இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 189

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 189

. Pundai Nakki Edukkum Tamil Sex Story – ”அடப் பாவி.. அதுக்கு ஏண்டா கொழந்தை மேல எல்லாம் சத்தியம் பண்றே.. ?” என்றான் சசி.
” அப்பறம்.. நீ என்னை நம்ப மாட்டேங்குற.. ? அவன மாதிரி உன் வஷயத்துல நானும் ஏதாவது பண்ணிருவேன்ற மாதிரி… பயம்தான.. ??” காத்து மீண்டும் சரக்கை ஊற்ற ஆரம்பித்தான்.
சசி இரண்டாவது ரவுண்டை முடித்து வாயைத் துடைத்தான்.
கல்லையில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு மென்றான்.
” சரிடா.. ! நீ இதை உன்னோட மட்டும் வெச்சுக்கோ.. ! ஒரே ஒரு தடவை.. நாங்க ரெண்டு பேரும் என்ஜாய் பண்ணோம்டா.. ! அதான் மொத டைம் அதுக்கு.. வலில துடிச்சு.. ஒரு மாதிரி கஷ்டமா பீல் பண்ண வெச்சுருச்சு..! முழுசா பண்ணாம நான் வேண்டாம்னு விட்டுட்டேன்.
ஆனா அதுவே மறுபடி பண்ணலான்னு கம்பெல் பண்ணி.. பண்ணச் சொல்லுச்சு.
அடுத்த நாள் காலைலதான் அவங்கப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்து.. அதுக்கப்பறம்.. ஊரைவே காலி பண்ணிட்டு போயிட்டாங்க..!!”காத்து வியப்பா..அல்லது பொறாமையா என்று இனம் காண முடியாத அளவுக்கு ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் உதட்டில் சிரிப்பு மட்டும் மறையவில்லை.
!” ம்..ம்ம்..!!” தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் காத்து ”இதை.. இதைத்தான் எதிர் பாத்தேன்.
எங்களுக்கு எல்லாம் அப்பவே ஒரு டவுட் இருந்துச்சு..! நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றிங்கனு.
ஆனா.. நீ இல்லேன்னு சொல்லிட்டத அப்படியே நம்பிட்டோம்.. ! நெஜமா நண்பா.. நீ லக்கிதாண்டா.. !!”” அப்படி சொல்ல முடியாது நண்பா.
லக்குன்னா.. அது வேற மாதிரி..! இது.. வேற மாதிரி.. ஒரு கதவை சாத்துனா.. இன்னொரு கதவு தெறக்கும்பாங்களே.. அந்த மாதிரி…”” அதுக்கப்பறம் எதுவும் இல்லையா.. ? இப்ப பாரு.. ஆளு.. கும்முனு ஆகி..பீசு பட்டாசா இருக்கு.. !!”” அந்த ஒரு தடவைதான் நண்பா..! அதுக்கப்பறம் கிஸ்ஸுகூட கிடையாது.
!”மீண்டும் ஒரு சிப் அடித்தான் காத்து.
” கலக்கிருக்கற..? சரி.. நண்பா நீ கவலையே படாத.. நீ சொன்னது.. என்கிட்டருந்து.. மூச்சு கூட வெளிய போகாது..!”” இதை நான் சொல்லாம மறைச்சதுக்கு ரொம்ப முக்கியமான இன்னொரு காரணமும் இருக்கு நண்பா..”” சொல்லு நண்பா.. ”” அண்ணாச்சியம்மா.. ஏன் ஊரை விட்டு போச்சு தெரியுமா.. ?” சசி உணமையைச் சொல்லி விட நினைத்தான்.
இன்றுவரை அவன் யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியம்.
ஆனால் இப்போது அதை சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்ந்தான்.
”அவங்க ஊருல.. என்னமோ.. என்ன அது.. எனக்கு சரியா நாபகம் இல்ல.. மறந்து போச்சு.. ! சொல்லு.. அப்போ எனக்கு கல்யாணமாகி நான் சரியா டச்சுல இல்லல்ல.. ?”” ம்.. ம்ம்..” மீண்டும் சரக்கை அடித்துக் கொண்டான் சசி ”இதுக்கு வேண்ணா.. நீ பண்ண சத்தியத்தை கடை பிடிச்சுக்கோ.. ஏன்னா இது இப்பவும் என் லைப்பை பாதிக்க போற ரொம்ப ரொம்ப முக்கியமான… பர்ஸ்னலான மேட்டர்.. ”” நீ நெறைய ரகசியத்தை மறைச்சு வச்சுருக்க போலருக்கே நண்பா…? கோச்சுக்காத.. சொல்லு.. ” சிகரெட் பற்ற வைத்து இழுத்தான்.
