. monthu pakkum kathaigal சசி..டெய்லர்கடைக்குப் போனபோது.. சம்சு இருந்தான்.
அவன் திருமணம் ஆனவன்..! மில் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான்.
சைக்கிளை நிறுத்தினான் சசி.
Story Writer : Mukilan”வாடா.. நல்லவனே..” என்றான் சம்சு.
கட்டிங் டேபிள் மீது சாய்ந்து நின்றிருந்த அவன் கையில் ஒரு ரோஜா பூ..ஃபிரெஷ்ஷாக இருந்தது.
சசி பக்கத்தில் போக… ”பொட்ட்க்கண்ணா..” என்று சிரித்தான் சம்சு.
”ஏன்டா..?”என புரியாமல் கேட்டான் சசி.
”மாப்ள சொன்னான்.
! நேத்து உன்ன கமெண்ட் அடச்சாளாமே.. புதுசா வந்த அந்த புள்ள..?””அடப்பாவி.. அதுக்குள்ள.. பரப்பிட்டானா..” என்று ராமுவை பார்த்தான்.
ராமு ”சூடான மேட்டர்.. இல்ல..?” என்று சிரித்தான்.
சிரித்தவாறு சம்சுவின் பக்கத்தில் போய் நின்று.. அவன் கையில் இருந்த ரோஜாவைப் பார்த்தான்.
”என்னடா.. ரோஸ்லாம் வெச்சிருக்க.. யாரு வொய்ப்புக்கா..?” என்று கேட்டான்.
”அவ எங்க.. இங்க இருக்கா..””ஏன்டா..?””ஊருக்கு போயிருக்கா..”ராமு ”எத்தனை மாசம்டா.. இப்ப.
.
?” என்று கேட்டான்.
”அஞ்சுடா..” என சிரித்தவாறு சொன்னான் சம்சு.
”நீ போகல..?”” ம்.. கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டேன்..!”சம்சுவின் கையில் இருந்த ரோஜாவை வாங்கினான் சசி.
”வேனுமா..?” சம்சுவைக் கேட்டான்”ஏன்டா..?”மூக்கருகே கொண்டு போய் முகர்ந்து பார்த்தான.
ரோஜாவின் இனிய நறுமணம்.. அவன் மனதில் சுகந்தமாகப் பரவியது..! ”வேனுமா சொல்லு..?””இல்ல.. வேண்டாம்..” என்றான் சம்சு.
”இரு.. வர்றேன்..!” என்று விட்டு மளிகைக்கடைக்குப் போனான்.
மளிகைக்கடையில் ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
அவன் கையில் ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது.
சசி ”ஏதுடா.. பணம்..?” என்று சிறுவனிடம் கேட்டான்.
பணத்தை பின்னால் மறைத்தான் சிறுவன்.
”ம்.. எங்கப்பா குடுத்தது..””என்ன வாங்கற..?””பீடி தீப்பெட்டி…”ஒரு கட்டு பீடி தீப்பெட்டி கொண்டு வந்து.. அவன் கையில் கொடுத்தாள் அண்ணாச்சியம்மா.
”வேற என்னடா வேனும்..?””பைவ் ஸ்டார்..””எத்தனை..?””ரெண்டு..!!”இரண்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்து பணத்தை வாங்கி..கல்லாவில் போட்டு விட்டு மீதி சில்லறையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
சிறுவன் போனதும் சசியைப் பார்த்தாள்.
”என்னது.. கைல ரோஸ்..?”ரோஜாவைப் பார்த்தவாறு ”நம்ம சைட்டுக்கு தரலாம்னு வாங்கினேன்..” என்றான்.
” ஓ..! அது யாரு.. உன் சைட்டு..?” என்று லேசாக அதிசயித்தாள்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ”வாங்கின பின்னாலதான் தோணுச்சு.. நமக்குத்தான் அப்படி யாருமே.. இல்லையே.. அப்றம் என்னத்துக்கு.. இதெல்லாம்னு..””அதனால என்ன.. எனக்கு குடுத்துரு..” என்றாள்.
”ஆனா.. இத என் சைட்டுக்கு குடுக்கலாம்னு நெனச்சில்ல வாங்கினேன்.
.
” என்றான்.
அவனைக் குறுகுறுவெனப் பார்த்தாள்.
”என்னையெல்லாம் சைட்டடிக்க மாட்டியோ..?””உங்களவா..?” டீக்கடையைப் பார்த்தான்.
அண்ணாச்சி பிஸியாக இருந்தார்.
ரோஜாவை முகர்ந்தான்.
”அதென்ன.. உங்களவா..?” என லேசாக முன்னால் குணிந்து.. பலகை மீது கையூன்றினாள்.
அவனைப் பார்த்து.. ”நாங்களும் அழகாத்தான் இருக்கோம்..” என்றாள்.
”அப்படியா…?” அவளைப் பார்த்தான்.
”எனன லொப்படியா..?நல்லா பாரு..”அவளை நிதானமாகப் பார்த்தான்.
