. Sex Stories In Tamil – கண்களை மூடி.. ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் மிருதுளா.
அவள் அமைதியாக உட்கார்ந்திருக்க… மறுபடி அவளது கை பேசி அழைத்தது.
! டிஸ்ப்ளேவில் பார்த்தாள்.
‘ யாழினி.
! எரிச்சலோடு எடுத்தாள்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILAN” என்னம்மா.. சட்னு வெச்சிட்ட..?” என்றாள்.
” ஆமாடி உங்கப்பன் பாவம்தான்..” எனக் கடுப்புடன் சொன்னாள்.
”இந்த வயசான காலத்துல எதுக்குமா வீண் பிரச்சினை..?”கோபம் கொப்பளித்த போதும்.
.
மகளோடு பேசப்பிடிக்கவில்லை.
மவுனமாக இருந்தாள்.
” ரெண்டு பேரும்.
.
அப்படி எத்தனை வருசம் வாழ்ந்துடப் போறீங்க..? இருக்கற கொஞ்ச காலத்தை.. தனிமைல ஏன் கடத்தனும்.
..? ஒன்னா இருந்து சந்தோசமா… ஓட்ட வேண்டியது தான…?” ”…….. ……….
” ”என்னமா ஒன்னுமே பேசல.
?” என்றாள் யாழினி.
”பேச ஒன்னுமே இல்ல..” என்றாள் மனம் நொந்து.
”ஐயோ.
.. அம்மா.
.
நா உன்ன.
.. தப்பா பேசல…” குறுக்கிட்டுச் சொன்னாள் மிருதுளா ”கேவலம்.. ஒரு பொண்ணா பொறந்தும்… உனக்கு என்னோட பீலிங்க்ஸ் புரியலையே…! ரொம்ப வருத்தமா இருக்கு..!” என்றுவிட்டு.
.
உடனே லைனைக் கட் பண்ணிவிட்டாள்.
நீண்ட நேரம் மிருதளா ஒன்றுமே பேசவில்லை.
சோபாவில் உட்கார்ந்தவள் அப்படியே பிடித்து வைத்த… பிள்ளையார் போல உட்கார்ந்து விட்டாள்.
யாழினி அவளது உணர்ச்சிகளைக் கிளறி விட்டு விட்டாள்.
உள்ளத்தில் அடைபட்டுக் கிடந்த காயங்கள் எல்லாம்.. ஊமைக் கோபங்களாக மாறிவிட்டது.
யாழினியின் பாசம்… கரிசனை எல்லாம்.
.
அவளது அப்பா மேல்தான் என்பது புரிந்தபோது.. மனசு மிகவும் வலித்தது.
! எத்தனை நேரம் எனத் தெரியவில்லை… மறுபடி.. அவள் கைபேசி அழைத்தது.
அதைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
தொடர்ந்து விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
கட்டாகி… மறுபடி ஒலித்தது.
டிஸ்ப்ளேவைப் பார்க்காமல் எடுத்து காதில் வைத்தாள்.
” ஆ.. சொல்லுடி..” என்றாள்.
” அம்மா.
.
நா.. விழி..” என்க.. டிஸ்ப்ளேவைப் பார்த்தாள்.
‘விழிநயா ‘தான்.
‘ ஓ… அடுத்தது இவளா..?’ ” என்ன.
.
?” என்றாள் எரிச்சலுடன்.
” என்னமா… என்னாச்சு உனக்கு? போன் பண்ணா… ஒருமாதிரி எரிஞ்சு விழற.. பண்ணது தப்பா.
.
?” எனக் கேட்க.. சற்று நிதானித்தாள் மிருதுளா.
‘ஒருவேளை இவள் எப்போதும் போல.. சாதாரணமாகப் பண்ணினாளோ.
? ”சரி சொல்லு..! நல்லபடியா போய் சேந்தியா..? பசங்கல்லாம் என்ன பண்றாங்க..?” எனப் பொதுவாகப் பேசினாள்.
மிருதுளா சுரத்தின்றி பேசுவதை உணர்ந்த.. விழிநயா.
” ஏம்மா.. உடம்பு செரியில்லயா? ஒரு மாதிரி டல்லா பேசற..?” எனக் கேட்டாள்.