”உனக்கு.. ?” நீட்டினான்.
” இல்ல.. வேண்டாம்.
ப்ராமிஸ்.. ப்ராமிஸ்தான்.. ”” சரி எனக்கு இன்னொரு டவுட்டு கேக்கட்டுமா.
?”” கேளு.. ?”” சிகரெட்டை நிறுத்தச் சொனன அந்த புள்ளைக்கு நீ தண்ணியடிக்கற மேட்டர் தெரியாதா.. ?”” நல்லாவே தெரியும்..”” அப்ப இதை நிறுத்தச் சொல்லலியா.. ?”” சொல்லுச்சு.
ஆனா அது வெறும் பேச்சளலுல மட்டுமதான்.
ப்ராமிஸ் எல்லாம் பண்ணல..”சிரித்தான் காத்து.
” ம்…ம்ம் சரி.. சொல்லு அண்ணாச்சியம்மா மேட்டரை.. ? அதுல என்ன சீக்ரெட் இருக்குன்னு பாக்கலாம்.
?”” கவனம் நண்பா.. எந்த சூழ்நிலை வந்தாலும் இதை மட்டும்.. வெளிய சொல்லிராத..”” சரி.. உன் நம்பிக்கைக்கு சாட்சி என் கொழந்தைதான்.. ! சத்தியமா சொல்ல மாட்டேன்.
நம்பி சொல்லு.. !!”” அண்ணாச்சியம்மா இங்கருந்து போன காரணம் இப்பவரை.. எங்க மூணு பேரை தவிற.. வேற யாருக்கும் தெரியாது.
இப்ப நாலாவது ஆளு நீ..!!”” மூணு பேரா.. ? இன்னொரு ஆளு யாரு.. ??”” நான் அண்ணாச்சியம்மா.. அப்பறம் அண்ணாச்சி.. ”” அப்படியா.
? சரி சொல்லு.
? என்ன அது.. ?”” அந்தம்மா ஊர விட்டு போறப்ப.. கர்ப்பமா இருந்துச்சு..”” அப்படியா.. ?” வியந்தான்.
” அது என்னால..!!” என்றான் சசி.
காத்து முகம் அதிர்ச்சிக்கு போனது.
” நெஜம்மாவா.. நண்பா..?”” அந்த நேரம் பாத்துதான் இந்த தாயோலி.. எனக்கும் அதுக்கும் இருந்த கனெக்ஷனை வெளிய சொல்ல ஆரம்பிச்சிட்டான்.
அதுல அந்த பொம்புள மெரண்டுருச்சு.
பொறக்கற கொழந்தை.. புருஷனுது இல்ல.. என்னோடதுனு தெரிஞ்சிரும்னுதான்.. அது கர்ப்பமா இருக்கற விஷயத்தைக் கூட சொல்லாம.. உடனே ஊரைக் காலி பண்ணிட்டு போய்ட்டாங்க.
மத்தபடி எல்லாம் ஒரு காரணமும் இல்ல..! ஆனா.. இதுக்கெல்லாம் காரணம்.. அந்த நயவஞ்சகனோட நம்பிக்கை துரோகம்தான்.. ”உண்மையில் காத்து மிகவும் திகைத்துத்தான் போயிருந்தான்.
புகையை ஆழமாக இழுத்து விட்டு.. மீண்டும் சரக்கை இறக்கினான்.
சசியும் குடித்தான்.
” இப்ப புரியுதா.. ? நான் ஏன் அவன்கூ அத்தனை நாள் பேசாம இருந்தேன்னு.. ?”” இதெல்லாம் தெரியாம.. நாங்கதான் உன்னை கம்பெல் பண்ணி.. ஆனா நீங்க பேசிக்க அவன் சொன்ன காரணம்.. உன் பக்கத்து வீட்டு புள்ளைய லவ் பண்ணதுனு…”” அவன் சொன்ன காரணம்தான…? நான் சொல்லல இல்ல..? ஆனா.. இபப இதுல மறுபடி இன்னொரு பிரச்சினையும் இருக்கு நண்பா.. அதைப் பத்தி சொல்லத்தான் நான் உன்னை வரச் சொன்னேன்..”” அது என்ன.. ? அதையும் சொல்லிரு.. ??”” இப்ப சொன்னியே என் பக்கத்து வீட்டு புள்ளை.. ?”” ஆமா.. ?”” நான் மொத மொத லவ் பண்ணது அவளைத்தான்.
