. tamilkama veri ஞாயிற்றுக் கிழமை.. பார்ட்டி வைத்தான் காத்து.
அவனது நெருங்கின நண்பர்களுக்கு மட்டுமே பார்ட்டி..! அவனு மில் நண்பர்கள் உட்பட.. எல்லோரும்.. சரக்கும்.. சைடிஸ்ட்டும் வாங்கிக்கொண்டு.. பவானி ஆற்றின் கரைக்குப் போய் விட்டார்கள்..!கன்டித்துரை.. சென்னாமலைக் கரட்டின் ஓரமாக இருக்கும்.. ஒரு அழகிய ஆற்றங்கரைப் பகுதி..! தொந்தரவு இல்லாத ஏரியா..! ஆற்றின் மறுமக்கம் போய் அரச மர நிழலில் உட்கார்ந்து.. பார்ட்டியை ஆரம்பித்தனர்.
!Story : Mukilanகுடிப்பதும்.. சாப்பிடுவதும்.. ஆற்றில் போய் விளையாடுவதுமாக ஜாலியாகப் பொழுது போனது.
! கிண்டலும் கேலியுமாக.. மதியம்வரை.. ஆற்றில் விளையாடிவிட்டு.. இரண்டு மணிக்கு மேல் வீடு திரும்பினர்.
!பீரோடு.. பிராண்டியும் மிக்ஸ் பண்ணி அடித்ததில் சசிக்கு தலைவலி பிடித்துக்கொள்ள.. நேராக வீட்டுக்குப் போய் விட்டான்.
!வீட்டில் அம்மாவும் இல்லாததால்.. உடனே படுத்து தூங்கிவிட்டான்.
புவியாழினி வந்து அவனை எழுப்பியபோது.. மாலை நாலரை மணியாகியிருந்தது.
கண்கள் சிவக்க.. தூக்கம் கலைந்த சசி.. ”என்ன..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.
”எந்திரி..” என்றாள் புவி.
”எதுக்கு..?””தூங்கினது போதும்..”அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
”மத்யாணம் எங்க போயிருந்த.. நீ..? வீடு பூட்டியிருந்துச்சு..?” அவள் மடியில் கை போட்டான்.
”நசீமா வீட்டுக்கு போயிட்டேன்..””கவி..?””ஊருக்கு போயிருக்கா..””மாமா வீட்டுக்கா..?””ம்..ம்ம்..!””நீ போகலியா..?””அவ பணம் கேக்க போயிருக்கா..! அதும்போக நாங்க ரெண்டு பேரும் ஒன்னா போனா.. ஒரே சண்டையாத்தான் இருக்கும்..!””உங்கம்மா போகலியா..?””ம்கூம்.. இல்லே…”அவள் கையைப் பிடித்தான் ”சரி.. படு வா..!””ம்.. அதுக்கு..வேற எவளாவது இருந்தா பாரு..” என்றாள்.
சிரித்தான் ”ஏய்.. உன்ன நா.. அதுக்கு கூப்டலமா…சும்மா.. படுனு…”அவன் தலையில் கொட்டினாள்.
”மொத எந்திரி மேல..! காலைலருந்து ஆளவே காணம்.. எங்க போன..?””புது மாப்பிள்ளை ட்ரீட் வெச்சான்..””தண்ணியா..?””பசங்களுக்கு அதான்மா.. ட்ரீட்டு..”” ஓ…!!”” சரக்கு ஒத்துக்கல.. இப்ப தலைவலியா இருக்கு..” என அவன் தலையைப் பிடிக்க…”நல்லா வேனும்..” என்று சிரித்தாள் ”அதான் உனக்கு ஓத்துக்காதுனு தெரியும் இல்ல… அப்றம் எதுக்கு.. மறுபடி.. மறுபடி அத குடிப்ப..?”” என்ன பண்றது.. எல்லாம் ஒரி ஆசைதான்..” மெதுவாக.. அவள் பக்கம் நகர்ந்து.. அவள் மடியில் தலைவைத்தான்.
”ஏ.. என்ன..?” என்றாள்.
