இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 121

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 121

. Ithu Migavum Soodu Ethum Tamil Kamakathaikal – சசி வீட்டுக்குப் போனபோது.. புவியாழினி வாசலைக் கூட்டிக்கொண்டிருந்தாள்.
அவளது சுடிதார் புதிதாகத் தெரிந்தது.
அவனைப் பார்த்ததும் நிமிர்ந்து நின்று.. புன்னகை காட்டினாள்.
அவனும் புன்னகைத்து.. பைக்கை நிறுத்தி இறங்கினான்.
”கவி இல்லையா..?””போய்ட்டா..” என்றாள்.
” எப்ப..போனா..?””தெரில..! நான் காலேஜ் போய்ட்டேன்.
!” அவளது உடை அவள் உடம்புக்கு கச்சிதமாக இருந்தது.
அவளது துப்பட்டா இல்லாத உடம்பை.. பார்வையால் முழுசாக வருடிவிட்டு.. சாவியை எடுத்து அவன் வீட்டுப் பூட்டைத் திறந்தான்.
”நீங்க.. மத்யாணம் வரலயா..?” என அவன் பின்னாலிருந்து கேட்டாள் புவி.
”ம்கூம்..! கொஞ்சம் வேலை இருந்துச்சு..!” கதவைத் திறந்து உள்ளே போனான்.
அவள் ‘சரக் சரக் ‘ என வாசலைக் கூட்டும் சத்தம் கேட்டது.
சசி சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு.. டிவி.. பேனைப் போட்டுக் கொண்டு கையில் ரிமோட்டுடன் சேரில் உட்கார்ந்தான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு.. கழுவிய முகத்தைத் துடைத்துக் கொண்டு.. அவன் வீட்டுக்குள் வந்தாள் புவி.
”உங்கம்மா எப்ப வரும்..?” எனக் கேட்டாள்.
”ஏன்..?” அவளைப் பார்த்தான்.
”சும்மாதான்.. கேட்டேன்..! நல்லாருக்கா..?””ம்.. ம்ம்..!””எப்ப வரும்..?””ரெண்டு நாள் ஆகும்..”முகத்தைத் துடைத்துக் கொண்டு போய் கண்ணாடியில் முகம் பார்த்து.. கலைந்த முடியைஒதுக்கிவிட்டாள்.
அவளது உதடுகளை நாக்கால் தடவி ஈரம் செய்துகொண்டு.. துண்டை அவள் மார்பில் போட்டபடி அவன் பக்கம் திரும்பினாள்.
”டீ குடிக்கறீங்களா.
?” எனக் கேட்டாள்.
”குடிச்சிட்டேன்..””அக்கா வீட்லயா..?””ம்..ம்ம்..!””என்ன கடி..?”உதட்டைப் பிதுக்கினான்.
”எனக்கெல்லாம் கடி இல்லேன்னா.. டீயே குடிக்க மாட்டேன்..! இப்ப கொஞ்சம் வெச்சு தரட்டுமா.
?””இல்ல.. வேண்டாம்..””எனக்கு டீ குடிக்கனும் போலருக்கு..””போய் வெச்சு குடி போ..””உங்களுக்கும் கொஞ்சம் வெக்கறேனே..?” எனக் குழைவாகக் கேட்டாள்.
”வேண்டாம்..! நீ குடி போ..!!””கோபமா..?””எதுக்கு..?””இல்ல.. டென்ஷனா இருக்கற மாதிரி இருக்கு..?””அப்படியெல்லாம் இல்ல..””நெஜமா..?””ஏய்.. பேசாம போ..! போய் டீ குடி..!””ம்..ம்ம்..! அப்றம் வரேன்.. பை..!”” ம்..ம்ம்..!” என்றான்.
மேலே எதுவும் பேசாமல் அவள் போய்விட்டாள்..!!ஏழு மணிக்கு சசி எழுந்து போய் முகம் கழவி வந்து உடைமாற்றினான்.
அவன் கண்ணாடி முன்னால் நின்று தலைவாறும் போது.. புவி உள்ளே வந்தாள்.
