இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 20

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 20

. kunju pundai stories மறுநாளே.. ஸ்கூட்டி ஒன்றை வாங்கி விட்டாள் புவனா.
கோவிலில் போய் பூஜை போட்டு விட்டு.. நேராக வீட்டுக்கு வந்து விட்டாள்.
சசியிடம் காட்டினாள்..! அவனை ஓட்டிப் பார்க்கச் சொன்னாள்.
! ஒரு ரவுண்டு ஓட்டிப் பார்த்தான் சசி.
” புல் செட்டில்மெண்ட்டாக்கா..?” சசி கேட்டான்.
Story : Mukilan”இல்ல சசி..! டியூதான்..! அந்த வண்டி.. ஆ.. ஊன்னா வேல வெச்சிருது..! அதான் அத குடுத்துட்டு இது எடுத்துட்டேன்..!””வண்டி நல்லாருக்குக்கா..” என்றான்.
அவளுடனேயே போய்.. ராமு கடை முன் இறங்கிக்கொண்டான்.
கடையில் காத்துதான் இருந்தான்.
ராமு இல்லை.
”எங்கடா போனான்..?” காத்துவிடம் கேட்டான் சசி.
”காஜா கடைக்கு போய்ருக்கான்..””தண்ணியடிச்சது நேத்து.. உனக்கு எப்படிடா இருந்துச்சு..?”சிரித்தான் காத்து ”ஹா..ஹா.. ராமு சொன்னான்டா.. நீ பயங்கர சேட்டை பண்ணியாமே..?””சேட்டையா.. மானக்கேடுடா..! என்ன செஞ்சேன்னு ஒன்னுமே தெரியல எனக்கு..! என்னென்னமோ.. பண்ணிட்டேன்..! உனக்கெல்லாம் அப்படி எதும் ஆகலையாடா..?””ஓவர்தான்..! ஆனா உன்ன மாதிரி அட்டகாசம் பண்ணல..” என்றான் காத்து.
அவனோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. எழுந்து மளிகைக்கடைக்குப் போனான் சசி.
முன்னாலேயே நின்றிருந்த அண்ணாச்சியம்மா அவனை முறைப்பாகப் பார்த்தாள்.
”ஹலோ..” என்று சிரித்தான்.
அதே பார்வையைத் தொடர்ந்தாள் அண்ணாச்சியம்மா.
அவள் கண்கள் அவன் கண்களையே வெறித்தது.
‘யப்பா.. என்ன பார்வைடா சாமி..’ ”அலோ.. அப்டி பாக்காதிங்க..” என்றான்.
” பாத்தா..?””எனக்கு ஒரு மாதிரி ஆகுது..””ஆகும்.. ஆகும்..” என்றாள் ”என்ன வம்பிழுக்கலாம்னு வந்தியா..?””சே.. என்னங்க… என்னைப் போயி… இப்படி.. சே..! பேசலாம்னு வந்தா…””அட..டா.. உன்ன பத்தி தெரியாது எனக்கு..? அவன் எங்க..?””எவனோ..?” அவள் உதட்டை பார்த்தான்.
இன்று அண்ணாச்சியம்மா மிகவும் அழகாக இருப்பது போலத் தோண்றியது.
! அவனது அபிப்ராயத்தை அவளிடம் எப்படி கொண்டு சேர்க்கலாம் என யோசித்தான்.
”அந்த ஜொள்ளன்..?””ஜொள்ளனா..?””ராமு..டா..””ஓ..”புன்னகைத்தான் ”காஜா கடைக்கு போயிருக்கான்..””கடைல யாரு.. அந்த தாடிக்காரனா..?” ‘காத்து ‘ வுக்கு அவள் வைத்த பெயர்.
”ம்..ம்ம்..! ஏன்..?””மஞ்சுவ கண்டா.. ராமு உன்னவிட வழியறான்..? என்ன.. ஏதாவது லவ்வா..?” என்று கேட்டாள்.
”சே..! நான் வழியல.. அண்ணாச்சிமா.. ஜஸ்ட்… லைக் தட்..! நீங்க அத.. தப்பா..””தொலை..!! சரி.. அவன் எதுக்கு அப்படி வழியறான்..?””தெரியலியே..! நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும்..! நீங்க எப்ப பாத்திங்க..?””அவ கடைக்கு வர்றப்ப எல்லாம் பாக்றேனே..””ஓ..! விசாரிச்சு சொல்றேன்..! ஓகேவா..?””ஏன்..அவன் சொல்லல..?””ம்கூம்..! நீங்க என்ன நெனைக்கறீங்க..? லவ்வுன்னா..?””ஆமா.. அப்படியே.. உயிர குடுக்கற.. லவ்வு..” என்றாள் கிண்டலாக.
