இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 118

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 118

. Tamil Kamakathaikal – மாலை நேரக்காற்று.. மிதமாக வீசிக்கொண்டிருந்தது.
அந்தக் காற்றிலும்.. புவியாழினியின் முன் நெற்றி முடிகள்.. கொஞ்சமாகக் கலைந்து.. அவள் கன்னத்தில் விழுந்து.. ஊசலாடிக் கொண்டிருந்தது.
!பக்கவாட்டுத் தோற்றத்தில் அவளைப் பார்த்த.. சசியின் உள்ளம்.. அவளுக்காக.. உள்ளே.. உருகவே செய்தது.
! ‘இப்போதும் அவள் அழகுதான்.. கொஞ்சும் இளமை வனப்புடன்.. அட்டகாசமாகத்தானா இருக்கிறாள்.
! முன்பு துடுக்குத் தனமாக இருந்தவள்.. இப்போது அடிபட்டு.. அடங்கிக் காணப்படுகிறாள்… அவ்வளவே… மற்றபடி.. அவளது அழகில் எந்தக் குறைச்சலும் இல்லை..!”என் வீட்டுக்கு போலாமா..?” என மெல்லிய குரலில் கேட்டாள் புவி.
”எதுக்கு..?””அங்க.. யாருமில்ல..! ப்ரீயா பேசலாம்.
! உங்ககிட்ட நான் மனசு விட்டு நெறைய பேசனும்..!” என்றாள்.
அவன் ஒன்றும் பதில் தரவில்லை.
சிறிது நேரம்.. மௌனம் நிலவியது.
ஒரு பெருமூச்சு விட்டு.. ”உண்மைலயே.. நீங்க நல்லவங்கதான்..! அத நான்தான்.. சரியா புரிஞ்சுக்கல..!” என மெல்லிய குரலில் சொன்னாள்.
அவன் அப்போதும் பேசவில்லை.
அவளே பேசினாள்.
”இப்ப.. நான்.. உங்கள ரொம்ப விரும்பறேன்..! உங்க அன்புக்கு.. நானும் ஏங்கறேன்.
!! ஐ லவ் யூ..!!”வெளியில் சாதாரணமாகக் காட்டிக்கொண்டாலும்.. சசியின் மனதில் புயல் அடித்தது.
கண்களை அழுத்தமாக மூடி.. மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்.
”இது காதல் இல்ல.. உன் மனசோட ஏமாற்றுக்கு மாற்று வழி.
! நீ காதலிச்சவன்.. உன்னை ஏமாத்திட்டனதுனாலதான்..! இப்ப என் பக்கம்.. உன் கவனம் திரும்பியிருக்கு..! இப்ப உன்ன சுத்திவரதுக்கு.. புகழறதுக்கு.. கொஞ்சறதுக்கு.. ஆள் இல்ல..! அதான் ஆள் தேடற..! ஆனா.. என் மனசுல இப்ப நீ இல்ல..! என்னை லவ் பண்ணவும் நான் தயாரில்ல..! என்னை விட்று..! ஐ ஹேட் யூ..!””உங்கள.. நா.. ரொம்பவுமே அவமானப்படுத்திட்டேன்.
அதுக்கெல்லாம் சேத்து.. இப்ப உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.
! என்னை மன்னிச்சிருங்க..! இப்ப நான் பழைய மாதிரி இல்ல..! நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன்..!” என கரகரக் குரலில் சொன்னாள்.
”அப்பனனா.. இங்கருந்து போ.. என் நிம்மதிய கெடுக்காத..” என அமைதியாகச் சொன்னான் சசி.
அவளது முகம் விழுந்துவிட்டது.
சுரத்தே இல்லை.
அவனும் மேலே பேசவில்லை.
அவளும் பேசவில்லை.
சசி கண்களை மூடினான்.
மறுபடி கண் திறந்து பார்த்தபோது.. புவி அங்கு இல்லை..!!நண்பர்கள் வட்டம்.. மீண்டும் சசியையும்.. ராமுவையும் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது.
பாரில் உட்கார்ந்து.. நண்பர்களுடன் தண்ணியடிக்கும் போது.. அந்தப் பேச்சுதான் நடந்தது..!காத்து.. சம்சு.. பிரகாஷ்.. என எல்லோருமே.. அவனை வற்புறுத்தத் தொடங்கினர்.
! அவர்களது வற்புறுத்தல்.. அவன் மனத்தின்மையையும் கொஞ்சம் ஆட்டம் காணவைக்கத்தான் செய்தது.
! திட மனதுடன்..அவனால் நண்பர்களை எதிர்த்துப் பேசமுடியவில்லை..!பாரில் இருந்து கிளம்பிய போது.. சசியின் கால்கள் போதையில் லேசாகத் தள்ளாடியது.