”ப்ளீஸ் குட்டி.. கொஞ்ச நேரம்.. இப்படி படுத்துக்கறேனே..”அவன் தலையைத் தொட்டாள் ”இதெல்லாம் தேவையா.. உனக்கு..?””தேவையில்லதான்..! பட் என்ன பண்றது..? நாம லவ் பண்ற பொண்ணு.. நம்மள லவ் பண்லயேங்கற பீலிங்தான்..!”‘லொட் ‘டென அவன் மண்டையில் கொட்டினாள்.
”திருந்தவே மாட்டியா..”அவன் சிரித்து.. அவளது கையைப் பிடித்து.. அவள் கைக்கு முத்தம் கொடுத்தான்.
”நீ மட்டும் என்னை லவ் பண்றேனு சொல்லு.. நான் எல்லாத்தையும் விட்டர்றேன்..””ஏன்.. ஒரு பொண்ணு சொல்லித்தான் இதெல்லாம் விடனுமா..?தானா விட முடியாதா..?”” அப்டினு இல்ல.. புடிச்சவங்களுக்காக எத வேணா.. விடலாம்..! அது கஷ்டமா இருக்காது.. சுகமாத்தான் இருக்கும்..!””ஆ.. இந்த பசங்கள்ளாம் ஏன்தான் இப்படி இருக்கீங்களோ..?””எப்படி..?” அவள் கையை எடுத்து நெஞ்சின்மேல் வைத்துக் கொண்டான்.
”ம்..ம்ம்.. இப்படி கிறுக்கனுகளா.. இருக்கீங்களே..””என்ன பண்றது.. பசங்க உலகமே.. பொண்ணுங்க பார்வைலதான சுத்திட்டிருக்கு..”இன்னொரு கையால் மெதுவாக அவன் நெற்றியைத் தடவினாள் புவி.
”உங்களல்லாம் திருத்தவே முடியாது.. எக்கேடோ கெட்டு போங்க…”இன்னும் கொஞ்சம் நகர்ந்து படுத்து.. அவள் இடுப்போடு ஒட்டினான்.
”குட்டி..””பேசாம இரு..” என அவன் தலையை நகர்த்தினாள்.
அவள் கையைப் பிடித்து இருக்கினான்.
”ஏய்.. குட்டி…”” போடா..! நா போறேன்..!” அவனை நகர்த்தி எழுந்தாள்.
அவளை எழவிடாமல் பிடித்தான்.
”ஏய்.. உக்காரு..போலாம்..””போ.. இனி நீ சும்மாருக்க மாட்ட..” பெட்டில் கையூன்றினாள்.
அவளை இழுத்து.. அவன் மேல் சாய்த்தான் சசி.
”சரி.. கிஸ் குடுத்துட்டு போ..””ச்சீ.. போடா.. விடு..” திமிறினாள்.
”ஏய்.. குட்டி..ப்ளீஸ்..” அவன் இழுக்க அவன் நெஞ்சில் கை யூன்றினாள்.
”விடுடா.. ”” ப்ளீஸ்.. குட்டி..”அப்பறம் அவள் திமிறவில்லை.
அவளைத் தன் நெஞ்சின்மேல் கிடத்தி.. அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான்.
! வாயை மூடிக்கொண்டு.. முகத்தைத் திருப்பினாள் புவியாழினி.
!அவளது கன்னத்தில்.. அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
”குட்டி…””விடு.. ப்ளீஸ்..!!” என்று மெதுவாக புரண்டு விலகினாள்.
சசி இம்சிக்க விரும்பாமல் அவளை விட்டான்.
! ”சரி.. ஓடாத.. உக்காரு பேசலாம்..”விலகிப் போய் உட்கார்ந்தாள்.
”என்ன பேசப்போறே..?”” சும்மா ஏதாவது பேசலாம்..”சேரை அவன் பக்கத்தில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.
காலைத் தூக்கி.. கட்டில்மீது அவன் பக்கத்தில் வைத்தாள்.
