளம்பி.. அவர்கள் பவானிசாகர் அணையை அடைந்தபோது.. மதியமாகிவிட்டது.
ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு.. பார்க்குக்குள் நுழைந்தனர்.
!வெயில் நேரத்திலும் பார்க் கூட்டமாக இருந்தது.
இருவரும் கை கோர்த்தவாறு அணைக்கட்டு.. பார்க் எல்லாம் சுற்றினர்.
!! அவ்வப்போது.. அங்கங்கே ஓய்வெடுத்துக் கொண்டனர்.
! அந்த ஓய்வின் போது.. சசி நிறைய முத்தங்களை கவிக்குக் கொடுத்து.. அவனும் வாங்கினான்..!!மாலையவரை பூங்காவில் சுற்றித்திரிந்திருந்த பின்னர்.. வீட்டுக்குக் கிளம்பினார்கள்..!!கவிதாயினியை வீட்டில் கொண்டு போய் விட்டபோது.. அவனுடைய பெற்றோர் வீட்டில் இருந்தனர்.
! அம்மா காபி வைத்துக் கொடுத்தாள்.
! கவியும் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து குடித்தாள்.
!சசி கிளம்பும் முன்.. கவியின் வீட்டுக்குப் போனான்.
புவியாழினி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனை சாதாரணமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.
!சசியும் அவளைப் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.
! கவியுடன் மட்டும் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. குமுதா வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்…..!!!!!!-வளரும்……!!!!!!
ஆதாரம்:இணையம்