. Latest Tamil Sex Stories – மீனாட்சியை பற்றி முதலிலே சொல்லி விடுகிறேன்.
அவள் சென்னை வேளச்சேரி மகளிர் காவல் நிலையத்து இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறாள்.
நல்ல வெளீர் மஞ்சள் நிறத்தவள்.
கொஞ்சம் உருண்ட முகம்.
நடிகை தேவயாணி, சுகன்யா, சிநேகா போல முக வெட்டு.
தலை முடி அடர்த்தியாய் நடு முதுகு வரை நீண்டிருக்கும்.
ஆனால் பெரும்பாலும் தலைமுடியை போலீஸ் கேப்பினுக்குள் கொண்டை போட்டிருப்பாள்.
நடு வகிடு எடுத்து வாரியிருப்பாள்.
அகலமான நெற்றி.
அதிலே சிறு சைஸில் சிடிக்கர் பொட்டு.
பெரும்பாலும் சிவப்பு கலர் தான்.
அது தான் அவளுக்கு பிடித்த நிறம்.
உதடுகள் நீண்டவை.
ஆரஞ்சு சுளைகள் போல இருக்கும்.
லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்து காண்போரை கிறங்கடிக்கும்.
வெளீர் பற்கள்.
உயரம் 5′ 9.
தோள்கள் தினசரி உடற்பயிற்சியால் பரந்து விரிந்திருக்கும்.
எப்பொழுதாவது புடவை அணியும் போது, முழு முதுகும் தெரிவது போல ஜாக்கெட் அணிவாள்.
அந்த பொன் நிற பரந்தவெளியை கண்ட ஆண்களின் லிங்கம் ஒரு முறை உதறலெடுக்க தான் செய்யும்.
38-30-38 இது ஹவர் கிளாஸ் போல ஒரு கிறக்கமான தோற்றத்தை உருவாக்கியிருந்தது.
டைட்டான போலீஸ் யூனிபார்மில் அவளது பெருத்த முலைகள் விம்மி புடைத்து நிற்கும் அழகே தனி.
அவள் நடக்கும் போது சரியான ரிதமில் அவளது குண்டிகள் ‘லெப்ட் ரைட்’ போடும்.
இந்த வர்ணனைகளை படிக்கும் போதே அவளது அழகும், நாட்டுகட்டை தோற்றமும் உங்கள் கண் முன் நிழலாடுகிறதா? எத்தனை ஆண்கள் அவள் பின்னால் திரிந்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்.
சிரிப்பு தான் வருகிறது.
அவளை கண்டாலே ஆண்கள் பயந்து அலறுகிறார்கள்.
அவள் ஒரு அறை விட்டால் கண்களுக்கு முன்னே நட்சத்திரங்கள் தோன்றும்.
வாயை திறந்தாலே அசிங்கமான வார்த்தைகள் பிரவாகமாய் அர்ச்சனை புரியும்.
அவள் முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்பு.
யாரையும் மதிக்காத ஒரு பார்வை.
அவள் பணிபுரிந்த காவல்நிலையங்களில் அவளுக்கு கீழே வேலை செய்தவர்கள் எல்லாம் தற்கொலை செய்யுமளவு டார்ச்சரை அனுபவித்து இருக்கிறார்கள்.
அவள் மேல் எக்கசக்க புகார்கள்.
எக்கசக்கமாய் லஞ்சம் வாங்குகிறாள்.
இதை பற்றி யாராவது மேலதிகாரி கூப்பிட்டு விசாரித்தால் அன்று அவர்களுக்கு தன்னுடலை விருந்து வைப்பாள்.
விளைவு பெரிய அதிகாரிகள் எல்லாம் அவளது காலடியில் இருந்தார்கள்.
அப்புறம் அவள் ஆட்டம் அதிகரிக்க தானே செய்யும்.
அவள் வயதை சொல்ல மறந்து விட்டேனே.
சிக்கென அந்த இடை உடற்பயிற்சியால் வந்தது.
அவளுக்கு 30 வயதிருக்கும் என எல்லாரும் நினைப்பார்கள்.