”ம்..ம்ம்..! வட்ட முகம்.. முட்டைக்கண்கள்.. குண்டு மூக்கு.. புட்டுக்கன்னம்..ம்.. ம்ம்.. அப்றம்… சங்கு கழுத்து.. கொப்பறத்தேங்கா….
””பன்னாடை..” சிரித்தாள் ”ஒதட்ட மறந்துட்ட..?””ஹா… சப்ப வாய்..! அதான் சொல்லல..!” என்று சிரித்தான்.
முறைத்தாள் அண்ணாச்சியம்மா.
”என் வாய்.. சப்ப வாயா..?”சிரித்தான் ”கூல்.. கூல்..! சூப்பர் லிப்பு.. ஓகேவா..?””பன்னாடை..! கடைசியா என்ன சொன்ன..? கொப்பர தேங்காயா..?””அப்படியா.. சொன்னேன்..?” என்று அவள் மார்பை நோட்டம் விட்டான்.
அவன் பார்வை மேயும் இடத்தை.. அவளும் உணர்ந்தாள்.
இடது கையால் இயல்பாக மாராப்பை இழுத்து விட்டுக்கொண்டாள்.
”ஏத்தம்..?” என்று முறைத்தாலும் அவள் முகத்தில் கோபத்தின் சுவடு துளிகூட இல்லை ”அது கொப்பர தேங்காயாடா உனக்கு…?””இல்லயா.. அப்ப..? தென்..?””கொன்றுவேன் படவா..! மூடிட்டு குடு..””என்னா…தூ…?””பூ..””இது.. என் சைட்டுக்கு..தர்றதா….
””என்னை வேணா.. உன் சைட்டா வெச்சிக்க..” என்றாள்.
”வெச்சுகிட்டா போச்சு.
!! கீப்..!!” என்று புன்னகையுடன் பூவை நீட்டினான்.
முகத்தில் மகிழ்ச்சி ததும்ப வாங்கினாள்.
”கீப்பா..?””வெச்சிக்கறதுக்கு பேரு…கீப்தான..?” என்றான்.
”ம்..ம்ம்.. நல்லா பேசக்கத்து வெச்சிருக்க..” எனப் பூவைத் தலையில் சொருகினாள்.
நன்றாக சொருகிவிட்டு.. அவனிடம் கேட்டாள் ”எப்படி இருக்கு..?”அவள் மாராப்பு விலகி.. கும்மென்று புடைத்த அவள் மார்பு தெரிந்தது.
”ம்..ம்ம்..! கும்முனு இருக்கு..” என சிரித்தான்.
அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
அவளை மிகவும் ரசித்து.. ”இப்பத்தான்.. இந்த பூவுக்கே ஒரு அழகு.. வந்துருக்கு..” என்றான்.
”இந்த கதையெல்லாம் எளசுக எவகிட்டயாவது போய் சொல்லு..” என்றாள்.
”ஓ..! உங்களது முத்திருச்சா..?””உம்..”முறைத்தாள் ”பாத்தா எப்படி தெரியுது..?””கொஞ்சம்..மமுத்தல்தான்..!” என்றான்.
”டேய்.. எதைடா சொல்ற..?” என்று அர்த்தம் உணர்ந்து கேட்டாள்.
மாராப்பை மறுபடி இழுத்து விட்டாள்.
”உங்களத்தான்.. அண்ணாச்சிமா..””ஹூம்.. நீ வெளங்கவே மாட்ட..?” என்று புன்னகைத்தாள்.
”ஹூம்..! நீங்களும் விலக்கவே மாட்டிங்க..!” என்றான் முகத்தை அப்பாவி போல வைத்துக் கொண்டு.
”என்னத்த வெளக்கறது..?””என்னத்தவோ..?மெல்ல..”நீ ரொம்ப அலையற பையா..” என்றாள்.
”வயசு அண்ணாச்சிமா… வயசு..” என்றான்.
”கல்யாணம் பண்ணிககோ.. எல்லாம் அடங்கிரும்..!” என்றாள்.
”ஆனா..ஜாலி..? லைப்பே சிக்கலாகிருமே..?” என்று சிரித்தான்.
அதற்குள் கடைக்கு ஆள் வர.. அங்கிருந்து நகர்ந்து டெய்லர் கடைக்குப் போனான் சசி.
சம்சு கேட்டான் ”பூவ என்னடா பண்ண..?””போய்.. எட்டிப்பாரு..” என்று விட்டு ஸ்டூலில் உட்கார்ந்தான்.
ராமு எழுந்து போய் பார்த்தான்.
சிரித்தவாறு உள்ளே வந்து.. ”கில்லாடிடா..” என்றான்.
”அண்ணாச்சியம்மாக்கா..?” சம்சு கேட்டான்.
ராமு ”தலைல வெச்சிருக்கு..””என்னடா சொல்லி குடுத்த..?”சசி ”லவ்வர்னுதான்..””உன் லவ்வர்னா..?””ம்..ம்ம்.
!” என்று அண்ணாச்சியம்மாவுடன் பேசியதை அப்படியே சொன்னான்.
