இருண்ட

இரவு ராணி 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இரவு ராணி 1

. Ilampen Pundai Kuthum Tamil Sex Stories – ” ஏ.. ஏ.. தம்பி.. ” ஒரு பெண்ணின் குரல் கேட்டு நான் கண்களை திறந்தேன்.
என் பக்கத்தில் வந்து.. நிற்க முடியாமல் தள்ளடியபடி நின்று கொண்டிருந்தாள் அவள்.
இன்னும் பொழுது விடியாத அந்த அதிகாலை நேரத்தில்.. லேசான பனி போர்த்திய மெல்லிய குருளில் நான் ஒரு கிழிந்த போர்வைக்குள் சுருண்டிருந்தேன்.
மிகவும் சிரமப்பட்டு.. கண்களை விரித்து அவளை உற்று பார்த்தேன்.
அவளது உருவம் அவ்வளவு தெளிவாக இல்லாமல் கொஞ்சம் மசமசப்பாக தெரிந்தது.
” தம்.. ஏ தம்பி.. !!” மீண்டும் அவள் குளறலாக என்னை அழைத்தாள்.
நான் போர்வையை நீக்கி எழுந்து உட்கார்ந்தேன்.
என்னை போலவே அவளும் கண்களை முழுசாக திறக்க முடியாமல்.. தானாக மூடிக் கொள்ளும் இமைகளை சிமிட்டி சிமிட்டி என்னை பார்த்தாள்.
நான் ஒரு பழைய ஓட்டு வீட்டின் திண்ணை மறைவில் இருந்தேன்.
நான் படுத்திருந்த சுவற்றை ஒட்டி தெரு விளக்கு கம்பம் இருந்தது.
அதன் லைட் வெளிச்சத்தில் அவளை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது.
ஆனால் அவளால் அப்படி பார்க்க முடியாது.
நான் இருப்பது.. மறைவான பகுதி..!!” என்னங்க.. ??” நான் குரல் கொடுத்தேன்.
பக்கத்தில் இருந்த தள்ளு வண்டியை பிடித்து நின்று.. பேலன்ஸ் பண்ணிக் கொண்டு லேசாக தள்ளாடினாள்.
” எ.. என்னை கொண்டுட்டு போயி.. என் வீட்டுல விட்டர்யா.
? என்னால நடக்க முடியல்ல.. ??” அவள் வார்த்தை மிகவும் குளறி வந்தது.
அவளது சூழ்நிலை எனக்கு புரிந்தது.
நான் அவளை பார்த்துக் கொண்டே.. என் போர்வையை இழுத்து போர்த்தி.. குளிருக்கு இதமாக இன்னும் என்னை கதகதப்பாக்கிக் கொண்டேன்.
அவளது தோளில் இருந்த புடவை இப்போது நழுவி வந்து.. கீழே தொங்கிக் கொண்டிருந்தது.
கும்மென புடைத்த அவளது வலது முலை.. முந்தானையை விட்டு முற்றாக ஒதுங்கி.. அவளது மஞ்சள் நிற ஜாக்கெட்டை கிழித்து விடுவது போல முட்டிக் கொண்டிருந்தது.
அவள் போட்டிருந்த லோ -நெக் ஜாக்கெட்டில்.. கிளிவேஜையும் தாண்டி ய முலைகள் வெளியே பிதுங்கிக் கொண்டிருந்தது.
அவளை பார்க்க எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
அவளால் நிற்க முடியாத அளவுக்கு.. இப்போது அவள் போதையில் இருந்தாள்.
அவளது கண்கள் தானாக சொருகிக் கொண்டு உள்ளே போனது.
” ப்ளீஸ் டா தம்பி.. வாடா.. என்னை கொண்டு போய் என் வீட்ல விட்றுடா.. !!” மிகவும் சிரமப்பட்டு அவள் சொல்ல…நான் மெதுவாக எழுந்தேன்.
என் போர்வையை உடம்பில் போட்டு சுற்ற.. அவள் தள்ளாடி கீழே விழப் போனாள்.
நான் சட்டென பாய்ந்து.. தாவிப் பிடித்து அவளை தாங்கி நின்றேன்.