அவளும் அதே மாதிரிதான்.
ஆனா நாங்க ரெண்டு பேரும் அப்ப லவ்வர்ஸா இருக்கல.
நான் சொல்லிட்டேன்.. அவ என்கிட்ட சொல்லல.
! உன்கிட்ட மறைக்க என்ன நண்பா இருக்கு.. ? அப்பவே.. கிஸ் எல்லாம் பயங்கரமா இருக்கும்.
செக்ஸ்வரை கூட போயிட்டோம் லவ்வர்ஸ் ஆகாமயே.. ! அவ லவ்வை என்கிட்ட சொல்லாம எனக்கு லவ்வரா இருந்துட்டு இருந்தா.. இந்த கேப்புலதான்.. இவன உள்ள பூந்து.. அண்ணாச்சியம்மாவுக்கும் எனக்கும் இருந்த மேட்டரை.. அவகிட்ட சொல்லி.. அவளை இவன் வலைல விழ வெச்சுட்டான்.
”” ஓ.. ஒரே நேரத்துல.. உன் வாழ்க்கைல ரெண்டு எடத்துல வெளையாடிட்டானா.. ?”” அது எல்லாம் முடிஞ்சு போன கதை நண்பா..”” இப்பவும் இருக்கா.. ?”” இப்ப வேற மாதிரி…! என்ன சொல்றது.
இவன் கல்யாணம் பண்ணப்பறம்.. அந்த புள்ளை மருந்து குடிச்சுதே.. அதுக்கப்பறம் ஒரு வருசம கழிச்சு.. அதை எப்படி சொல்றதுனே தெரியல.. என்கிட்ட சண்டை போட்டு வாக்கு வாதம் பண்ணி.. எப்படியௌ மறுபடி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்..”” லவ்வா.. ?”” அது மட்டும் இல்லை.
அந்த புள்ளையைத்தான் நான் இப்ப கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்.. ”” கல்யாணமா.. என்ன நண்பா சொல்ற.. ?”” முடிவு பண்ணியாச்சு.
ரெண்டு வீட்லயும் பேசியாச்சு.
ஆனா ரெண்டு வீட்டு ஆளுகளுக்கும் இந்த கதைகள்ளாம் தெரியாது.
!!”சசி ஒரு வழியாக சொல்லி முடிக்க.. வாயடைத்துப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தான் காத்து.
” என் நெலமை இப்ப உனக்கு புரியும்னு நெனைக்கறேன் ” என்ற சசி.. மீண்டும் சரக்கை ஊற்றினான்.
” எப்படி நண்பா…?” மிகவும் அக்கறையுடன் கேட்டான் காத்து.
” என்ன நண்பா.. ?”” இது.. அவன்… இவ்வளவு நடந்தப்பறமும்… ?”” என்னை பத்தி உனக்கு தெரியும் இல்ல நண்பா.
நம்ம வாழ்க்கைல எவ்வளவு பாத்துட்டோம்.
? ஆனா அவ மோசம் போனது.. அவன் ஒருத்தன்கிட்டத்தான்.
அதுவும் இவன் கல்யாணம் பண்ணிக்கிறேனு சத்தியம் பண்ணியிருக்கான்.. அந்த நம்பிக்கைல மோசம் போனது..! சரி அதை விடு.. அதை மறுக்க முடியாது.
நடந்தது நடந்ததுதான்.
நான் அதை பெருசு பண்ணிக்க விரும்பலை.. அவ அதுக்கு அப்பறம் எந்த தப்பும் பண்ணல.
! மத்தபடி அவ நல்ல பொண்ணுதான்.. அவளை எனக்கு கொழந்தல இருந்தே தெரியும்.. !!”” எனக்கு இதுதான் பயங்கர ஷாக்கா இருக்கு நண்பா.
என்ன சொல்றதுனு தெரியலை.
இவன் சின்னாபின்னா படுத்தின பொண்ணை நீ கல்யாணம் பண்ணி.. இவன் உன்னை என்ன மாதிரி பேசுவான்.. இவனை பத்திதான் உனக்கு ரொம்ப நல்லாவே தெரியுமே.. ?”” எனக்கும் இந்த கவலை இருக்குதான் நண்பா..! ஆனா.. இதுலருந்து நான் பின் வாங்கறதா இல்ல..! இப்பல்லாம் எந்த பொண்ணும் உத்தமம் இல்ல.. கல்யாணத்துக்கு முன்னயே.. எல்லாம் பண்ணிருதுங்க.. நான் வேற ஒருத்திய கட்னாலும்.. அவ மட்டும் என்ன கை படாத பீஸாவா இருக்க போறா.
