இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 183

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 183

. Koothi Nakki Edukkum tamil sex story – ஒரு நள்ளிரவு வேலையில் பிரசவ வலி கண்டது கவிதாயினிக்கு.
அவள் துடித்துப் போய் விட்டாள்.
புவி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து.. தூங்கிக் கொண்டிருந்த சசியை எழுப்பி விட்டாள்.
அவனுக்கு முன்பே கவியின் அம்மா ஆட்டோவுக்கு போன் செய்து வரச் சொல்லி விட்டாள்..!!கவி வலியில துடித்துக் கொண்டிருக்க.. அவளை கைத் தாங்கலாகத் தூக்கிப் போய் ஆட்டோவில் ஏற்றி விட்டு சசியும் பின்ன்லேயே பைக்கில் கிளம்பி விட்டான்..!! அவளை ஒரு பிரைவேட் நர்சிங் ஹோமில் அட்மிட் பண்ணினார்கள்.
கவியின் கணவனுக்கும் போன் செய்து சொல்லி விட.. அவனும் அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தான்..!! அப்படி.. இப்படி என கவி கதறி அழுது பிள்ளை பெற்றபோது.. அதிகாலை நேரம் ஆகியிருந்தது.. !! அவளது பிரசவம்.. சுய பிரசவமாக நல்ல படியாக முடிந்தது.
அவள் மயக்கத்தில் இருக்கும் போதே.. சசியும் போய் பார்த்து வந்தான்.. !! பெண் குழந்தை.. !! ரோஜா குவியலை போல அழகாக இருந்தது.. !!கவிக்கு பிறந்தது பெண் குழந்தை என்பதில் புவி உட்பட.. அம்மா.. மகள்கள் என மூவருக்குமே சற்று வருத்தம் இருந்தது.
அவர்கள் வீட்டில் இப்போது இருக்கும் மூவருமே பெண்கள் என்பதால்.. ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற எதிர் பார்ப்பு ஆரம்பித்தில் இருந்தே இருந்து கொண்டிருந்தது..!! அவர்களது எதிர் பார்ப்பு பொய்த்துப் போனாலும்.. அடுத்த குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் மனதை தேற்றிக் கொண்டார்கள்.. !!பிறந்தது பெண் குழந்தையாகவே இருந்தாலும் அதில் புவிக்கு ஏக மகிழ்ச்சி.
ஆஸ்பத்ரியிலேயே சசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப் பட்டுக் கண் கலங்கினாள்.
அவளைத் தடவிக் கொடுத்து அவளுக்கு வாழ்த்துச் சொன்னான சசி.. !!தனது.
தோழிகளுக்கெல்லாம் ட்ரீட் வைத்து.. அக்கா பிள்ளை பெற்றதை மகிழ்ச்சியாகக் கொண்டாடினாள் புவி.. !! குழந்தை பிறந்த நேரத்தை கணித்து.. நியுமராலாஜி படி பெயர் வைக்க எதை எதையோ எல்லாம் தேடியது புவிதான்..!! என்ன பெயர் வைக்கலாம் என்பதில் சசியைப் போட்டு குழப்பி.. நச்சரித்து.. அவனை ஒரு வழி பண்ணி விட்டாள்.. !!அன்று காலை சசி.. குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது.. நசீமாவிடமிருந்து கால் வந்தது.
அவள் காலைப் பார்த்தவுடன் அவனுக்குள் சட்டென ஒரு உணர்ச்சி கிளர்ந்தது.
” ஹாய் செல்லம் ” என்றான்.
” ஹாய்..! என்ன பண்றிங்க.. ?”” ம்.. ம்ம்..! இப்பதான் குளிச்சிட்டு வந்து பொறப்பட்டுட்டு இருக்கேன்.
! நீ என்ன பண்ற.. ?”” வீட்லதான்.. சும்மா உக்காந்திட்டிருக்கேன்.. !!”” ஏன்.. வேலைக்கு போகலியா ?”” ம்ம்.. இல்ல…! இன்னிக்கு போகல.. !!”” ஏன்.. ??”” ஒண்ணுல்ல.. சும்மாதான்..! வேலைக்கு போய்.. போயி போரடிக்குது.. !!”” ஓவ்வ்.. !!”” ஸோ.. அதான் லீவ் போட்டுட்டேன்.