!!நண்பர்கள் எல்லோரும் பேசிக்களைத்துக் கிளம்ப.. காத்துவை அவன் வீட்டில் கொண்டு போய் விட்டபிறகு.. வீடு திரும்பினான்.
காத்துவின் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பும்.. ராமுவின் மேல் உள்ள..கோபத்தை சசி கை விட வேண்டும் என மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டான்.
”விட்றா.. அத அப்றம் பாக்லாம்..” என பொதுவாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
!அவன் தனியே கிளம்பியபோது.. நண்பர்கள் அவனை வற்புறுத்துவதில் தவறு ஏதும் இல்லை.. எனவே தோண்றியது.
உறவோ.. நட்போ.. எதுவும் நிரந்தரமில்லை..! உறவு என்பதே பிரிவின் மறுபக்கம்தானே..? இதில் நட்பென்ன.. பகையென்ன..? இந்த விதமாக அவன் சிந்தனை செய்தவாறு.. பாலத்தைக் கடந்த போதுதான்.. அந்தப் பெண் குரல்.. ”ஹலோ.. சசி..” எனப் பெயர் சொல்லி அழைத்தது.
சட்டென ஓரம்கட்டி.. பைக்கை நிறுத்தினான் சசி.
அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
”அட.. மஞ்சு..!!”வேகநடை போட்டு அவன் பக்கத்தில் வந்தாள் மஞ்சு.
”ஹாய்…””ம்..ம்ம்..! ஹாய்..! என்ன இந்த நேரத்துல..?” நேரம் இரவு பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
”ஒரு பங்க்ஷனுக்கு போய்ட்டு வரேன்.
! எப்படி இருக்கீங்க..?” எனச் சிரித்தவாறு கேட்ட மஞ்சு.. புடவை கட்டியிருந்தாள்.
”ம்..ம்ம்..! நான் நல்லாருக்கேன்.. நீ எப்படி இருக்க..?””சூப்பரா இருக்கேன்..! அப்பறம்..?””நீதான் சொல்லனும்..! எப்படி போகுது.. உன் மேரேஜ் லைப்..?””போகுது..” சிரித்தாள் ”அப்றம்.. நீங்க மேரேஜ் பண்ணிட்டிங்களா.
?””இல்ல..! நீ ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டதா கேள்விப் பட்டேன்..? குழந்தை இருக்கா..?””ம்..ம்ம்..! ஒரு பையன்..!” புன்னகைத்தாள்.
அவன் பக்கத்தில் நெருங்கி நின்று.. ஹேண்டிலா பாரை பிடித்தாள்.
சசி இவளைப் பார்த்தீம் நீண்ட நாட்கள் ஆகியிருந்தது.
திருமணத்துக்கு ப் பின்.. இப்போது குழந்தை பெற்று கொஞ்சம்.. உடம்பில் சதை போட்டிருந்தாள்.
ஆனால் புடவையில் பார்க்க.. கண்களுக்கு விருந்தளிக்கும்.. இளம் பாவையாக மிளிர்ந்தாள்.
”ஓ..! ஒன்னுதானா..?””ம்..! மேரேஜ் ஆகி பத்து வருசமா ஆச்சு..? இன்னும் ரெண்டு வருசம்கூட ஆகல..!’ எனச் சிரித்தாள்.
”அது.. சரி.
!” அவனும் சிரித்தான்.
”எத்தனை மாசம்.. பையனுக்கு..?””ஏழு…””உன் புருஷன் என்ன பண்றான்..?””இருக்கான்…””அத ஏன்.. இப்படி சடஞ்சுட்டு சொல்ற..?””ஆமா..!” சிரித்தாள் ”ஹா.. அப்றம்.. உங்கப்பா எறந்துட்டாருனு சொன்னாங்க.. எப்படி..?””ஹார்ட் அட்டாக்…””ஓ..! கேட்டதும் எனக்கு ஷாக்கா இருந்துச்சு..! பாவம்..!” என அவன் முகம் பார்த்துக் கேட்டாள் ”உங்கம்மா..?””இன்னும் சாகல.. உயிரோடதான் இருக்கு..” என்றான்.
”அய்யய்யோ.. நா.. அப்படி கேக்கல..! எப்படி இருக்காங்கனு..?””சரி.. அதவிடு..! நீ உங்க வீட்லயா இருக்க.
.
?”” ம்..ம்ம்.
.
!””உன் புருஷனமா..?””இல்ல.. ””இல்லன்னா..?””இல்லன்னா..! இல்லதான்..! இப்ப வீட்டுக்கா போறீங்க..?””ம்..ம்ம்..!”” நா வரட்டுமா..?””எங்க.. வீட்டுக்கா..?””வெளையாடாதிங்க.