? அவ வாழ்க்கைலயும் காதல்.. கற்பு எல்லாம் இருக்கும்.. !”” ஆனா நண்பா.. அது நமக்கு தெரியாம நடந்துருக்கும்.
இதுல நடந்த எல்லாமே உனக்கும் தெரியும்.
அந்த துரோகி.. இன்னும் நம்ம கூடத்தான் இருக்கான்.. இது உன் வாழ்க்கைய பாதிக்காதா.. ?”” எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்த்தான் ஆகனும் நண்பா.
இப்ப நீ அவன் பொண்டாட்டி கூட இருந்தது அவனுக்கு நல்லாவே தெரியும்.
ஆனா.. என்ன நடந்துருச்சு.. அவன் இன்னும் அதுகூட வாழ்ந்துட்டு தான இருக்கான்.. ?”” அந்த கதை வேற நண்பா..! ஆனா.. இது வேற மாதிரி இருக்கே.. ?”காத்துவுக்கு மனம் ஒப்பவில்லை என்பது தெளிவாகப புரிந்தது.
அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதும் புரிந்தது.
மீண்டும் மீண்டும் கொஞ்ச நேரம் தொடர்ந்து சரக்கை அடித்தனர்.
” எனக்கு என்ன சொல்றதுனு தெரியல நண்பா.. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமா சொல்றேன்.
உனக்கு எப்பவும் சப்போர்ட்டா… நல்ல நண்பனா இருப்பேன்.
நீ இவ்வளவு விஷயங்களை இன்னிக்குத்தான் என்கிட்ட சொல்லியிருக்க.
நானா இருந்தா இந்தளவுக்கு எல்லாம் தாங்கிட்டிருந்துருப்பனானு தெரியல.
என்ன சொல்றது.. நீ கிரேட்..! நீ லவ் பண்ண பொண்ணுக்காக.. பழசை எல்லாம் விட்டுக் குடுத்து.. அதுக்கும் பெரிய மனசு வேணும்.. அது உன்கிட்ட இருக்கு..”” அப்படி இல்லை நண்பா.
அவளை விட நான் பல மடங்கு அதிகமா தப்பு பண்ணவன்..! அந்த வகைல பாத்தா.. நான் சில்றைதான்.
பொறுக்கி மனசுதான்..! என்னோடதுக்கு முன்னாடி.. அவளுது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல..! எனக்கு இப்ப அன்போட.. பாசத்தோட குடும்பம் நடத்த ஒருத்திதான் தேவையே தவிற.. படுத்து சுகத்தை அனுபவிக்கற ஒருத்தி இல்ல.
அதுக்கு எப்ப வேணா.. எவளையாச்சும் மடக்கி போட்டுக்கலாம்.. ”” சரி நண்பா.
நீ சொல்றது ரொம்ப சரிதான்.
சரி.. இவனை நீ எப்படி சரிக் கட்ட போறே..? இவனை உன் கல்யாணத்துக்கு கூப்பிடுவியா.. ?”” மாட்டேன்.
! ஆனா.. அவன் பொண்டாட்டியை மட்டும் கூப்பிடுவேன்..!!”” அவனை மீறி எப்படி வரும் அது.. ??”” என்ன நண்பா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குற.
? அவனை அடக்க நமக்கிருக்கற ஒரே ஆயுதம் அவன் பொண்டாட்டிதான்.. !”” நீ ஏதாவது ஒரு பிளான் பண்ணாமயா விட்றுவ.
? சரி நண்பா செய்.. ” என்று முன்னால் வந்து கையை நீட்டினான்.
” வாழ்த்துக்கள் நண்பா.
எந்த நேரத்துல என்ன உதவி வேணும்னாலும்.. என்னை கூப்பிடு..! நான் எப்பவும் உன் பக்கம் நிப்பேன்.. !!”சசியும் கை கொடுத்தான்.
” நிச்சயமா நண்பா.. !! நான் கல்யாணம் பண்ணிக்க போறதுல அவன் வாய் ஒண்ணுதான் பிரச்சினை .
! அதை அடக்க.. அவன் பொண்டாட்டிதான் நமக்கு உபயோகமா இருப்பா..! அப்பப்போ மன ரீதியான பிரச்சினைகள் வரலாம்.. வரட்டும்.. பாத்துக்கலாம்.. !!” என்றான் சசி …… !!!!!! Pundai Nondum Tamil Sex Story– வளரும் …… !!!!!!.
ஆதாரம்:இணையம்