அவளின் பாரம் மொத்தத்தையும் என் மேல் சாய்த்தாள்.
என்னை நன்றாக பிடித்துக் கொண்டாள்.
” ஸ்டெடியா நில்லுங்க.. !!” என் ஒரு கை அவள் இடுப்பை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது.
இன்னொரு கையில் அவள் புஜம்.
அப்படியும் என் மேல் அழுந்தித்தான் நின்றாள்.
அவளது செழுமையான இளமை கனிகள் என் தோளில் நன்றாக அழுந்திக் கொண்டிருந்தது.
அதன் பாரம் தாங்காமல் நான் சாய்ந்து விடுவேன் போல் இருந்தது.
” நிக்க முடியலடா.. என்னை புடிச்சிக்கோ.. இப்படியே என்ன் கொண்டு போய் விட்று.. இங்க குளுருது இல்ல.. நீ வேணா என் வீட்லயே படுத்துக்கோ.. ” அவள் குளறியபடிதான் சொன்னாள்.. என்றாலும் அவள் சொன்னதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
” ம்ம்.. சரி.. மெல்ல நடங்க.. !” அவள் இடுப்பில் இருந்த என் கையை எடுக்காமல்.. அவளை தாங்கிப் பிடித்தபடி.. சொன்னேன்.
என் தோளில் அவள் முலை பந்து அழுந்த.. ‘பச் ‘ சென என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
” ரொம்ப தேங்க்ஸ்டா தம்பி.. ”நான் நிருதி.. !! ஒரு சொந்த பிரச்சினையால் ஊரை விட்டு வந்து.. இங்கு ஒரு இரவு டிபன்.. தள்ளு வண்டி கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு தனியாக ஒரு ரும் கிடையாது.
இந்த வண்டியை நிறுத்தி விட்டு.. இதன் மறைவில் இப்போது யாரும் குடி இல்லாத இந்த வீட்டு திண்ணையில் முடங்கிக் கொள்வேன்.
என்னிடம் இருப்பதும் வெகு சில உடைகள்தான்.
இந்த பெண்.. !! இவளை எனக்கு தெரியும்..!! எனக்கு மட்டும் அல்ல.. இவள் ஒரு இரவு ராணி என்பது இங்குள்ள பல பேருக்கு தெரியும்..!! எங்கள் கடைக்கு அடிக்கடி டிபன் சாப்பிட வருவாள்.
இவளுக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது.
இவளுடன்.. வயதான ஒரு பாட்டி துணைக்கு இருக்கிறாள்..!! பெரும்பாலும் மாலையில்தான் இவள் வீட்டில் இருந்து கிளம்புவாள்.
மாலையில் போய் விட்டு.. காலை நேரத்தில் காரிலோ.. பைக்கிலோ.. ஆட்டோவிலோ.. வசதி படி வந்து இறங்குவாள்.
! சமயத்தில் என்னை பார்த்து சன்னமாக சிரித்து விட்டு போவாள்.
!!இவள் பெயர் மது.
இது இவளாக வைத்துக் கொண்ட பெயராக கூட இருக்கலாம்.
ஆள் கொஞ்சம் உயரமாக இருப்பாள்.
நீள் வட்ட முகமும்.. நீள மூக்கும்.. அழகிய உதடுகளுமாக செதுக்கி வொத்த சிற்பம் போல இருப்பாள்.
கணத்த முலைகளும்.. சிறுத்த இடையும்.. மீண்டும் பெருத்த பின்னழகுமாக இருக்கும் இவள்.. என் பல நாள் இரவில்.. கனவாக வந்து போவாள்.. !!என் வருமானமும்.. நான் இருக்கும் சூழ்நிலையும்.. அவளை பார்த்து என்னை ஏங்க வைக்க மட்டுமே செய்தது..!! ஆனால்… இன்று.. இப்போது அந்த என் கனவு ராணி.. என் கைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறாள்.
அவளது இடையில் என் கை இருக்க.. அவளின் பந்து முலை.. என் தோளை அழுத்திக் கொண்டிருக்கிறது.