!!”” ரொம்ப போரடிச்சா.. ஜாலியா எங்காவது போறதுதானே.. ?”” ஆசைதான்..! பட்.. அதுலாம் இப்ப நடக்காது.. !!”” ஏன்..? கடைசிககு மூவிக்காவது போலாமே.. ??”” போலாம்….
” என இழுத்தாள்.
” போலாமா.. ??”” புவி இருக்காளா.. ?”” அவ இல்லப்பா..! ஆஸ்பத்ரி போயிருக்கா..! நாம போலாம்.. ?””ம்கூம்.. இல்ல.. வேணாம்..!! போறதுன்னா எல்லாரும் சேந்து ஒண்ணா போலாம்..! நாம மட்டும்னா வேண்டாம்.. !!”” ஏன் நசீ.. ?”” அது ஒரு மாதிரி இருக்கு எனக்கு..! பாவம் அவ.. ! அவளுக்கு நம்பிக்கை துரோகம் பண்றம்னு.. கஷ்டமா இருக்கு.. !!”” அட.. !”” ஸாரிப்பா… கோச்சுக்காதிங்க.. !!”” ம்.. ம்ம்..! பரவால்ல.. இதுல கோபப் பட என்ன இருக்கு.. ?”” தேங்க்ஸ்… ! அப்பறம் சாப்பிட்டாசசா.. ?”” போய்தான்.. நீ.. ?”” வீட்லதான இருக்கேன்.
எனக்கு பசிக்கவே இல்ல..!!” என அவள் சொல்லும் போதே நசீமாவின் அம்ம் ஏதோ கத்திச் சொலாவது கேட்டது.
” அம்மா இருக்காங்களா.. ?”” ம்.. ம்ம்.. ! இருக்காங்க.. !”” என்னமோ திட்றாங்க போலருக்கு.. ?”” ஆமா.. வேற வேலை என்ன அவங்களுக்கு.
என்னை திட்லேன்னா பொழுதே போகாது எங்கம்மாக்கு.. !!” என்று சிரித்தாள்.
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு ” அம்மா சும்மா கத்திட்டே இருக்காங்க.. நான் அப்றம் கால் பண்றேன்..! பை.. !!” என்று வைத்து விட்டாள் நசீமா.. !!சசி கிளம்பி குமுதா வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.. பிரகாஷ் பத்திரிகையுடன் வந்தான்.
அவனை உட்கார வைத்து நீண்ட நேரம் அவன் கழுத்தை அறுத்தாள் குமுதா.. ! அப்பறம் பிரகாஷைக் கிளப்பி விட்டு அவனும் தோட்டம் போனான்.. !!சசி மீண்டும் மதியம் வீடு திரும்பியபோது.. புவி வீட்டில் இருந்தாள்.
அவளுடன் நசீமாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
சசி பைக்கை நிறுத்தி விட்டு.. புவி வீட்டுக்கு சென்றான்.. !!நசீமா சாணிசாயக் கலரில் ஒரு நைட்டி போட்டிருந்தாள்.
புவி கட்டிலில் முதுகுக்கு தலையணை கொடுத்து சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்க.. நசீமா அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
சசியைப் பார்த்ததும் மெல்லிய பரவசத்துடன் பளிச்செனப் புன்னகைத்தாள்.. !! சசி உள்ளே செல்ல தனது ரோஸ் கலர் சாலை எடுத்து தலை மீது போட்டுக் கொண்டாள்.. !!அவளைப் பார்த்த உடனே சசிக்கு ஆசை கிளர்ந்தது.
ஆனால் அது எதையும் காட்டிக் கொள்ளாமல்.. இயல்பாகப் போய் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டான்.. !!” சாப்பிட்டாச்சா ரெண்டு பேரும்…?” நசீமாவைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.
” ம்.. ம்ம்.. ! நீங்க.. ??” நசீமா.
” ஆச்சு.. !! அப்பறம்.. நீ எப்ப வந்தே.. ??”” இப்பதான்.. ஒரு கால் மணி நேரம் இருக்கும்.
புவிக்கு கால் பண்ணேன்.
வீட்டுக்கு வந்துட்டேன்னா..! அதான்.. கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்னு வந்தேன்…!!”அப்பறம் புவியிடம் ஆஸ்பத்ரி நிலவரம் பற்றி விசாரித்தான்.
அவர்களது பேச்சு பொதுவான பேச்சுக்களாகத்தான் இருந்தது.
அதிகம் கவி குழந்தை பெற்றது பற்றித்தான்.. !!ஒரு அரை மணி நேரம் கடந்த பிறகு.. சசி எழுந்து கட்டிலுக்குச் சென்றான்.
” எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்குப்ப.. ! நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்…!!””நீங்க படுத்துக்கோங்க..! நான் சேர்ல உக்காந்துக்கறேன்..!!” என்று விட்டு நசீமா எழுந்து போய் சேரில் உட்கார்ந்தாள்.
உடனே முனகியபடி சிரித்தாள் ”சுடுது..!!”சசி உட்கார்ந்திருந்த உடம்புச் சூடு.
சசியும் சிரித்தான்.
” ஒடம்பு கொஞ்சம் ஹீட்டாகிருச்சு..! வெயில் காலம் இல்ல.. வேற ஒண்ணும் இல்லை.. !!”” கூல் பண்ணி வச்சுக்கோங்க உங்க உடம்பை..” நசீமா சொன்னாள்.
உடனே புவி சொன்னாள்.
” ஆமா.. இப்பல்லாம் எனக்கும் உடம்பு ரொம்ப சூடாத்தான் இருக்கு..! எனக்கு சரியா தூக்கம் இல்லாததால.. சூடாகிருச்சு..! இப்ப கூலா ஏதாவது குடிக்கலாமா.. ?”” என்னது.. ??”” கூல்ட்ரிங்க்ஸ்.. ??”” கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சாலாம் உடம்பு கூலாகாது..!!” என்றான் சசி.
” அப்ப எழுமிச்சை ஜூஸ்.. ??”” ம்.. ம்ம்.. ! அது ஓகே.. !!”” நான் போய் எழுமிச்சம் பழம் வாங்கிட்டு வரேன்.
ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. !!” எனச் சொல்லி விட்டு கட்டிலை விட்டு இறங்கினாள் புவி..!!நசீமாவும் எழுந்தாள்.
” நீங்க ரெஸ்ட் எடுங்க.. ! நாங்க கடைக்கு போய்ட்டு வரோம்.. !!”” ஏய்.. நீ உக்காருடி..! இங்கதான கடை..? நானே போய்ட்டு வந்தர்றேன்..! பத்து நிமிசம் கேப் விட்டா நம்மாளு இப்ப தூங்கிருவாரு.. ! ஸோ.. நான் வரவரை பேசிட்டிரு..!!” என்ற புவி.. நசீமா உட்கார வைத்து விட்டு வெளியே போனாள்.
!!புவி வெளியே சென்றதும் நசீமாவைக் கேட்டான் சசி..! ” என்னாச்சு நசீ.. எஸ்கேப் ஆக பாக்குற மாதிரி இருக்கு..?”” ச்சீ.. இல்ல..! அவ இல்லாதப்ப.. நா எப்படி.. உங்க கூட…”” ஏன்.. அவ இல்லாம நீ என் கூட இருந்ததே இல்லையா..?”” சீ..! நான் அதை சொல்லல..! இப்ப.. அவ ஏதாவது நினைச்சுப்பாளோனு..”” நோ வொர்ரி.. ! அவ அப்படி எல்லாம் நினைச்சுக்க மாட்டா..! சரி.. ஒரு கிஸ் குடேன்..!!”” இல்லப்பா.. வேணாம்.
! அவ இப்ப வந்துருவா..?”” அவ வரதுக்கு ஒரு அஞ்சு நிமிசமாவது ஆகும்..! ஜஸ்ட் ஒரு கிஸ்க்கு.. ஒரு நிமிசம் கூட ஆகாது..”” ஹைய்யோ..! இதுக்குத்தான் நான் பயந்தேன்.. !!” என்று சிணுங்கினாள்.
” ஏன் நசீ.. புடிக்கலையா.. ??”” சே.. சே.. ! அப்படி இல்ல…!!”” அப்ப வா..! ப்ளீஸ்..! பேசி டைம வேஸ்ட் பண்ணாத..!!” சசி படுத்துக் கொண்டே கை நீட்டி அழைத்தான்.
லேசான தயக்கத்துக்குப் பின்.. கதவு வழியாக எட்டிப் பார்த்து விட்டு..மெதுவாக எழுந்து அவன் பக்கத்தில் வந்தாள் நசீமா.
” சும்மா கிஸ் மட்டும்தான் குடுக்கனும்.
ஓகேவா..?”” ம்..ம்ம்.. !!” புன்னகைத்தான்.
அவன் பக்கத்தில் வந்து சாலை இறுக்கிப் பிடித்துக் கொண்டு.. குனிந்து வலது கன்னத்தைக் காட்டினாள்.
