. pondatti pundai arippu பிற்பகல் நேரம்….
சசி பழக்கடையில் இருந்த போது அண்ணாச்சி கடைக்கு வந்தார்.
! ”அட.. அண்ணாச்சி..! வாங்க.. சவுக்கியமா..?” என ஆர்வமாக முன் வந்து வரவேற்றான் சசி.
Story : Mukilanஅவர் மட்டும்தான் வந்திருந்தார்.
பளபளப்பாக முகச்சவரம் செய்து.. பிரஷ்ஷாகத் தெரிந்தார்.
! அண்ணாச்சியம்மாவுக்கு குழந்தை பிறந்துவிட்டது.
! பெண் குழந்தை..!! பிறந்த அன்றே.. போன் செய்து சசிக்கு சொல்லிவிட்டாள் அண்ணாச்சியம்மா..!!” நான் நல்லாருக்கேன்.. நீ எப்படி இருக்க.. சசி ?” புன்னகை மலரக் கேட்டார்.
”ரொம்ப நல்லாருக்கேன்..! உள்ள வாங்க.. உட்காருங்க..” என சசி சொல்ல.. குமுதாவின் கணவன் அவரை வரவேற்று உட்கார வைத்தான்.
! அவர் பேசிக்கொண்ருக்க… சசி அவருக்கு ஜூஸ் போட்டுக்கொடுத்தான்.
!ஜூஸ் குடித்துவிட்டு சசியைக்கேட்டார் அண்ணாச்சி.
”கல்யாணம் பண்ணிட்டியா சசி..?””அய்யோ..!!” சிரித்தான் ”இன்னும் இல்லைங்க..!!””எப்ப பண்றதா இருக்க..?””பண்ணலாம்.. வீட்ல பாத்துட்டுதான் இருக்காங்க… அப்றம் அண்ணாச்சிம்மா.. பாப்பா.. எல்லாம் எப்படி இருக்காங்க..?” என்று லேசான தயக்கத்துடன் கேட்டான்.
அவர் முகம் பிரசகாமடைந்தது.
”எல்லாம் நல்லாருக்காங்க..! இங்க கொஞ்சம் பணம் வரவேண்டியது இருந்துச்சு..! நான் பணம் வாங்கிட்டு போக வந்தேன்.
அண்ணாச்சிமாவும் சொல்லிட்டேதான் இருக்கா.. இங்க வந்து உங்கள எல்லாம் பாக்கனும்னு.. பாப்பா கொஞ்சம் பெருசாகட்டும்.. கூட்டிட்டு வரேன்.
! உங்க வேவாரம் எப்படி போகுதுப்பா.. பரவால்லயா..?”” நல்லா போகுது.. அண்ணாச்சி..! அங்க உங்க கடை..?”” அது பரவால்ல சசி.. நல்லா போகுது.
!”நீண்ட நேரம் பேசிவிட்டு.. அவர் கிளம்பினார்.
! அவரை வீட்டுக்கு அழைத்தனர்.
”இன்னொரு நாள் வரேன்..! எல்லாரையும் கேட்டதா சொல்லு..!!” என விடை பெற்றுப் போனார்.
!!அன்று இரவு….
எட்டு மணிக்கு போன் செய்திருந்தாள் அண்ணாச்சியம்மா.
அவன் கால் பிக்கப் செய்து காதில் வைக்க… ”ஹாய்.. பையா..!!” என்றாள்.
”ஹாய்.. பொம்பள..!!” என்றான் சசி.
”எப்படி இருக்க.. பையா.
?””ம்..ம்ம்..! சூப்பரா இருக்கேன் பொம்பள..! நீங்க…? பாப்பா.. எல்லாம் எப்படி இருக்கீங்க..?”” ஓ.. ரொம்ப நல்லாருக்கோம்.. உன் மகளுக்குத்தான்.. லைட்டா.. ஜலதோசம் புடிச்சிருக்கு.. மருந்து குடுத்துருக்கேன்..!””ஏன்.. எப்படி..?””தெரியல..! ஆமா.. அண்ணாச்சி வந்தாரா.. பாத்தியா..?””ம்..ம்ம்..! பாத்தேன்..! வந்துட்டாரா.