”இல்ல.
.
கொஞ்சம் தலவலி.. அதான்.
.
” ” மாத்திரை எடுத்துக்கோ.. நந்தா இல்லியா..?” ” வர்ர நேரம்தான்..” மேலும் சிறிது நேரம் பொதுவாகவே பேசினாள்.
ஆனால் அவளது அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை.
” சரி.. மா..! நந்தாவ கேட்டதா சொல்லு… நா அப்பறம் பண்றேன்..” என முடித்துக் கொண்டாள் .
☉ ☉ ☉இப்போதெல்லாம் மிருதுளாவின் ஒரே ஆறுதல் .. துணை எல்லாமே.. நந்தா மட்டும்தான்.
அதில் வெறும் அன்பு.. பாசம் மட்டும் இல்லை.
காதலும்.
.
காமமும் ஒருங்கே இணைந்ணிருந்தது.
அவர்களது வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை.
அவளது பருவ வயது ஆசைகளும்.
.. இச்சைகைளும்.
.
திருமணமாகியும்கூட… அவளுக்கு நிறைவேறவில்லை.
நிறைய நிராசைகளும்.
.. ஏக்கங்களுமே மனதில் இருந்தன.
ஆனாலும் அந்த விதமான ஆசைகள் எல்லாம் மடிந்து போனதாக நினைத்த ஒரு சமயத்தில்.
.. அவளது இளமைகூட விடைபெறும் ஒரு தருணத்தில்.
.. அவளது இச்சைகள் நிறைவேறும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
!கிட்டத்தட்ட.
.
இனி.. உடலுறவு என்பதே தனக்குத் தேவையில்லை.. அந்த உணர்ச்சியே.. செத்துவிட்டது என்றுதான் நினைத்திருந்தாள்.
ஆனால் நந்தா மேல் காதல் வந்த பிறகுதான் உண்மை புரிந்தது.
! மறுபடி தனக்குள்… காதலும்.
.
காமக்கிளர்ச்சியும் துளிர் விட்டு இப்போது மலர்ந்து மணம் பரப்புகிறது.
!!நந்தாவோடு.. உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும்.
.
மன நிறைவும்.. உள்ளப் பூரிப்பும் உண்டாகிறது.
இது போதும்.
.. இனித்தேவையே இல்லை.
.
என்றுதான்.
.
ஒவ்வொரு முறை உறவு முடிந்த பின்பும் ததோண்றுகிறது.
! ஆனால் மறுநாளே.. மறுபடி அவனோடு உறவுகொள்ள… உடலும் .. மனதும் தவிக்கிறது.
அது தவறிப் போனால் சில சமயம் ஏக்கம்கூடப் பிறக்கிறது.
அது ஏன்.
..??? புரியாத புதிர்…!!அதை அவனிடமும் சொல்லத் தவறவில்லை.
பதிலுக்கு அவன் சிரித்தான்.
” என்ன நந்தா சிரிக்கற..?” எனக் கேட்டாள்.
” இல்ல.
.. இதத்தான் கெழட்டு மோலம்பாங்களோ..?” ”ஹேய்..!” என அவன் தோளில் குத்தினாள்.
”அப்ப நா கெழவின்ற ..?” ” ம்… அழகிய கெழவி..” என அவள் மார்பைப் பிடித்து அழுத்தினான்.
கழுத்தில் முத்தம் கொடுத்து.
.
”இந்த நம்ம ரிலேசன் வெளில தெரிஞ்சா என்னாகும் ஆண்ட்டி?” என முணுமுணுப்பாகக் கேட்டான்.
அதைப் பற்றி அவளும் யோசிக்காமல் இல்லை.
ஒரு பெண்ணாக இருந்துகொண்டு.
.. அதுவும் ஒரு ஆசிரியையாக இருந்துகொண்டு.
.. இதுகூட யோசிககாமல் இருப்பாளா என்ன.
? ” நீ என்ன நெனைக்கறப்பா.
?” என அவனையே கேட்டாள்.
” படு கேவலமா இருக்கும் ” என்றான்.
” ஸோ… இங்கதான் நாம.. தெளிவா இருக்கனும்.
