இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 42

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 42

. koothi nakkum kathaiதங்கமணியை.. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாள் புவியாழினி.
”ஏய்.. அடங்குடி…”நசீமா ”ஆமாடி.. நீயே ஊட்டி.. விட்று..! சூப்பரா இருக்கும்..?” என்று சிரித்தாள்சசி புன்னகைத்தான் ” ஆஹா..!!”Story : Mukilanபுவி ”அவளுக கெடக்காளுக.. சாப்பிட்டுக்கோங்க.. ப்ளீஸ்..”என்றாள்.
தங்கமணி ”அவ சாப்பாடு மட்டுமா ஊட்டி விடுவா..” எனக் கிண்டலாகச் சிரிக்க…புவியாழினி ”ஏய்.. மூடிட்டு அடங்குடி..”என்றாள்.
சசி ”ம்..ம்ம்..! நல்லாவே ஓட்றீங்கப்பா..!” என்றான்.
”ஹைய்யோ… அப்படி இல்லண்ணா…கோச்சுக்காம சாப்பிடுங்க…” என்றாள் தங்கமணி.
”இன்னும் கொஞ்சம் போடட்டுமா..?” புவியாழினி சசியிடம் கேட்டாள்.
”இல்ல.. வேண்டாம்..! அப்படியே குடு..!””பொறியல் போடறேன்..?”நசீமா ”ஏய்.. லூசு.. என்னடி ஒன்னொன்னா கேட்டுட்டு.. போட்டுக்குடுப்பியா..! நீங்க சாப்பிடுங்க..! அவளுக்கு பதிலா.. நா வேணா.. ஊட்டி விடட்டுமா..?” என்று சிரித்துக்கொண்டே சசியைக் கேட்டாள்.
ராமு சொன்னது உண்மைதான் என்று தோண்றியது.
தலையில் கருப்புத்துணியை முக்காடாகப் போட்டிருந்த நசீமாவின் கண்கள்.. நிஜமாகவே கவிதை பேசியது..! அவள் கண்களில் காந்த சக்தி இருந்தது.
! கவர்ச்சி மிக்க கண்கள்தான்..!!புவியாழினி ”ஏய்…போதும் அடங்குங்கடி.. இவளுகளா..! ரொம்ப ஓட்னீங்க… நான் கடுப்பாகிருவேன்..!” என உணவைத் தட்டைக் கொண்டு வந்து சசி கையில் கொடுத்தாள்.
”அட.. பரவால்ல விடு.. நம்ம புள்ளைங்கதான.. பேசட்டும்..!” என்றான் சசி.
”விட்டா இவளுக… எல்லை மீறி.. பேசுவாளுக…”சசி ”சாப்பிட்டிங்களா.. ரெண்டு பேரும்..?” என நசீமாவிடம் கேட்டாள்.
”ஓ.. நாங்கள்ளாம் சாப்பிட்டாச்சு..! நீங்க மட்டும்தான் இங்க சாப்பிடாத.. ஆளு..! சாப்பிடுங்க..!” சிரித்தவாறு சொன்னாள்.
பெண்களோடு பேச்சுக்கொடுத்தவாறே சாப்பிட்டான் சசி.
புவியாழினி.. தங்கமணி..நசீமா இந்த மூன்று பெண்களிலேயும்.
.
அழகி யாரென்று பார்த்தால்.. அது நிச்சயமாக நசீமாதான்..! நசீமாவின்.. கண்களும்.. உதடுகளும் மிகவும் கவர்ச்சியாக இருந்தது.
எடுப்பான மூக்கு.. அம்சமான உடலமைப்பு..! உடம்பை மூடிய.. பர்தாவுக்குள்.. அவளது உடம்பு.. மிகவும் வடிவாகத்தான் இருக்கும்..! பர்தா இல்லாமலும்.. சசிக்கு நசீமாவைத் தெரியும்..!!அதேநேரம்.. குமுதாவின் கணவன்.. பார்ட்னர்ஷிப்பில்  புதிதாக ஒரு பழமுதிர் நிலையம் துவங்கினான்.
! அதைப் பார்த்துக் கொள்வது.. நிர்வாகம் செய்வது எல்லாம்.. குமுதாவின் கணவன்தான்..!நகரத்தின் மத்தியில்.. பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் அருகிலேயே இருந்தது பழமுதிர் நிலையம்..!கடை திறந்த அடுத்த நாளே.. பழக்கடை துவங்கியது பற்றி சசியிடம் பேசினாள் குமுதா.
பணம் போடடது.. வரவு.. செலவு.. கணக்குப் பார்ப்பது என எல்லாம் சொன்னவள்.. அவனிடம் கேட்டாள்.
”நீ சும்மாதான்டா.. இருக்க..? அவருக்கு கூடாமாடா.. உதவி பண்ணக்குடாதா..?””நானா..? நான் என்ன பண்றது.. கூடா மாடா..?” என்று கேட்டான் சசி.