?””வந்துட்டிருக்காரு.. நைட் வந்துருவாரு..! போன் பண்ணாரு.
! இப்ப நீ எங்க இருக்க.. பையா..?””கடைல..! அப்றம் என்ன.. அண்ணாச்சி திடிர்னு வந்துருக்காரு..? நீங்ககூட ஒரு வார்த்தை சொல்லல..?””எனக்கும் தெரியாது பையா.. அவரு அங்க வருவானு.
!வேற ஒரு ஜோலியா.. கோயம்புத்தூர் போறேனுதான் சொன்னார்.
அங்க போவீங்களானு கேட்டப்ப இல்ல போகமாட்டேன்னாரு.. உன்ன பாத்துட்டு வந்து பஸல உக்காந்துட்டுதான் எனக்கோ போன் பண்ணி உன்ன பாத்ததா சொன்னாரு..! அதுக்கு நான் என்ன பண்றது பையா.
?””ஓ.. அப்படியா..? சரி.. பரவால்ல விடுங்க..! சாப்பிட்டாச்சா..?””இன்னும் இல்ல.. பையா..!” என்றுவிட்டு.. அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது.. மிகவும் சாதாரணமாகக் கேட்டாள் ”உனக்கு ஒரு விசயம் தெரியுமா பையா..?””என்ன.. பொம்பள.. நீங்க மறுபடி.. பிரெக்னெண்டாகிட்டிங்களா..?” சிரித்துககொண்டு கேட்டான்.
”படவா..!!” என்றாள் ”ஆசையாதான்டா இருக்கேன்.. ஆனா.. அதுக்கு நான் அங்க இல்ல வரனும்..?””இங்கயா..?””நீ அங்கதான இருக்க..?”என்றாள்.
”அலோ.. ஏங்க… ஏன்.. நான் நல்லாருக்கறது புடிக்கலையா..?””ஏன் பையா.. இப்படி அலர்ற..? உன்னாலதான்டா நான் இப்பவே அம்மாவாகிருக்கேன்.. இன்னொன்னு வேனும்னா.. அப்பறம் நான்.. வேற எங்க போறது..?””ஹைய்யோ.. நான் அத சொல்லல.. இப்பவே உங்க விசயம் தெரிஞ்சா.. பாவம்.. பாப்பா தப்பா பொறந்ததா பேச்சு வரும்.. இதுல மறுபடி.. நீங்க இங்க வந்து.. கர்ப்பமானா… வேற வெனையே வேண்டாம்…””சரி.. அப்ப.. நீ ஒரு தடவ.. இங்க வா.. நா.. கன்டிப்பா… கர்ப்பமாகிருவேன்..”என்றாள்.
” அது அவ்வளவு.. சுலபமா என்ன..? அதவிடுங்க..! ஆமா நீங்க என்னமோ சொல்ல வந்தீங்களே.. என்ன அது..?” என பேச்சை மாற்றினான்.
அண்ணாச்சியம்மா சிரித்தவாறு சொன்னாள்.
”பாப்பா மேட்டர்தான்..!!””பாப்பா மேட்டரா..?””ம்.
ம்ம்..!!””புரியல..! என்ன..?””பாப்பா.. அவருக்கு பொறக்கலேன்னு.. அண்ணாச்சிக்கு தெரியும்..!!” என சாதாரணமாகச் சொன்னாள்.
திடுக்கிட்டான் சசி.
”என்ன சொல்றீங்க.
?””ஆமா பையா..!!””நெஜமாவா சொல்றீங்க..?””ம்.. ம்ம்..! இதுக்கே நீ இப்படி ஷாக்காகற.. இன்னும் தெரிஞ்சா.. என்ன ஆவ..?””இன்னுமா..? என்ன.
.
?””பாப்பா.. அவருக்கு பொறக்கலேங்கறது மட்டும் இல்ல.. அது யாருக்கு பொறந்ததுனுகூட அவருக்கு தெரியும்..!!” என்றாள்.
தூக்கிவாரிப் போட்டது சசிக்கு.