.
” ” எங்க.
.
?” அவள் முந்தியை ஒதுக்கி.
.
மார்பில் முகத்தை வைத்துப் புரட்டினான்.
” இந்த டவுட் யாருக்குமே வந்துடக் கூடாது.
..” என அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள்.
அவனை இருகத் தழுவி.
.. உச்சி முகர்ந்தாள்.
குளிர்ந்த மேகமொன்றின் சுகமான அணைப்புக்குள் கிறங்கியிருப்பது போல.. அவளது கணமான அணைப்புக்குள் அடங்கினான் நந்தா.
குளிர்ந்த மேகத்தழுவல்.. உடம்பையும்.
.. மனதையும் குளிரச் செய்யும்.
.. ஆனால் அவளது அணைப்பு அவனை உஷ்ணமடையச் செய்தது.
முலைகளைத் தடவி… அவள் வியர்வை வாசத்தை முகர்ந்தான்.
! ” நந்தா.
..” ” ஆண்ட்டி.
..” ” மூடா இருக்கியா..?” ” செம மூடு..!” ” வந்ததுமேவா…?” ” ப்ளீஸ்.
.
” ”கேரி ஆன்…”முகத்தை நிமிர்த்தி… அவள் உதட்டில் முத்தமிட்டான்.
சோபாவில் சாய்வாக உட்கார்ந்திருந்தவள்… கண்களை மூடியவாறு சொன்னாள்.
” கதவ சாத்தலப்பா..” ” சாத்தனுமா…?” ” இப்பதானே… பேசிட்டோம்..” என அவன் பிடியிலிருந்து விலகி எழுந்தாள்.
முந்தாணையை அள்ளி மார்பில் போட்டுக்கொண்டு போய்க் கதவைச் சாத்தித்தாழிட்டு விட்டு வந்தாள்.
அருகில் வந்தவளின் கையைப் பிடித்து இழுத்து மடியில் உட்காரவைத்துக் கொண்டான்.
அவள் மார்பில் முகத்தைவைத்து அழுத்த.
.. அவன் தலையைக் கோதினாள்.
” பெட்டுக்கு போயிடலாமே..” ” போய்த்தான் ஆகனுமா…?” ” அப்பறம்… இந்த சோபாலயேவா…?” ”ம்… ம்… சோபா போதும்.
! ராத்திரிக்கு வேணா கட்டில்ல பாத்துக்கலாம்..” மடியிலிருந்து நழுவச் செய்து சோபாவில் சரித்தான்.
அப்பறம்.. அவனும் அவள் மேல் சரிந்தான்.
அவளது வயிற்றில் முகம் வைத்து… முத்தங்கள் கொடுத்தான்.
அழகிய தொப்புளில்.
.
நுணி நாக்கால் கோலமிட்டான்.
பற்களால் மெல்லக் கடித்தான்.
புடவையைக் கால் வழியாக மேலேற்றி… தொடைகளில் சிறிது நேரம் முகம் புரட்டினான்.
தொடைகளின் மத்தியில் முகம் வைத்து… ஆழமாக மூச்சை இழுத்தான்… அழுத்தமாக முத்தங்கள் கொடுத்தான்… அப்பறம் நுணி நாக்க்ல் தடவி.. கோலமிட்டு.
.. பற்களால் வலிக்காமல் கடித்து… சுவைக்கத் தொடங்க… அசௌகரியக் குறைவை உணர்ந்த மிருதுளா… ஒரு காலைத்தூக்கி… சோபாவின் மேற்புறம் போட்டுக்கொண்டாள்.
! உடல் கொதிப்பு அதிகரிக்கத் தொடங்க….
இருவரும் கலவியில் இறங்கினர்.
!சோபா போதுமானதாக இருந்தது.
! பாவம்… அவள்தான் கொஞ்சம் சிரமப்பட்டாள்.
ஆனாலும் அது சுகம்தான்.
! அவளது உதடுகளைக் கவ்விக் கொண்டு.
.. அவன் இயங்க… அவளுக்கு மூச்சு முட்டியது.
! ‘கீழ் மூச்சு… மேல் மூச்சு’ வாங்கினாள்.