சம்சு ”அப்ப.. சீன் ஓவர்தான்..” என்றான் ”வண்டி கவுந்துருச்சு..””இன்னும் இல்லடா..! ட்ரை பண்ணிட்டிருக்கேன்..!””போடா.. டேய்..! இதுக்கு மேல.. நீ ஒரு ஆணியும் புடுங்கவேண்டியதில்ல..! அது உன்கிட்ட மடங்கியாச்சு..! மேட்டர் பண்ற வழிஸ மட்டும் பாரு..! என்ஜாய்.. நண்பா… என்ஜாய்..!! ”என்று சொன்னான் சம்சுசசியின் மனம்.. திடீர் பரவசத்தில் தத்தளித்தது.
‘யாருக்கும் செட்டாகாத அண்ணாச்சியம்மா.. எனக்கா..?’ ”நெஜமா.. மடங்கிருச்சாடா.
?” என்று நம்ப முடியாமல் கேட்டான்.
ராமு ”டேய்.. நான்தான் நேத்தே சொன்னேன் இல்ல..? கன்பார்ம்டா..! உனக்கு அடிச்சிருக்குடா.. லக்கி ப்ரைஸ்..!”என்று மேலும் உசுப்பேற்றினான்.
”ஆனா.. நண்பா..! சும்மா சொல்லக்கூடாதுடா..! வெளஞ்ச நாட்டுக்கட்டைடா.. அது..! முடிஞ்சவரை சிககலாகாம பாத்துக்க.. அவ்வளவுதான்..!!” என்றான் சம்சு.
”பாப்பம்டா..” கண்களில் காமக்கனவுகளைச் சுமந்தபடி சொன்னான் சசி..!!☉ ☉ ☉மைக்கன் மாரியம்மன் கோவில்..!! மிகவும் பிரசித்தம் இல்லையென்றாலும்.. சுற்றுவட்டாரப்பகுதியில்.. உள்ள கோவில்களில் இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று..!! கோவிலின் முன்பு.. காவலர் குடியிருப்பு.
.
!! பக்கத்தில் பெரிய மைதானம்..!! மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்..! கோவிலின் முன்புதான் பேருந்து நிறுத்தம்..!!சசி.. பிரகாஷ்..சம்சு.. உட்பட ஐந்து நண்பர்கள் பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்திருந்த போது.. குளித்து மிகவும் பிரஷ்ஷாக வந்தான் காத்து.
சம்சு ”ஏன்டா.. உனக்கும் வேலை இல்லையா.
?” என்று அவனிடம் கேட்டான்.
”இல்லடா..””வா.. உக்காரு..””இருடா.. கோயிலுக்கு போய்ட்டு வரேன்..!” என்றான்.
சசி ”எதுக்குடா..?” என்று கேட்க.. பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போனான் காத்து.
நண்பர்களை.. எதிரில் இருந்த டீக்கைக்கு அழைத்துப் போனான் பிரகாஷ்.
தற்சமயம் அவன் கையில் பணம் தாராளமாக விளையாடிக்கொண்டிருந்தது..! டீ.. முட்டை பப்ஸ்.. முடிந்து.. சிகரெட் வாங்கிக்கொண்டு.. மீண்டும் பஸ் ஸ்டாப்பில் போய் உட்கார்ந்தபோது… கோவிலுக்குள்ளிருந்து.. காத்துவின் காதலியும்.. அவளது தோழியும் வெளியே வந்தார்கள்.
”இவளுக எப்படா வந்தாளுக..?” என்றான் சம்சு.
”நாம டீ அடிக்க போன கேப்ல.. உள்ள போயிருப்பாளுகடா..” பிரகாஷ்.
பெண்கள் இருவரும் இவர்களைப் பொதுவாகப் பார்த்துப் பரிச்சயமாகப் புன்னகைத்தனர்..!சம்சு ”நம்ம மாப்ள..என்ன பண்றான்..?” என்று காத்துவின் காதலியிடம் கேட்டான்.
”இருக்காருண்ணா..” என்றாள்.
”பேசியாச்சா..?” என் அவன் கேட்க…”ம்ம்..” என்று தலையாட்டிவிட்டுப் போனாள்.
நெற்றியில் விபூதிக்கீற்றும் சந்தணமுமாக வெளியே வந்தான் காத்து.
” தேவி தரிசனம் முடிஞ்சுதா நண்பா..?” என்று கிண்டலாக்க் கேட்டான் பிரகாஷ்.
காத்து சிரித்தான் ”இன்னிக்கு அமாவாசைடா..””ஸோ…?””அட விடுங்கடா..” என்று அவனும் உட்கார்ந்தான்.
”எப்படி போகுது மச்சி.. லவ்வு..?” சசி கேட்டான்.
”முட்டலும்.. மோதலும்தான்டா..” என்றான் காத்து.
”அதான்டா காதல்..! முட்டலே இல்லாம போன அது.. மேட்டர்..!!” என்றான் பிரகாஷ்.
…!!!!-வளரும்……!!!!
ஆதாரம்:இணையம்