ஆனால் உண்மையான வயது 35.
அவள் சொந்த ஊர் பண்ரூட்டி என சொல்வார்கள்.
அவளது பெற்றோரையோ உறவினர்களையோ யாரும் இதுவரை பார்த்ததில்லை.
திருமணமாகவில்லை.
மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் தயாளன் தான் எப்போதும் அவளோடு சுத்தி கொண்டு இருப்பான்.
அவனை தவிர அவளுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது.
ஆனால் வாட்டசாட்டமான தயாளன் நம் கதையின் நாயகன் அல்ல.
அதோ நோஞ்சான் போல தோற்றத்தில் அவளது வீட்டில் பாத்திரங்களை கழுவி கொண்டு இருக்கிறானே சுப்பையா, அவன் தான் நம் கதையின் நாயகன்.
சுப்பையாவின் இன்னொரு பெயர் பிளேடு சுப்பு.
பிக்பாக்கெட்டில் திறமைசாலி.
வேளச்சேரி விஜய நகர பஸ் ஸ்டேண்டிலிருந்து தரமணி போகும் வழியில் ஒரு பெரிய சேரி உண்டு.
அங்கு தான் அவன் வீடு.
வயது 18 தான் ஆகிறது.
ஆள் பார்க்க நோஞ்சானாய் இருப்பான்.
ஆனால் தோற்றத்தை கண்டு ஆளை எடை போடக்கூடாது.
அடிக்கடி பிக்பாக்கெட் கேஸில் மாட்டுவான்.
மீனாட்சி அவனை ஒரு முறை புரட்டி புரட்டி அடித்தாள்.
“தாயேளி, இனி என் வீட்டு கக்கூஸை கழவி அங்கேயே வாழ்க்கை நடத்து” என அவனை அவள் விட்டு சம்பளமில்லாத வேலைக்காரனாய் நியமித்தாள்.
மீனாட்சியை தவிர அவளது வீட்டில் வேறு யாரும் கிடையாது.
அவளே இரவு தூங்க மட்டும் தான் வருவாள்.
ஆனால் அவளது விடு லஞ்ச லாவன்யத்தால் செல்வ செழிப்புடன் இருந்தது.
அது அத்தனையும் சுப்பையா பகல் வேளையில் அனுபவிக்க என மாறியது.
அவளே துரத்தினாலும் அந்த வசதிகளை விட்டு அவன் ஓடுவானா என்பது கேள்விக்குறி தான்.
இந்த வசதிகளுக்கெல்லாம் சுப்பையா கொடுக்க வேண்டிய விலையும் அதிகம்.
அந்த வீட்டின் அத்தனை வேலைகளும் அவன் தான் செய்ய வேண்டும்.
அது தவிர இரவு மீனாட்சி வீட்டிற்கு வரும் போது அவனை வீட்டிற்கு வெளியே காவலுக்கு வைத்த தெருநாய் போல தான் நடத்துவாள்.
சில சமயம் அடியும் உண்டு.
ஆனாலும் நாய் போல மீனாட்சி வீட்டின் வேலைக்காரனாய் சுப்பையா மாறி போனான்.
அவள் வீட்டிற்கு சுப்பையா வந்து சேர்ந்து ஒரு மாதம் கழித்து அந்த சம்பவம் நடந்தது.
அது நவம்பர் மாதம்.
நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது.
இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது.
மீனாட்சி வீட்டிற்கு திரும்பி வரும் நேரம் என்பதால் சுப்பையா நல்ல பிள்ளை போல டீவியை அணைத்து விட்டு வேலு பிள்ளை கடையிலிருந்து வாங்கிய கோழி பிரியாணியை டைனிங் டேபிளில் வைத்து விட்டு கதவிற்கு வெளியே அமர்ந்திருந்தான்.
பதினோரு மணிக்கு மீனாட்சி ஜீப்பில் வந்து இறங்கினாள்.