”அலோ… என்ன சொல்றீங்க..?””நெஜமாத்தான் பையா..! நம்ம மேட்டர் அவருக்கு ஆரம்பத்துலருந்தே தெரிஞ்சுருக்கு..!!””சும்மா.. போங்க..! வெளையாடாதிங்க..””ஏய்.. லூசுப்பையா.. உன்கிட்ட போய் விளையாடுவனா..? விளையாட்டில்லைடா.. உண்மை..!!””என்ன சொல்றீங்க..?””ஆமா பையா..!!” என குரலை சீரியஸாக மாற்றிக்கொண்டு சொன்னாள் அண்ணாச்சியம்மா ”குழந்தைக விசயத்துல நீ ஒன்ன கவனிச்சிருக்கியா.
? ஆண் குழந்தைக எல்லாம் அதிகமா அம்மா ஜாடைல இருக்கும்..! அதேமாதிரி பெண் குழந்தைக அப்பா ஜாடைல இருக்கும்..! நம்ம குழந்தைகிட்ட.. அதிகமா உன் ஜாடைதான்..! இத அண்ணாச்சியே ரெண்டு மூணு தடவை என்கிட்ட கேட்டாரு..!””எ.. என்ன.. என்ன கேட்டாரு..?””பாப்பாவா பாத்தா.. நம்ம சசி சாயல் தெரியுதில்லேனு.
?”போனில் கேட்டபோதும்.. உள்ளுக்குள் அவனுக்குப் பதறியது.
”ஆ… அப்றம்.
?””ஆனா.. அவரு இதை குத்தலா கேக்கல.. சாதாரணமாதான் கேட்டார்.
! நானும் ஆமா.. னு சொல்லிருவேன்.
! ஆனா அதுக்காக அவரு என்னைவோ.. குழந்தைவோ வெறுத்துடல..! இப்ப ரொம்ப பிரியமாத்தான் இருக்காரு.
!!” என்றாள்.
சசி பேச முடியாமல் வாயடைத்துப் போய்.. அமைதியானான்.
”ஏய்.. பைய்யா..” என்றாள் அண்ணாச்சியம்மா.
” சொல்லுங்க….
””என்னடா.. சைலன்டாகிட்ட..?””இல்ல.. இவ்வளவு நாள்.. கழிச்சு.. இப்படி ஒரு குண்டை தூக்கி.. என் தலைல போடுவீங்கனு நான் எதிர் பாக்கவே இல்ல…”மறுபக்கத்தில் சிரித்தாள்.
”சொல்லனும்னு நான்.. நெனச்சிருக்கேன்.. ஆனா.. உனக்கு ஏன்.. வீண் மன உளைச்சல்னுதான்.. சொல்லாம விட்டுட்டேன்.
! ஸாரி.. டா..!!””ம்.. ம்ம்..! அது பரவால்ல.. ஆனா.. இத நீங்க.. எப்படி…?””அவரு ரொம்ப நல்ல மனுஷன் பைய்யா.
! உனக்கு இது ஆச்சரியமா இருக்கலாம்.. ஆனா சத்தியமான உண்மை.
! நம்ம மேட்டர் ஆரம்பத்துலருந்தே அவருக்கு தெரிஞ்சுருக்கு.. ஆனா இப்பவரை.. என்னை ஒரு வார்த்தை குறை சொல்லல..’ ஏன் ‘ னு ஒரு வார்த்தை கேக்கலை.
! ஒரு தடவ என்ன சொன்னாரு தெரியுமா.
?‘உன் வாழ்க்கைய நான் பாலைவனமாக்கிட்டு போயிருவேனோனு ரொம்ப கவலை பட்டுட்டு இருந்தேன்..! ஆனா அப்படி நடக்கல.. உன் வாழ்க்கைக்கு நீயே ஒரு அழக சேத்துட்ட.. இப்பதான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.
! என்னால உன் வாழ்க்கை நாசமாகிடல.. உன்னோட பெண்மைக்கும் ஒரு அங்கீகாரம் கெடைச்சுருச்சு.. எனக்கு இது போதும்.. யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்ல னு சொன்னார்.
!” என்றாள்.
”ஓ…!!” என்றான் வியப்பு மேலிட..” எத்தனை வித்தியாசமான மனுஷன் இவர்னு.. நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன் தெரியுமா.
? இப்ப அவரை பாத்து.. ஆண்மை இல்லாத மனுஷன்னு என்னால நினைக்க முடியாது சசி.