அவளாக எனக்கு ஒரு முத்தமும் கொடுத்து விட்டாள்.. !!நான் உணர்வுகளில் மிதந்த படி.. அவளை மெதுவாக வழி நடத்தி போனேன்.
ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை.
நான் இருக்கும் இடததுக்கு நேர் எதிர் திசை சந்துக்குள் இருக்கிறது அவளது வீடு.
கொஞ்சம் நெருக்கமாக இருந்த அந்த சந்துக்குள் அவளை அழைத்துப் போனபோது.. நானாக ஆசைப் பட்டு அவள் முலையை பிடித்து பார்த்தேன்..!! அவள் எதையும் கண்டு கொளளவே இல்லை.. !! அவள் வீடு போவதற்குள்.. அவளது முலையை அழுத்தி.. இடுப்பை தடவி.. பின்புறம் கொழுத்த புட்டங்களையும் பிடித்து பார்த்த விட்டேன்..!! அந்த அதிகாலை குளிருக்கு.. ஒரு பெண்ணின் தழுவல்.. என்னை சூடாக்கி விட்டிருந்தது..! என் உறுப்பின் நிலை.. வழக்கத்திலும் சற்று மாறுதலாக.. திடம் பெற்றிருந்தது..!! அதே சமயத்தில் அவள் உடம்பில் போட்டிருந்த செண்ட் மணமும்.. தலையில் இருந்த.. வாடிய ரோஜா மணமும் என்னை சற்று கிறங்கத்தான் வைத்திருந்தது.
! மல்லியோ முல்லையோ வைத்திருக்க வேண்டும்.. அதை அவள் கசக்கி வீசியிருக்க வேண்டும்.. !! ஆனால் அதன் மணம் மட்டும் இன்னும் அவளிடம் இருந்தது..!!வீட்டின் முன்னால் போய்.. என்னை தாங்கி நின்று கொண்டு அவளது பேகில் இருந்த சாவியை தேடி எடுத்து என்னிடம் நீட்டினாள்.
” பூட்ட தெற தம்பி.. !!”நான் சாவியை வாங்கிக் கொண்டு.. அவளை சுவர் பக்கத்தில் நகர்த்தி நிற்க வைத்து விட்டு கதவில் தொங்கிய பூட்டை திறந்தேன்.
” வாஙக.. !!” கதவை தள்ளி விட்டேன்.
” நீ போறியா.. ??” என்னைக் கேட்டாள்.
” இங்க.. படுத்துக்க சொன்னிங்க.. ??”” ஓ.. ஆமா.. சொன்னனா..? எப்ப சொன்னேன்.. ??”” அ… அப்ப சொன்னிங்களே.. ??”” சொல்லிட்டனா.. ?? கோச்சுக்காத.. ?? எனக்கு நிதானம் இல்ல.. !! சரி படுத்துக்கோ.. !!””முன்னால போங்க.. !!” நான் ஒதுங்கி அவளுக்கு வழி விட்டு நின்றேன்.
என் கையை பிடித்தாள்.
”என்னை உள்ள கூட்டிட்டு போ.. !!”” வாங்க.. !!” அவளை உள்ளே அழைத்து போனேன்.
வீட்டில் இப்போது அவள் மட்டும்தான் அவள் பாட்டியை காணவில்லை.
” பாட்டி இல்லீங்களா.. ??”” அந்த கெழவி ஊருக்கு போயிருக்கா தம்பி..!! எப்ப வருவாளோ தெரியல.. !! பெட்ரூம் அந்த பக்கம்.. !!” அவள் கை காட்டிய திசையில் அவளை அழைத்து போனேன்..!!சின்ன அறைதான் என்ற போதும் பெட்ரூம் மிகவும் அழகாக.. இருந்தது.
இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
கட்டிலில் போய் உட்கார்ந்தாள்.
” ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. !! என்கூட இருக்கியா.. ??” என்னை கேட்டாள்.
” ம்ம்.. இருக்கேங்க.. !!”” இருந்துக்கோ.. ! கதவ போய் சாத்திட்டு வந்து படுத்துக்கோ..! போறப்ப மட்டும் என்னை எழுப்பி சொல்லிட்டு போ.. !!” உட்கார முடியாமல் அப்படியே பின்னால் சாய்ந்து விழுந்தாள்.