கணவனிடம் அவள் ஒரு போதும் இந்தச் சுகம் அடைந்ததில்லை.
அவனுக்கு.
.
சரியாகத் தன்னால் ஈடு கொடுக்க முடியவில்லையே.. என்று ஒரு நாளும் அவள் நினைத்ததில்லை.
கணவனாலதான் தன்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை என நினைப்பாள்..! ஆனால் நந்தா… அந்த எண்ணத்தைத் தோற்கச் செய்து விட்டான்.
தன்னால் இவனுக்கு ஈடுகொடுக்க முடியாது என நினைக்கச் செய்து விட்டான்.
!அவன் விலக…” பல நாளாச்சு…” என்றாள் முணுமுணுப்பாக.
” என்னது…?” ” பல நாள் என்ன.
.. பல வருசம்கூட ஆகிப் போச்சு.
.
” ” என்ன சொல்றீங்க..?” ” நா… ரொம்ப சந்தோசமா இருந்து..” என உதடுகள் விரியச் சிரித்தாள் ”இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கறதா உணர்றேன்.
.
” ” நீங்க ஒரு.. டீச்சர்.
..?” ” அதனால என்ன.
..?” ” சமுதாய வரம்பை மீறின செயல் இது..” ” உண்மைதான்” எழுந்து உட்கார்ந்தவள்.. ரவிக்கைக் கொக்கியை இழுத்து மாட்டினாள்.
”ஆனா.
.
உணர்ச்சிகளுக்கு சமுதாய எல்லை கெடையாது..” ” தவிற.. தாலிக்கும் இது… துரோகம் இல்லையா .
?” ” ஆண்கள் பண்ணினா அது துரோகமில்லை.. பெண்கள் நாங்க பண்ணினா மட்டும் துரோகமா.
? உண்மைதான்ப்பா.
ஆனா இந்தப் பெண்ணடிமைத் தனங்கள் எல்லாம் ஒரு நாள் ஒடையும்.
.
கலாச்சாரம் மாறும்.
அப்ப புரியும் இந்த ஆண்களுக்கு.
” புடவையை எடுத்துத் தோளில் போட்டாள் ”பெண்களுக்கு சரிபாதி உரிமைகள்கூட தேவையில்லை நந்தா.
.
இந்த ஆண்களோட அதிகப்படியான ஆணாதிக்க உணர்வுகள் அழிஞ்சாலே போதும்.
.. பெண்கள் முன்னேற்றம் அடஞ்சிருவாங்க..” ”ஆனா.
.
ஆண்ட்டி.
.
இப்பெல்லாம்… பெண்கள்கிட்டேர்ந்து ஆண்களுக்குத்தான் சுதந்திரம் தேவைப்படுது..” எனச் சிரித்தான்.
” ஆ…!” என்றவள் சிறிது யோசித்து.. ”அதும் ஓரளவு உண்மைதான்னாலும்… சமூக லெவல்ல… அதிகமா அடிமைப்பட்டுக் கெடக்கறது என்னவோ பெண்கள்தான்.
” என்றாள்.
அவனும் விட்டுக் கொடுக்காமல் ”அப்படி பாத்தா… வரப்போற காலத்துலல்லாம் யாரும் கல்யாணமே பண்ணிக்க கூடாது ஆண்ட்டி.
.
! ” என்றான்.
அவனைப் பார்த்துக் கேட்டாள்.
”என்னப்பா சொல்ற…?”” யாருக்கும்… யாரும் அடிமையாக கூடாதுனா… அப்பறம் வேற என்னதான் ஆண்ட்டி பண்றது..? குடும்பம்னு வந்துட்டாலே… யாராவது ஒருத்தர் விட்டுக் குடுத்துத்தான் வாழவேண்டியிருக்கு..! அதை அடிமைத்தனம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டோம்னா… அப்பறம் எதுக்கு.
.. கல்யாணம்.
.
குடும்பம்.
… சமூக அமைப்பெல்லாம்..?”அமைதியாக அவனையே பார்த்தாள்.
மெலிதாகப் புன்னகைத்தான்.
”உண்மைல பாக்கப்போனா… இப்பெல்லாம்… நமக்கு.
.