! அவரு ஒரு குழந்தைய பெத்துக்க தகுதி இல்லாதவரா இருக்கலாம்.. ஆனா.. ரொம்ப நல்ல மனசு இருக்கு பையா..!!””ம்..ம்ம்..!!””சத்தியமா.. இப்பல்லாம் அவரை நான் ரொம்ப உயர்வா நினைக்கறேன் தெரியுமா பையா.
? ஒரு குறையிருக்கற மனுஷனா அவர பாக்க முடியல பையா.. என்னால.
! இப்ப.. அவரு என்கிட்டயும் குழந்தைகிட்டயும் காட்ற பாசத்தை பாக்கறப்ப.. என் மனசுலதான்சின்னதா.. என்னவோ ஒன்னு உறுத்தது.
! இவருக்கு துரோகம் பண்ணிட்டோம்னு..! நான் வருத்தப்படல பையா.. அவரும் அப்படி நெனைக்கல.. ஆனாலும் என் மனசுலதான் ஒரு உறுத்தல்..!” என்றவள் தொடர்ந்து சொன்னாள் ” எந்த ஒரு ஆம்பளையும் தன்பொண்டாட்டி தனக்கு துரோகம் பண்ணிட்டானு தெரிஞ்சவுடனே அருவாள எடுக்கறதுதான்.. நம்ம மண்ணோட வழக்கம்.. அவன்தான் ஆம்பளை.. அதுதான் ஆண்மைனுதான் நானும் நம்பிட்டிருந்தேன்..! ஆனா வீண் ஜம்பமும்.. வரட்டு கவுரவுமும் மட்டுமே ஆண்மை இல்லேன்னு.. எனக்கு இப்ப தோணுது..! ஒரு பெண்ணை தாயாக்கறது மட்டும்தான் ஆண்மைனு என்னால நம்ப முடியல.
!”அண்ணாச்சியம்மாவின் உணர்ச்சி மிகுந்த குரலைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தான் சசி.
அவள் குரலில் ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது.
”எது எப்படியோ.. இப்ப சத்தியமா நான் ஒன்னு சொல்றேன் பைய்யா.
! இப்ப அவரும் என்னை ரொம்ப நேசிக்கறாரு.. நானும் அவரை அதே அளவுக்கு மதிக்கறேன்.
இதுவரை இல்லாத ஒரு அன்பு.. இப்ப அவருகிட்ட எனக்கு வந்துருக்கு.. இப்ப நெஜமாவே அவரைநான் விரும்பறேன் பைய்யா..! அவரை நான் எத்தனையோ முறை மோசமான வகைல… மனசார திட்டியிருக்கேன்.. அதுக்காக இப்ப நான் உண்மையாவே வருத்தப்படறேன்.
! இனி நான் ஒரு தடவகூட வாய் தவறி அவரை குறை சொல்லவோ.. திட்டவோ மாட்டேன்.
.
!”இந்தப் பக்கம் சசி நீண்ட பெருமூச்செறிந்தான்.
அண்ணாச்சியம்மா சிறுது இடைவெளி விட்டு மறுபடியும் தன் மனதில் உள்ளதை.. அவனிடம் கொட்டினாள்.
”அதேமாதிரி உன்ன.. என்னால மறக்க முடியாது பையா.
! உன்னை தவற இன்னொரு ஆம்பளைய நான் மனசாலகூட நெனைக்க மாட்டேன்.
! அதாவது உடம்பு விசயத்துல.
! அண்ணாச்சி எப்படி எனக்கு ஒரு புருஷனோ.. அதுமாதிரி நீ கூட என் காதலன்தான்.
இதசொல்றதுக்காக நான் வெக்கப்படல..! என்னை பொருத்தவரை எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னுதான்..! சந்தர்ப்பம் கெடைச்சா.. நீ எப்ப வேனா.. உரிமையா என்கூட படுக்கலாம்.. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்ல.. உனக்கு மட்டும் இந்த உண்மை தெரிஞ்சா போதும்..!!”என உருக்கமாகச் சொன்னாள் அண்ணாச்சியம்மா…..!!வாயடைத்துப் போனவனாக நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தான் சசி……!!!!!!-வளரும்…….
!!!!!!
ஆதாரம்:இணையம்