முந்தானை ஒதுங்கிய அவளது முலைகளை கோபுரக் கலசங்களாக விம்மிக் கொண்டிருந்தது.
அவள் வயிற்றிலும் புடவை நெகிழ்ந்து விலகியிருக்க.. உள்ளமுங்கிய அவள் வயிற்றின் மத்தியில் இருந்த.. அழகான தொப்புள் லேசான பூனை மயிர்களுடன் தெரிந்தது.. !!அவள் கண்கள் சொருகியிருக்க.. இரண்டு நிமிடங்கள்.. நின்று அவளை ரசித்துப் பார்த்தேன்.
இப்போது இவளை இப்படியே தூக்கி போட்டு ஏறினால்கூட இவளுக்கு ஒன்றும் தெரியப் போவதில்லை என்று தோண்றியது..!!நான் ஆசையை அடக்க முடியாமல் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க..” தம்ப்பி.. !!” என திடுமென கூப்பிட்டாள்.
கண் இமைகளை சிரமத்துடன் திறந்து என்னை பார்த்தாள் ” தம்ப்பி.. ”” இருக்கேன்.. சொல்லுங்க.. ??” அவள் பக்கத்தில் போனேன்.
” எங்க படுக்கற.. ??”” முன்னால… ரூம்ல….. ”” பாவம்.. நீ.. இல்ல வேண்டாம்.. என்கூடவே படுத்துக்க வா.. ரொம்ப்ப குளுருது இல்ல.. ?? இந்த பெட்ல படுத்துக்கோ.. !! நல்லா போத்தி படுத்துக்கோ.. !!”” ம்ம்.. சரிங்க.. !! கதவ சாத்திட்டு வந்தர்றங்க.. !!” நான் முன்னால் போய் கதவை சாத்தினேன்.
முன்னறையில் சோபா இருந்தது.
நான் மனதில் பொங்கிய உற்சாகத்துடன் அவளது பெட்ரூம் போனேன்.
அவள் கண்கள் மூடியிருந்தது.
கை கால்களை கொஞ்சம் விரித்து போட்டு படுத்திருந்தாள்..!!கட்டில் தலை மாட்டில் இருந்த கம்பளியை எடுத்து உதறி.. அவள் மேல் போட்டு விட்டேன்.
உடனே அதை இழுத்து கழுத்து வரை மூடிக்கொண்டாள்.
” தம்ப்பி.. !!”” என்னங்க.. ??”” படுத்துக்க வா.. !!” கண்களை மூடிக்கொண்டே கொஞ்சம் நகர்ந்து படுத்தாள்.
நான் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.
அருமையான மெத்தையாக இருந்தது.
விலை உயர்நத மெத்தையாகத்தான் இருக்க வேண்டும்.. !!நான் படுக்க..” குளுரு அடிக்குதில்ல.. ??” என கேட்டாள்.
நிச்சயமாக இப்போது எனக்கு குளிர் சுத்தமாகவே தெரியவில்லை.
என் உடம்பு கூட சூடாகியிருந்தது..!! தவிற என் கிழிந்த போர்வையும் என் உடம்பை மூடியிருந்தது.. !! ” இங்க பரவால்லிங்க.. !!”” என்னை புடிச்சிருக்கா உனக்கு.. ??”” ம்ம்.. புடிச்சிருக்குங்க.. !!”” என்னை ஓக்கறியா.. ??” அவள் கண்களை கொஞ்சம் கூட திறக்காமலே.. பச்சையாக கேட்க.. உடனே விளங்கிக் கொள்ள முடியாமல் சற்று திணறினேன்.
”புடிச்சிருந்தா.. என்னை ஓத்துக்க வா.. !! உனக்கு மட்டும் ப்ரீ.. !! காசெல்லாம் உன்கிட்ட கேக்க மாட்டேன்.. Ilampen Pundai Thadavum Tamil Sex Stories !!”– நீளும் ….
!!!!!!
ஆதாரம்:இணையம்