!” எனச் சிரித்தவள் மெதுவாகக் கேட்டாள் ”ஃப்ரியா..?””ஏன்..?””கேட்டேன்..! என்னையெல்லாம் சுத்தமா மறந்துட்டிங்க..?”” நானா.. உன்னைவா..? அப்படி சுலபம மறக்கூடிய பொண்ணா.. மஞ்சு நீ..?”” பொய் சொல்லாதிங்க..! ஆனா நான் உங்கள அடிக்கடி நெனச்சுப்பேன்..””நானும்தான்.. நெனப்பேன்..””நெஜமா..?””நெஜமா..!””அப்ப ஏன்.. என்னை காண்டாக் பண்ணவே இல்ல.
.
?””நீ மேரேஜ் ஆகி..லைப்ல.. செட்டிலாகிட்ட…””ஆ.. செட்டிலானா.. பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணிரனுமா..?””பிரெண்ட்ஷிப்பா..?””ஆமா..! நான் உங்க பிரெண்டு இல்லியா..?””இல்ல…”” இன்னும் வெளையாட்டு மட்டும் போகவே இல்ல..” என செல்லமாக அவன் தோளில் அடித்தாள் ”போலாமா..?””ம்..ம்ம்..! வா உன்ன..ட்ராப் பண்றேன்! ” என்க… அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள் மஞ்சு.
அவளது நெஞ்சுப் பொதி.. மிகவும் மெண்மையாக அவன் முதுகில் பதிய.. அழுந்தி உட்கார்ந்து ”போங்க…” என்றாள்பைக்கை நகர்த்தினான் சசி.
”நீ வீட்லதான் இருக்கியா..?””இல்ல .. வேலைக்கு போய்ட்டிருக்கேன்..””வேலைக்கா.. என்ன வேலை..?”” பனியன் கம்பேனிக்கு.
!””ஓ.. அப்ப.. உன் பையன்..?””எங்கம்மா பாத்துக்கும்..””பொயன உங்கம்மாகிட்ட விட்டுட்டு.. அப்படி வேலைக்கு போகனுமா..?””அப்றம் வீட்லயே உக்காந்துட்டு என்ன பண்ண சொல்றீங்க..?””ஏய்.. பையனுக்கு ஒரு வயசு தாண்டினப்பறமாவது போலாமில்ல..!””ஹைய்யோ.. அதுவரை.. என்னால அவன பாத்துட்டு.. வீட்லயே கெடக்க முடியாது..””அடிப்பாவி..! பையன பாக்கறது அவ்வளவு கஷ்டமா உனக்கு..?””அப்பறம் என்ன..? நீங்க பாத்து பாருங்க.. அப்ப தெரியும்.. அந்த கஷ்டம்..””அவ்ளோ கஷ்டம்னா.. எதுக்கு நீ புள்ள பெத்துக்கனும்..?””க்கும்..! நானா எங்க பெத்துகிட்டேன்..! அதுவே.. ஆகி.. தானா.. பொறந்துருச்சு.
.
” எனச் சிரித்தவாறு சொன்னாள்.
” அடிப்பாவி.. உன்னெல்லாம்…””ஃப்ரியானு கேட்டேனே..?” என.. அவன் முதுகில் அழுந்தினாள்.
”ஏன் ?”” நான்.. ஃப்ரீ…” என்றாள்.
”புரியல…”அவன் தோளில் குத்தினாள்.
”இப்படியே.. அவுட்ல எங்காவது போலாமா..?””அவுட்லயா..?””ம்..ம்ம்..!””எங்க..?”” எங்க வேணா..””போலாங்கறியா..?””எனக்கு ஓகே..?””டைம் ஆகுது..?””நோ ப்ராப்ளம்…! உங்ககூட இருந்து ரொம்ப நாள் ஆச்சு..!””ஏய்.. இன்னும் நீ மாறவே இல்லையா..?””ஆ.. அதுக்குனு.. மேட்டர்னு முடிவு பண்ணிடாதிங்க..! நான் அந்த ரகம் இல்ல.
.
”” ஓ..””லைப்ப.. நல்லா என்ஜாய் பண்ணனும்..! நாளைக்கே செத்தா நான் என்ன கொண்டு போகப்போறேன்.
.
?””ஸோ…?” அவள் வீட்டு ஏரியாவைக் கடந்து… நேராக பைக்கை ஓட்டினான் சிசி.
”இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு.. ரெண்டே நாள்ள.. நம்மள மண்ல போட்டு பொதச்சுருவாங்க.. பத்து நாள்ள.. நம்ம உடம்பு.. புழு புழுத்து.. நாறிப்போயிரும்..! அதனால சாகறதுக்குள்ள… லைப்ப நல்லா.. என்ஜாய் பண்ணிடனும்…” என.. தத்துவ விளக்கம் சொன்னாள் மஞ்சு……!!!!! Mukilan Eluthum Tamil Kamakathaikal Padikka Thavaratheergal Ungal Tamilkamaveri Thalathil-வளரும்….. !!!!!!
ஆதாரம்:இணையம்