”ஏன்.. குடுக்கமாட்டமா..?”” ஆ..! குடுத்துருவீங்களே.. வயித்துல..”” ஆ..! அதான்.. உயிரக்குடுக்கற லவ்வு..””மயிரகுடுக்கற லவ்வு.. மொகறைய பாரு..”அவள் முகத்தை நேராகப் பார்த்துச் சொன்னான்.
”ம்..ம்ம்.. சூப்பர்..””என்ன..?”” உங்க மொகறை…”முறைத்தாள் ”பன்னாடை..!!””தேங்க்ஸ்..!!” எனச் சிரித்தான்.
அன்று மாலை..!! அம்மா சமையல் செய்து கொண்டிருக்க.. டி வி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி.
அவன் வீட்டில் நுழைந்த புவியாழினி சுவற்றில் இருந்த கடிகாரத்தை அன்னாந்து பார்த்தாள்.
”ஓய்.. என்ன பாக்ற..?” சசி கேட்டான்.
”டைம்..” என்றாள் ”ஆறாச்சு..””ஏன்.. உங்க வீட்ல என்னாச்சு..?””நின்னுகெடக்கு.. செல்லு வீக்காகிருச்சுனு நெனைக்கறேன்..!””எங்காவது போறியா..?””இல்லையே.. ஏன்..?” அவன் பக்கத்தில் வந்தாள்.
”டைம் பாக்ற..?””கவி இன்னும் வல்ல..””எங்க போனா..?””காலேஜ்தான்..””இன்னுமா வல்ல..?” அவள் கையைப் பிடித்தான்.
”ஆமா..””அப்ப சரி…” அவன் புன்னகைக்க… ”புவி..” என உள்ளிருந்து.. சசியின் அம்மா கூப்பிட்டாள்.
அவனிடமிருந்து கையைப் பிடுங்கிக்கொண்டு.. உள்ளே போனாள்.
சசி டிவியைப் பார்த்தான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு கொய்யாப் பழங்களோடு வெளியே வந்தாள் புவியாழினி.
”போதுமா..?” சசி கேட்டான்.
”ம்..ம்ம்..!!” பழத்தைத் திண்றுகொண்டே சிரித்தாள்.
”நா கொண்டு வந்ததுதான்..””தேங்க்ஸ்..””டெய்லி என்கிட்டயே கேளு..””ம்கூம்.. மாட்டேன்..””அப்ப கொய்யா பழம் இங்க வராது..””இட்ஸ் ஓகே..! உங்கள நான் ஒன்னுமே கேக்க மாட்டேன்..!””கேட்டாலும் தரமாட்டேன்..””தந்தாலும் வாங்க மாட்டேன்..””வாங்கினாலும் விடமாட்டேன்..””விட்டாலும் தொடமாட்டேன்..””தொட்டாலும் விடமாட்டேன்..””போதும்.. போதும்..!!” என சிரித்தாள் ”ஆள விடுங்க..! வெளில போகல.
?”” எங்க போறது..?””குமுதக்கா வீட்டுக்கு.
.
””போகனும்..!!””பை..!!” என்று விட்டு வெளியே போனாள்.
சசி எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தான்.
கண்ணாடி முன் நின்று தலைவாரி.. பவுடர் அடித்துக் கிளம்பினான்.
தன் வீட்டுக் கதவு நிலவில்.. ஒயிலாக சாய்ந்து நின்றிருந்த புவியாழினி.. கொய்யா பழம் திண்றுகொண்டிருந்தாள்.
”கெளம்பியாச்சா..?””ம்..ம்ம்..!!” அவன் சைக்கிளை எடுத்தான்”ஒரு நிமிசம்..” என்றாள் புவியாழினி.
”என்ன..?””வெய்ட்..!!” திரும்பி அவள் வீட்டுக்குள் போனான்.
சைக்கிளை நிறுத்திவிட்டு கதவருகே போனான் சசி.
பீரோ முன்னல் நின்றிருந்தாள்.
”என்ன குட்டி..?” என்றான்.