அவளது சிவந்த முகம் வெட்கத்தில் கனிந்தது.
சசி முகம் உயர்த்தி அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
அவன் கை நீண்டு அவளது மார்பைத் தொடப் போக.. சட்டெனப் பின் வாங்கிப் போய் சேரில் உட்கார்ந்தாள்.. !!” ஏய்.. நசீ…! செல்லம்.. என்ன இது..? அவ்வளவுதானா..?”” போங்கப்பா.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.
! நெஞ்செல்லாம் திக்கு திக்குனு அடிச்சிக்குது..!” என வெட்கத்தில் சிவந்த முகத்துடன் நெஞ்சம் படபடக்கச் சொன்னாள்.
” நசீ.. இதெல்லாம் ஒரு கிஸ்ஸுனு சொன்னா.. யாருமே ஒத்துக்க மாட்டாங்க.. !! ப்ளீஸ் வா..!!”” ஹ்ம்கூம்.. போங்க.. ! எனக்கு பயமா இருக்கு..! இன்னோரு நாள்.. நல்லா தரேன்.. !!”” எனக்கு இப்ப வேணும்டா செல்லம்.. !!” என எழுந்தான்.
” ஹையோ.. வேணாம்..! சொன்னா கேளுங்க ப்ளீஸ்.
புவி இப்ப வந்துருவா..!!”நசீமா பதறிக் கொண்டிருக்கும் போதே கட்டிலை விட்டு இறங்கிய சசி.. அவள் முன்னால் போய் குனிந்தான்.
அவள் பயத்தில் முகத்தைத் திருப்பனாள்.
அவள் முகத்தை இழுத்து பிடித்து ‘பச்சக் ‘ என அவளது சிவந்த உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான் சசி.
அந்த ஒரு நொடியில் அவளது மார்பில் கை வைத்து அழுத்தி ஒரு பிசை பிசைந்தான்..!!”ஆஆஆவ்வ்..” திமிறி.. தன் மார்பை விடுவித்துக் கொண்டாள் நசீமா.
சசி அவளது உதட்டை விட்டு.. கன்னங்களிலும்.. நெற்றியிலுமாக.. அவசர அவசரமாக முத்தம் கொடுத்தான்.
மீண்டும் அவளது கீழுதழைக் கவ்வி இழுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சி விட்டு.. நகர்ந்து போய் கட்டில் மீது பழைய மாதிரியே படுத்துக் கொண்டான்..!!” தேங்க்ஸ் செல்லம்..”” பாவம்ப்பா புவி..! எனக்கு அவளை நினைச்சாதான்.. கஷ்டமா இருக்கு..!!” நசீமா முக்காடை சரி செய்து.. ஜிவுஜிவுத்த முகத்தை துடைத்துக் கொண்டாள்.
” நோ வொர்ரி நசீ.. !! இதுல பெரிய தப்பெல்லாம் எதுவும் இல்லை.
உனக்கு புடிக்கலையா சொல்லு..? உன்னை நான் கம்பெல் பண்ணலை.. !!”” ஹையோ.. நான் உங்களை பிடிக்கலேன்னு சொல்லலை.
! புவிக்கு இந்த மாதிரி துரோகம் பண்றமேனுதான்…”” என்னை பிடிச்சிருக்கு இல்ல.. ??” அவள் கணாகளைப் பார்த்து நேராகக் கேட்டான் சசி.
” ம்.. ம்ம்..!!” தலையை ஆட்டனாள்.
” எனக்கு அது போதும்..! உன்னை கஷ்டப் படுத்திருந்தா.. ஸாரி…!!”” ச்ச.. அப்படி சொல்லாதிங்க..!!”அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே புவி வந்தாள்.
இரண்டு எழுமிச்சம் பழங்களும்.. கொஞ்சம் ஸ்னாக்ஸ் ஐட்டமுமாக கையில் வைத்திருந்தாள்.. !!அதன் பின்.. சசி நசீமாவை தொந்தரவு செய்யவில்லை.
அவளும் இயல்புக்குத் திரும்பி புவியுடன் சேர்ந்து ஜூஸ் கலக்கினாள்..!! நான்கு மணிவரை அவர்களுடன் இருந்து கலகலப்பாகப் பேசி விட்டுத்தான் போனாள் நசீமா ….. !!!!! Pundai Nakki Edukkum tamil sex story– வளரும் …… !!!!!!.
ஆதாரம்:இணையம்