நம்ம கலாச்சாரத்தைவிட… அமெரிக்க கலாச்சாரம்தான் ரொம்ப புடிச்சிருக்கு.
..! இப்பத்த பெண்களோட எந்த அம்மாவாவது.. தன்னோட பொண்ணு… புருஷனுக்கு கட்டுப்பட்டு… குடும்பப் பொண்ணா வாழனும்னு நெனைக்கறாங்களா..? இல்ல ஆண்ட்டி.
.. ! இப்ப எடைல விஜய் டிவி ல… நீயா.. நானால.. நெறைய அம்மாக்கள் சொன்னதே அதுதான்.
‘என்னோட பொண்ணு.. என்னை மாதிரி கஷ்டப்படக்கூடாது.
” ”அது நல்ல விசயம்தானேப்பா?” ” சே.. சே.. நானும் அத தப்புனு சொல்லல ஆண்ட்டி.
ஆனா.
.
அவங்க இன்னும் என்ன சொன்னாங்க தெரியுமா..? அதனால அவங்க பொண்ணுங்கள நெறைய படிக்கவெச்சு .. நல்ல வேலைக்கு போகவெக்கறாங்களாம்.
மாடர்னா வாழ வெக்கறாங்களாம்.. எப்படி.
.
? கிச்சன் பக்கம்லாம் அவங்கள கூப்பிடறதே இல்லயாம்… வீட்டு வேலையே செய்ய வெக்காம வளக்கறாங்களாம்.
இப்படி வளர்ற பொண்ணுக.. எப்படி திருமணவாழ்க்கைய அனுசரிச்சு.. குடும்பம் நடத்தப்போகுதுக..? கண்டிப்பா ஒரு.
.
ரெண்டு.
.. மூணு வருசம் குடும்பம் நடத்திட்டு.
.
டைவர்ஸ்தான் பண்ணப் போகுதுக… அப்பறம் எதுக்கு.
.. அதுகளுக்கள்ளாம்.. கல்யாணம்.
.
கண்றாவினு பண்ணிட்டு.
..? அமெரிக்கா கலாச்சாரப்படி.. புடிக்கறவரை ஒருத்தனோட இருக்கட்டும்.
.. எப்ப புடிக்காம போகுதோ.. அப்ப வெலகிடட்டும்..! இதுக்கு நடூல அவசியப்பட்டா… குழந்தை பெத்துக்கட்டும்… ! இப்படி ஒரு ரெண்டு.
.
மூணு தலைமுறை தாண்டுச்சுன்னா… அப்பறம் எந்த ஒரு கொழந்தைக்கும்.
.
ஒரு அப்பா… ஒரு அம்மாங்கிற.. நம்ம டர்ட்டி கல்ச்சர் இருக்கவே இருக்காது..! குறைந்த பட்சம் ரெண்டு.
.
அப்பா… ரெண்டு அம்மாவாவது இருப்பாங்கள்ள?” என அவன் சிரித்துக் கொண்டே சொல்ல..” ம்.. ம்… நீ பயங்கர ஆதங்கத்துல இருப்ப போலிருக்கு.
..?” என்றாள்.
” இதெல்லாம் பாக்கறப்ப… எவளையும் கல்யாணம் பண்ணக்கூடாதுனு தோனுது ஆண்ட்டி.
ஏன்னா குடும்பம்ங்கறது… ஒரு சிக்கலான அமைப்பு.
.
அதுல விட்டுக்கொடுத்தல் இல்லாம வாழவே முடியாது.
! ஆனா இப்பத்த பொண்ணுகதான் அப்படி விட்டுக் குடுத்து போகவே தயாரில்லையே..? பசங்கல்லாம் வேற என்னதான் பண்றது..? கெடைக்கறவரை லாபம்னு… ‘ செட்’பண்ணி.. என்ஜாய் பண்ணிட்டு பேகவேண்டியதுதான்.. என்ன ழொல்றீங்க..?” எனக்கேட்க…அவனையே பார்த்தவாறு உட்கார்ந்து விட்டாள் மிருதுளா!!! Pundai Thadavum Sex Stories In Tamil— தொடரும்…!!!!NEXT PART.
ஆதாரம்:இணையம்