”கெளம்பிட்டாப்ல இருக்கு..?””ம்..ம்ம்..!””எங்க…?””சும்மா…””ஜாலியாவா..?””ஆமா…” என அவன் புன்னகைக்க…”இப்பபெல்லாம் செம ஜாலிதான்..?””ம்..ம்ம்..!” அவள் பக்கம் திரும்பினான்.
துப்பட்டா இல்லாத அவளது அழகிய.. பருவத்திமிரை.. உள்ளுர ரசித்தான்.
அவள் பார்வை அவன் முகத்தில்தான் இருந்தது.
”கேள்விப்பட்டேன்..””என்ன..கேள்விப்பட்ட..?” அவள் முகத்தைப் பார்த்தான்.
”பொண்ணு.. ரெடியா.. இருக்காமே..?””பொண்ணா..? யாருக்கு..?””உங்களுக்குத்தான்..””ஓ..!!” சட்டெனச் சிரித்தான்.
அவள் முகம் சற்று இருகியது.
அவளை இன்னும் சீண்டிப் பார்க்க விரும்பினான் சசி.
”யாரு சொன்னா..?””உங்கக்கா…””அவ்ளோதான் சொன்னாளா..?””சொன்னாங்க…” என இழுத்தாள் ”ஹ்ம்ம்ம்ம்..” என ஒரு பெருமூச்சு விட்டாள் ”நல்லாருங்க..””ஹ்ஹா..! நீ சாபம் குடுத்தா.. நான் நல்லால்லாம போய்ருவேனு.. நெனைக்கறியா..?””நல்லாருங்கன்னுதான சொன்னேன்.
! நல்லாருங்கன்னு சொன்னது ஒரு தப்பா..?” என அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
அவளது அந்த முகம் பார்க்க.. அவனுக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது.
ஆனாலும் அதை அவன்.. அவளிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
”நீயும் கல்யாணம் பண்ணிக்க.. சீக்கிரம்..” என கண் சிமிட்டினான்.
”எனக்கு தெரியும்..” என முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.. அவனைப் பார்க்காமல் சொன்னாள்.
”மாப்பிள்ளை பாக்கவா..?” அவள் முகத்தைப் பார்த்தவாறு.. மெலிதான புன்னகையுடன் கேட்டான்.
சட்டென அவனைப் பார்த்து முறைத்தாள்.
”பேசாம.. போங்க.. என் வயித்தெரிச்சலை கெளப்பாம..””ஹேய்..” எனச் சிரித்தான் சசி ”உன் வயித்தெரிச்சலை கெளப்பற அளவுக்கு நான் என்ன சொல்லிட்டேன்..ம்ம்..?”அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆனால் அவள் கண்களில் லேசான நீர் தேக்கம் தெண்பட்டது.
மெதுவாக அவள் கன்னத்தில் தட்டினான்.
”கல்யாணம் பண்ணிக்கோ.. அது ஒன்னுதான்.. உன் பிரச்சினைக்கு சரியான.. தீர்வு..””தீர்வா…?””அதிக நாள்.. உன்னால கண்ட்ரோல் பண்ண முடியாது..””என்ன..?””வயசு.. தேவையை..””வயசு.. தேவையா..? அப்படின்னா..?”அவளையே பார்த்தான்.
மீண்டும் கேட்டாள் புவி.
”வயசு தேவையா..? என்ன சொல்றீங்க..? புரியல..!”அவனது சுட்டு விரலை நீட்டி.. அவளது.. மெண்மைப் புடைப்பின் மேல்.. இடது மார்பின் முனையில் தொட்டான்.
”இதோட.. தேவை..!! அனுபவம்..!!””புரியல…?””கொஞ்சம் யோசி.. புரியும்..””செக்ஸா..?” என தயக்கமின்றி கேட்டாள்.
”எஸ்ஸ்ஸ்…!!””ச்சீ… நான் ஒன்னும்.. அதுக்கு அலையல..””தெரியும்..” தோழமையுடன் அவள் தோளில் கை போட்டான் ”என்னைவிட உன்னைப் பத்தி தெரிஞ்சவங்க யாரும் இருக்க முடியாது.