அவசரமாய் சுப்பையா எழுந்து நிற்க, ஜீப்பில் வந்திறங்கிய மீனாட்சி வீட்டிற்கு முன் இருந்த சேற்றில் வழுக்கி விழுந்தாள்.
ஜீப்பை ஓட்டி வந்த கான்ஸ்டபிள் இறங்கி ஓடி வந்து அவளை தூக்கினான்.
அவனை உதறி விட்டு மீனாட்சி வீட்டிற்குள் வந்தாள்.
அவளது உடையெங்கும் சேறு அப்பியிருந்தது.
அவள் சுப்பையாவை கடந்த போது அவள் மேல் மது வாடை அடித்தது.
சுப்பையாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த ஒரு மாதத்தில் அவள் மேல் மது வாடையே வீசியதில்லை.
அவன் யோசித்தபடியே நிற்கும் போது பளீரென ஒரு அறை விழந்தது.
“தேவடியா மவனே என்னடா யோசனை.
போய் பாத்ரூம்ல குளிக்க தண்ணி எடுத்து வை”சுப்பையாவிற்கு வலி ஒன்றும் புதிதல்ல.
அமைதியாய் பாத் ரூமில் சுடு தண்ணீரை ரெடி செய்தான்.
தேவடியா மவன், ஒக்காளி, தாயேளி என முனகியபடி மீனாட்சி அங்குமிங்குமாய் நடந்தபடி இருந்தாள்.
மேற்கொண்டு அங்கு நின்றால் அடி, உதை தான் என்பதால் சுப்பையா, “மேடம் எல்லாம் ரெடியாயிடுச்சு” என சொல்லி விட்டு சமையலறையில் ஒளிந்து கொள்ளலாம் என நகர்ந்தான்.
“சுப்பையா ஆம்பளையாட நீ? இப்படி பயந்து சாகிற? இங்கேயே நில்லு” அடுத்ததாய் அவள் செய்த காரியம் அவனை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.
மஞ்சள் பல்பு வெளிச்சத்தில் பாத் ரூம் பிரகாசமாய் இருக்க, அவள் கதவை சாத்தாமல் அப்படியே காக்கி பேண்ட்டையும் ஜட்டியையும் கால் வரை இறக்கி, உட்கார்ந்து சர் என்ற சத்தத்தில் மூத்திரம் பெய்தாள்.
சுப்பையாவிற்கு அவளது பொன் நிற அகண்ட குண்டிகள் தரிசனம் கொடுத்தன.
அவன் ஒரு டிராயரும் பனியனும் அனிந்திருந்தான்.
சட்டென அவனது டிராயரினுள் லிங்கம் விறைத்து கொண்டது.
பனியனை இழுத்து விறைப்பை மறைக்க முயன்றான்.
“பொம்பளை சூத்த பாத்ததே இல்லயா? வந்து இந்த துணியெல்லாம் துவைச்சு போடு,” மீனாட்சி சடசடவென எல்லா துணியும் கழட்டி திகம்பரமாய் நின்றாள்.
சுப்பையாவிற்கு நெஞ்சு படபடவென அடித்து கொண்டது.
மூன்று முறை விபச்சாரிகளிடம் போயிருக்கானே தவிர அவனுக்கு இதெல்லாம் புதுசு.
அந்த நாத்தம் பிடிச்ச அவிசாரிகள் எங்கே? இந்த பொன் உடல் எங்கே?ஆனால் மீனாட்சியின் பார்வையிலோ செயலிலோ காமம் எதுவுமில்லை.
அவன் அந்த துணிகளை துவைக்க, அவள் அங்கேயே குளித்தாள்.
இப்படி ஒரு பேரழகு உடலை பார்த்ததே இல்லை.
ஆனால் அவளை பார்க்காமல் சுவர் பக்கமாய் திரும்பி உட்கார்ந்து துணி துவைத்தான்.
டிரவுசரை கிழித்து கொண்டு லிங்கம் வெளியே வந்து விடுமோ என பயமாக இருந்தது.
Mulai Amukkum Latest Tamil Sex Stories– தொடரும்.
ஆதாரம்:இணையம்