”கடைக்கு ஒரு ஆள் வேனுங்கறாரு..! ஒரு ஆள் கெடைக்கறவரை..நீ போய் இருந்தா என்ன..? இங்க சும்மா இருக்கற நேரம்..நீ அங்கபோனா.. உனக்கும் நல்லா பொழுது போகும்..! கேர்ள்ஸ் ஸ்கூல்வேற பக்கமா இருக்கு..” என சிரித்தாள் ”சம்பளமும் தரேங்கறாரு..””கேக்க சொன்னாரா.. உன்கிட்ட..?””அவரு சொல்லலடா..! நானாதான் கேக்கறேன்..! ஒரு உதவியா நெனச்சு செய்டா..” என்று குழைந்தாள்.
கொஞ்சம் யோசித்தான் சசி.
மெல்ல.. ”என்ன தருவாரு..?” என்று கேட்டான்.
”என்ன..?””சம்பளம்..?”அவன் தோளில் கை வைத்தாள்.
”நம்ம கடைடா.. அது..””ஏய்.. என்ன வெளையாடறியா..?””இல்லடா.. கண்டிப்பா தருவாரு.. கவலப்படாத..! நான் பேசறேன்..!””இத பாரு.. நான் வேலைக்குனு போகல.. ஒரு உதவிக்குனுதான் போறேன்..! எனக்கு எப்பல்லாம் லீவ் தேவையோ.. அபபெல்லாம் லீவ் போட்டுக்குவேன்..! என்ன ஓகேவா..?” என்றான்.
”ம்.. கண்டிசன் போட்டு வேலைக்கு போற.. ஒரே ஆள் நீதான்டா..” என்று சிரித்தாள்.
”ஏய்.. நா ஒன்னும் வேலைக்குனு போகல.. புரிஞ்சுதா..?””சரி.. சரி..” எனச் சிரித்தாள் ”நாளைலருந்து போ..! நீ சாப்பிடறது.. தூங்கறது எல்லாம்.. இங்கயேகூட பண்ணிக்கோ.. எனக்கு சந்தோசம்தான்..” என்றாள் குமுதா.
.
!!அடுத்த நாள் முதல் சசி வேலைக்குச் செல்லத்தொடங்கினான்.
ஆரம்பத்தில் பொழுது போக்காக போனவன்.. கடையும் வியாபாரமும் பிடித்துப் போக.. முழு நேரமும் வேலை செய்யத்தொடங்கினான்.
! அதற்கு.. அருகில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இருந்ததும் ஒரு காரணம்..! பள்ளி முடிந்து.. புவியாழினி அவனைப் பார்க்க.. தன் தோழிகளுடன் அடிக்கடி வந்து விடுவாள்.
அப்படி வரும்போது.. ஆப்பிள்.. திராட்சை.. ஆரஞ்சு என அவளுக்கு பழங்கள் கொடுப்பான்..! சில நேரங்களில் பழ ஜுஸ் குடிப்பாள்..!!காலை ஒன்பது மணிக்கு மேல் கடை திறந்தால்.. மூடுவதற்கு இரவு.. ஒன்பது மணிக்கு மேலாகிவிடும்.
! ஒரு சில நாட்களில் நேரமே கிளம்பிவிடுவான் சசி.
! அப்போது பணம் வாங்கி வந்து..பாருக்கோ… சினிமாவுக்கோ.. நண்பர்களுடன் சேர்ந்து போய்விடுவான்.
! அப்படி சினிமா.. அல்லது.. குடி என்று வரும் நாளில்.. அவன் வீட்டிற்குப் போகமாட்டான்.
குமுதா வீட்டிலேயே தங்கிக்கொள்வான்..!!”இதுல.. உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே..?” என அடிக்கடி கேட்பாள் குமுதா.
”ஒரு கஷ்டமும் இல்ல..” என்பான் சசி.
” உனக்கு இந்த தொழில் புடிச்சிருந்தா.. உனக்கும் தனியாவே ஒரு கடை போட்டு தரேனு அப்பா.. சொன்னாரு..””தனியாவா..? இப்பெல்லாம் வேண்டாம்..! எனக்கு இன்னும் ஒன்னுமே தெரியாது..!””பழகிக்கோ..!!””மச்சானுக்கு என்னால எதுவும் சிரமம் இல்லையே..?””சே.. சே.. என்னடா நீ..? உன்ன நம்பி கடைய விட்டுட்டு போனாலும்.. நீ பொருப்பா பாத்துக்கறியாம்.. உன்னால அவருக்கு சந்தோசம்தான்.. சங்கடமெல்லாம் எதும் இல்லடா..””அது போதும்..””நம்ம கடைடா.. அது..! உரிமையோட நடந்துக்க..””அது நல்லாருக்காது இல்ல.. பார்ட்னர்ஷிப்ல சங்கடம் வந்திராது..?””இல்லடா.. அப்படியெல்லாம் நீ நெனைக்காத…” என்றாள் குமுதா.