! நீ ரொம்ப நல்ல பொண்ணு.. அதனாலதான் சொல்றேன்..! உன் வாழ்க்கை திசை மார்றதுக்கு முன்ன.. நீ கல்யாணம் பண்ணிக்கோ.. நீ நல்லாருப்ப..”அவனை வெறித்தாள்.
மீண்டும் அவள் மார்பு.. ஏறித்தாழ.. ஆழமான ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
”என்மேல.. உங்களுக்கு எதுக்கு.. இத்தனை அக்கறை..?””இப்படி கேக்க… உனக்கே வெக்கமா இல்ல..?”” அப்ப.. ரீசன் சொல்லுங்க..” அவள் கண்களில் நீர் கோர்க்க.. குரலில் நெகிழ்ச்சி இருந்தது.
அவனது அந்த.. பரிவை அவள் நிராகரிக்கத் துணியவில்லை.
அவளது மார்பின் முனைப்பகுதியை மெதுவாக அவன் நெஞ்சில் முட்ட வைத்தாள்.
”என்மேல.. லவ் இருக்குதான..?”” இது லவ் இல்ல..””வேற.. என்னவாம்..?””நான் பாத்து.. வளர்ந்த பொண்ணு நீ..! இது அக்கறை.. பரிவு.. பாசம்..!!””லவ்..?””செத்துப்போச்சு..””பொய்…!!””உன்கிட்ட.. பொய் சொல்ல வேண்டிய எந்த.. அவசியமும்.. இப்ப இல்ல.. எனக்கு..””முன்ன.. என்னை லவ் பண்ணது..? அது இல்லேனு ஆகிருமா..?””சொன்னேனே… அது செத்துப்போச்சுனு…””சாகல.. வெறுக்கறீங்க ..” என்றாள்.
அவன் பதில் சொல்லவில்லை.
”பழச.. மறந்துடலாம்..! மறுபடி.. புதுசா.. லவ் பண்ணலாம்..!” என்றாள்.
அவள்மேல் இருந்து கையை விலக்கினான்.
”ஒரு புத்தி சொன்னா.. கேக்கனும்..! அதவிட்டுட்டு….
””சரி.. நீங்க சொல்ற மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.
! போதுமா..?” அவன் கையைப் பிடித்தாள்.
”ஓக்கே…””பட்… அது உங்களத்தான்..!!” என்றாள்.
கோபமானான் சசி.
ஆனால் அதை அவன் சொல்லவில்லை.
அவளை எரித்துவிடுவது போல் முறைத்தான்.
”என்ன பாக்கறீங்க..? நீங்களே பண்ணிக்கோங்க..? இந்த நிமிசம் நான்.. ரெடி..!!””ஏய்.. நல்லா வாய்ல வந்துரும்…””பொங்காதிங்க.. எனக்கும் தெரியும்..! இப்ப நான் உங்ககிட்ட கேக்கறது ஒன்னே..ஒன்னுதான்..!” என்றாள்.
” என்ன..?””உங்க.. நட்பு..””அது கெடைக்கும்..! நீ உன் லைஃப்ப பாத்துக்க…!””ம்..ம்ம்..! இப்ப.. எனக்கு ஒரு கிஸ் குடுங்க..!” அவன் கையை இருக்கினாள்.
” பாத்தியா.. இதான் சொல்றேன்.
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. நல்லாருப்ப..”” அப்படியா..?”” என்ன.. எகத்தாளமா..?” என அவன் முறைக்க…”இல்லேன்னா…?” சிரித்தாள்.
பின்… சட்டென அவனைக் கட்டிப்பிடித்தாள்.
பொருமையாக அவளை விலக்கி..நிறுத்தி.. அவள் கணகளைப் பார்த்து.. நிதானமாக… ஆனால் ஆணித்தரமாகச் சொன்னான் சசி.
”பச்சைத் தேவடியா ஆகிருவ..!!”கண்களில் அதிர்ச்சி மின்ன.. அவனை வெறித்தாள் புவி….
!!!!!! Thevudiya Tamil Kamakathaikal-வளரும்……!!!!!!
ஆதாரம்:இணையம்