”வெய்ட்.. வெய்ட்..!” இரண்டு சுடிதார்களை எடுத்து வந்தாள்.
”என்னது..?””சுடி கொஞ்சம் லூசா இருக்கு.
உங்க டெய்லர் பிரெண்டுகிட்ட சொல்லி.. இத கொஞ்சம் டைட் பண்ண முடியுமா.. ப்ளீஸ்..! ஒரொரு தையல் போட்டா போதும்..!! ப்ளீஸ்… ப்ளீஸ்..!!”கையில் வாங்கினான்.
”யாருது.. இது..?””கவிது..! அவளுக்கு இப்ப பத்றதில்ல..! புது சுடிதான்.. ரெண்டுமே நல்லாருக்கு..! ஆனா எனக்கு லூசா இருக்கு..! கொஞ்சம் டைட் பண்ணா போதும்..!!””சரி.. ஒரு கவர் குடு..!!””தேங்க்ஸ்..” என்று விட்டு மறுபடி பீரோவைப் போய்க் குடைந்தாள்.
கவர் கிடைக்காமல் நிமிர்ந்து..”ஒரு கவர்கூட காணம்..!” என்றாள்.
உள்ளே போனான் சசி.
”நல்லா தேடிப்பாரு.. கவர் இல்லேன்னா.. கேன்ஸல்..”அவள் மீண்டும் தேடினாள்.
அவள் பக்கத்தில் போய் குனிந்து.. நின்றிருந்த அவள் பிருஷ்டத்தில் தட்டினான்.
திரும்பி அவனை முறைத்தாள்.
ஆனால் கோபிக்க வழியில்லை.
அவனால் காரியம் ஆகவேண்டும்.
”சும்மாருங்க..””சீக்கிரம் பாரு..டைமாகுது..” அவள் பிருஷ்டத்தைதடவினான்.
அவன் கையைத் தட்டிவிட்டு பீரோவின் உள்ளறையில் தேடி… ஒரு கவரை எடுத்து.. அவனிடமிருந்து சுடிதாரை வாங்கி.. மடித்து.. அவளே உள்ளே போட்டாள்.
”நேத்து பூத்தாளே ரோசா மொட்டு.. பறிக்கக்கூடாதோ.. லேசா தொட்டு..” எனப் பாடினான் சசி.
கவரை அவனிடம் கொடுத்தவாறு கேட்டாள்.
”யாரு நானா..?””என்னது..?””பாடினீங்களே..?”அவள் கன்னம் கிள்ளினான்.
”நீ ரோசா மொட்டா..?”சட்டென.
”இல்லப்பா… புவி..”என்று சிரித்தாள்.
அவள் தோளில் கை போட்டான்.
”பறிக்கவா..?””நீங்க பறிக்க..நான் ஒன்னும் ரோசா மொட்டு இல்ல..!”அவளை பக்கத்தில் இழுத்து..கழுத்தை வளைத்தான்.
”மணக்கறியே… கமகமனு.. ரோசாவ விட..இனிமையா..!!”அவன் நோக்கம் என்னவென்பது அவளுக்குப் புரிந்துவிட்டது.
அவனுக்கு முகத்தைக்காட்டாமல் திருப்பிக்கொண்டு சிரித்தாள்.
”சீ… விடுங்க..!”அவள் கன்னத்தில் மூக்கை உரசினான்.
”குட்டி..””விடுங்க..””உன்கிட்ட.. கொய்யா மணக்குது..டீ.. செல்லம்..” அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
”சீ.. விடுங்க…” திமிறினாள்.
கொஞ்சம் லூஸ்விட்டுப் பிடித்தான்.
”ஓகே.. பை..!!”அவன் விட்டு விட்டான் என நினைத்து அவன் பக்கம் முகம் திருப்பினாள்.
”பை..!!”சட்டென அவள் கழுத்தில் இருந்த கையை இருக்கினான்.
அவளால் திமிறமுடியவில்லை.
”ம்.
ம்ம்..ம்ம்..!!” அவள் சிணுங்க… அவள் உதட்டில்.. தன் உதட்டைப் பொருத்தினான சசி.
சசி.. அவளது மெல்லிய உதட்டை உறிஞ்ச… கண்களை இருக மூடினாள் புவியாழினி….
!!!!-வளரும்…..!!!!!எப்படி போகுதுனு சொல்லுங்கப்பா…!!!!இதயப் பூவும் இளமை வண்டும் – 20
ஆதாரம்:இணையம்