”ஓகே மேடம்..!!” என்றான் சசி…!!சசி வேலைக்குப் போய் மூன்று மாத காலங்கள் ஓடிவிட்டன.
! ஒவ்வொரு நாளும் அவனுக்கு எளிமையாகவே போய்க்கொண்டிருந்தது.
சசியின் வாழ்க்கை முறை ஓரளவுக்கு மாறியிருந்தது.
ஆனால் புவியாழினி மேல் இருந்த காதல் மட்டும் அவனுக்கு கூடியதே தவிற.. குறையவே இல்லை..!!அன்று.. காலை  பத்து மணிவரை தூங்கி எழுந்தான் சசி.
அவனது அம்மா கேட்டாள்.
”ஒடம்பு சரியில்லையாடா..?””அதெல்லாம் இல்லமா..” என்றான்.
”கடைக்கு போகலியா..?””மத்யாணம் போய்க்கறேன்..!!””சரி.. நீ எந்திரிச்சு சாப்பிடு..! நான் தோட்டத்துக்கு போறேன்.. காய் பொறிக்கற வேலை இருக்கு..” என்றாள் அம்மா.
”சரி.. நீ போ.. நான் சாப்பிட்டுக்கறேன்..” என்றான் சசி..!அம்மா தோட்டம் போனபின்.. எழுந்து பல தேய்த்துக் குளித்தான் சசி.
புவியாழினி வீடு பூட்டியிருந்தது.
டி வி பார்த்தவாறு அம்மா எடுத்து வைத்திருந்த உணவைச் சாப்பிட்டான்.
! அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது.. புவியாழினி வந்தாள்.
” ஹாய்..!!” என்று சிரித்தாள்.
”ஹாய்..  வா..!!” என்றான் சசி ”சாப்பிடறியா..?””ம்கூம்..! நா சாப்டாச்சு..! இப்பதானா..?””ம்..ம்ம்..! ஸ்கூல் போகலையா..?””லீவ்…””ஸ்கூல் லீவா..?””ஸ்கூல் லீவ் இல்ல.. நா லீவ்..””ஏன்..?””ஜலதோசம் புடிச்சிருக்கு..” என மூக்கை உறிஞ்சினாள்.
”மாத்திரை சாப்பிட்டியா..?””ம்..!!””உக்காரு..! வீடு பூட்டியிருந்துச்சு.. எங்க போன..?”உட்காராமல் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
”பத்மக்கா வீட்ல இருந்தேன்..”சசி சாப்பிட்டு கை கழுவினான்.
தண்ணீர் தீர்ந்து விட்டது.
”கொஞ்சம் தண்ணி எடேன்..” என காலி சொம்பை நீட்டினான்.
வாங்கியவள்.. அவன் கை கழுவின தட்டை எடுத்துப் போய்.. உள்ளே வைத்துவிட்டு அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
”நீங்க போகல..?””எங்க.
.
?””வேலைக்கு..?””போகனும்..!””இனிமேலா.
?””ம்..ம்ம்..! அப்றம்.. உன் லவ்லாம் எப்படி போகுது..?”சிரித்தாள் ”ஏன்…?””கேக்கனும்னு தோணுச்சு..! சரி.. உன்னோட ஆளு எப்படி இருக்கான்..?””ஓ…!!” என முகவாயை அண்ணாந்து சிரித்தாள் ”சூப்பரா இருக்கான்..!””யாரவன்..?””ஆ… ஆசை தோசை.. அப்பளம் வடை..!!”அவள் கையைப் பிடித்தான் ”ஏய்..சொல்லு குட்டி.. இந்த அழகான குட்டி ராட்சசி மனசுல இருக்கற.. அந்த லக்கி பாய்.. யாருனு தெரிஞ்சுக்கலாம்னா.. நீ ரொம்பத்தானா பிகு பண்ற..?” என கொஞ்சுவது போலக் கேட்க… சிரித்தாள் புவியாழினி.
”அத விடுங்க.. நீங்க யார..லவ் பண்றீங்க..?””நானா..?” அவள் மார்பை நோட்டமிட்டபடி ”உன்னத்தான்..!””என்ன நெக்கலா..?””இல்ல.. சீரியஸாத்தான்.. நீ என்னை பண்ணலேன்னா என்ன.. நா உன்ன விரும்பறது உண்மை..!!””அதுக்கு.
.
வேற எவளாவது இருந்தா.. பாருங்க..” என்று விட்டு.. அவனை ஒட்டி.. அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தாள் புவியாழினி…..!!!!!-வளரும்…….
!!!!!!
ஆதாரம்:இணையம்