”லவ்வ பத்தி பேசாத… ஓகே..?””ஏன்..?””பேசாதேன்னா.. பேசாத..! வேற ஏதாவது பேசலாம்..””ம்..! வேற என்ன பேசறது..?””ஓடிப்போன உன் பிரெண்டுபத்தி சொல்லு..” என்றாள்.
”ம்..ம்ம்.
!” அவள் கால் விரலை நீவியவாறு.. காத்துவின் காதலில் ஆரம்பித்து.. அவனது கதையைச் சொல்லத் தொடங்கினான்.
!அரைமணி நேரத்துக்குமேல் அவளோடு வேறு எந்த சில்மிச வேலையும் செய்யாமல் பேசினான் சசி.
அவனது அப்பா.. அம்மா வந்தபிறகு.. அவர்களது பேச்சு நின்று விட்டது.
அம்மா காபி வைக்க.. சசி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தான்.
! புவியோடு வம்பிழுத்தவாறு.. அம்மா கொடுத்த காபியைக் குடித்தான்!அதேநேரம்.. புவியின் அம்மாவும் வந்துவிட்டாள்.
அவளது அம்மா மட்டன் எடுத்து வந்திருந்தாள்.
!வீட்டுக்குப் போன புவி.. திரும்பி வந்து சசியின் கையைப் பிடித்து இழுத்தாள்.
”வாங்க..””ஏய்.. எங்க குட்டி..?”” உங்களுக்கு ஒரு வேலை இருக்கு வாங்க..”” என்ன வேலை..?””ஏன்.. சொன்னாத்தான் வருவிங்களா..?” அவன் கையை எடுத்து தோளில் வைத்து அவளோடு இழுத்துப் போய்.. சேரில் உட்கார வைத்தாள்.
! ”உக்காருங்க..”அவள் அம்மா புவனா குளிக்கப்போக மாற்று உடை எடுத்து வந்தாள்.
”வா.. சசி..”” குளிக்கறீங்களா..?””ஆமா சசி..! ஏய் சீக்கிரம் வெங்காயம் உளிச்சு வெய்டி..” என்று புவியிடம் சொல்லிவிட்டுப் போனாள் புவனா.
ஒரு பிளாஸ்டிக் முறத்தில்.. சின்ன வெங்காயம் எடுத்து வந்து.. அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
”இதான்.. வேலை..! உழிங்க..!”” ஏய்..?” திகைத்தான்.
”என்ன ஏய்..? பேசாம உழிங்க..! ஏயாம்மா.. ஏய்..!” என அவன் மடியில் வெங்காயத்தை எடுத்துப் போட்டாள்.
அவள் கன்னத்தைப் பிடித்து.. வெறு.. வெறுவெனக் கிள்ளினான் சசி.
”ஸ்ஸ்..ஸ்ஸ்..ஆஆஆஆ..” என்றாள்.
அப்படியே அவள் முகத்தை முன்னால் இழுத்து.. அவளது உதடுகளைக் கவ்வினான்.
அவள் மீது வந்த கோபத்தை.. அவள் உதடுகளில் காட்டினான்.
அவள் உதடுகளைக் கடித்து உறிஞ்சிச் சுவைத்தான்..!கண்களை இருக மூடிக்கொண்டாள் புவியாழினி.
ஆழமாக உறிஞ்சிச் சுவைத்த பின்.. அவள் உதடுகளை விட்டான் சசி.
விலகியதும்.. அவன் கையில் அடித்தாள்.
”ஓம்போது.
! ””ஓய்…””கடிக்கற… எப்படி வலிக்குது தெரியுமா.
?””கிஸ்ஸ்ஸ்ஸ்.. னா.. அப்படித்தான் செல்லம்..! கிஸ்ல இதெல்லாம்.. சாதாரணமம்மா…!” என அவன் சிரிக்க.. மறுபடி அவனை அடித்தாள்.
கதவுப் பக்கம் பார்த்துவிட்டு.. எட்டி.. அவள் மார்பைப் பிடித்து.. அழுத்தினான்.
ஆதாரம்:இணையம்