. Tamil Kama Stories – மௌனம் காத்தான் பூவரசு.
! அவனது நெஞ்சு நெகிழ்ந்து போயிருந்தது.
! மேலும் அவனை நெருங்கி உட்கார்ந்து… அவனது கண்ணத்தை வருடினாள் சத்யா.
மிகவும் மெண்மையான குரலில் கேட்டாள்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILAN” என்னாச்சு பூவு..?” அவளுக்கு பதில் சொல்லாமல்.
அவளிடம் கேட்டான்.
” இன்னொரு கேள்வி..” ” உம்… கேளுங்க..” ” நா இப்ப இருக்கற நெலமைல… ஒரு வேளை..நான் வீட்டைவிட்டு வெளில வந்தா.. இல்லீகல் பிஸினெஸ் பண்ணக்கூட தயங்கமாட்டேன்.
சப்போஸ் நான் அப்படி மாறினா… உன் நிலை என்னவா இருக்கும்..?” ” சிம்பிள்..! அப்பவும் நான் லவ் பண்ணுவேன்.
.
” எனச் சிரித்தாள்.
” உன் லவ்வ நான் சந்தேகப்படல சத்யா.
.
! உன் மனநிலை என்னவா இருககும்னுதான் கேட்டேன்.
! அதாவது நான் அப்படி ஒரு காரியம் பண்ணா… ஆதரிப்பியா.. எதிர்ப்பியா..?” அவன் மார்பை நீவியவாறு சொன்னாள்.
”ஆதரிக்கவும் மாட்டேன்.. எதிர்க்கவும் மாட்டேன்.
! இப்ப மாதிரியே அப்பவும் லவ் பண்ணுவேன்.
பாசமா இருப்பேன்.
மடில போட்டு கொஞ்சுவேன்.
என் மார்ல அணச்சு… சுகம் தருவேன்.
! ஏன்னா.. நீங்க அப்படி மாறினா.. அது உங்களால .. தவிர்க்க முடியாத கட்டத்துலதான் நடக்கும்.
சட்டத்துக்கு வேணா.. அது இல்லீகலா தெரியலாம்… ஆனா மனிதாபிமானத்துக்கு எதிரா இருக்காது.
.
” ” எப்படி சொல்ற..?” ” மொதல்ல நான்.
.
சினிமா கதாநாயகி கெடையாதுப்பா..! சராசரி பொண்ணு..! உங்கள என்னவிட வேற யாராலயும்.
.
உண்மையா புரிஞ்சிக்க முடியாது.
! பணம்தான் உங்க நோக்கம்னா.. நீங்க இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
! தவிற.. என்கிட்ட வந்த.. இப்படி அபிப்ராயமும் கேட்டுட்டிருக்க மாட்டிங்க…!! ஸோ… அதை நான் பெருசு பண்ணமாட்டேன்”என்றாள்.
அவளது காதலை எண்ணி.. உருகாமல் இருக்க முடியவில்லை அவனால்.
!! ” வீட்ல என்ன பிரச்சினை..?” சத்யா கேட்டாள்.
அவனால் பேச முடியவில்லை.
அவன் தொண்டைக்குள் எதுவோ அடைத்துக் கொண்டது.
! மெல்லிய குரலில கேட்டாள்.
” வீட்டை விட்டு வந்துடப் போறீங்களா..?” ”சௌமி.. எதையோ சொல்ல வந்து.. என்கிட்ட.
.
சொல்லாம விட்டுட்டா… ஆனா அவ சொல்ல வந்த விசயம் அது சம்மந்தமானதுதான்னு என் மனசுக்கு பட்டுச்சு…! எந்த நேரம் வேணாலும் நான் வெளில வந்துடலாம்..!!”சாயங்காலக் காற்றுக்கு.
.
அவளது கலைந்த உதிரி முடிகள்..அவள் கண்ணத்தில் புரண்டு கொண்டிருந்தது.
! மெதுவாக அவள் கையைப் பிடித்து… வளையலை நகர்த்தினான்.
! ”யாருக்காகவும் அவளை விட முடியாதுனு உறுதியா சொல்லிட்டேன்..”என்றான்.
திகைப்பாகப் பார்த்தாள் சத்யா.
”எவளை விட முடியாதுனு..?” ” உன்னை..?!” ” நான்.
.
” திடுக்கிட்டாள் ”நான் தான்.
.. என்னாலதான் பிரச்னையா..?” ” நீயும்…!!” ” ஓ..!!” அமைதியாகிப் போனாள்.
அவனும் அமைதி காத்தான்.
! சிறிது இடைவெளி விட்டு… ”ஸாரிப்பா…” என்றாள் சத்யா.
” எனக்கு ஒரு வேலை இருந்திருந்தா.. அப்ப வேற மாதிரி இருந்திருக்கும்.. சத்யா.
!! ஆனா.. இப்ப.
.
? நான் என்ன பண்ணினாலும் தப்புதான்.
! ஏன்னா வேலை இல்லாத ஒருத்தனை மதிக்க .. இந்த தேசத்துல… ஏன் இந்த கிரகத்துல கூட… ஒரு ஜீவன் கெடையாது.
! ச்சே… எவ்வளவு கேவலமான பிறவி இந்த மனுச ஜென்மம்..? பணம்.
.. பணம்.
.
பணம்.
.. இந்த பணத்துக்கு முன்னால.. பாசம்… பந்தம் எதுவுமே பெருசில்லை..! கேவலம்… பணத்துமேல வெக்கற பாசத்துக்கூட… மனுசங்க மேல வெக்கறதில்ல.
! இதுல கொடுமை என்னன்னா.. எனனைப் பெத்த பத்தினித் தாயும்.
.
அந்த ரகம்தான்.
! ச்ச..!!” என மனம் வெதும்பி… தொண்டை அடைக்க.. கசப்பை வெளியிட்டான்.
! அவனுக்கு ஆறுதல் சொல்ல.. சற்றே திணறினாள் சத்யா.
! அவன் சொல்வதில் உள்ள நியாயம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
! இது எதிர்வாதம் பண்ணக் கூடிய விசயமில்லை.
! பாசத்தை எதிர்பார்த்து.. அது கிடைக்காத ஏக்கத்தில்… பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் மனசு..!!” ரிலாக்ஸ்ப்பா..” என்று மட்டும் சொன்னாள்.
” ஒருவேளை.. நான் வீட்டைவிட்டு வெளில வந்துட்டா… என் நிலமை என்னவா இருக்கும் சத்யா.
.
?” எனக் குரல் கமறக் கேட்டான்.
” வலிக்குதுப்பா… மனசு..” அவன் முகத்தை வருடினாள் ”ஏன் நானில்லை..?” ” உன் வீட்டுக்கு நான் வரமுடியுமா.
?” ” கல்யாணம் பண்ணிட்டா..?” ” வேலை இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்கறதா இல்ல.
.
” உறுதியாகச் சொன்னான்.
” சரி.. வாடகை ரூம் புடிங்க..” மௌனமாக அவளைப் பார்த்தான்.
! ” நான் பண்ணா.. ஏத்துக்க மாட்டிங்களா..?” எனக் கேட்டாள் சத்யா.
”சொல்லுங்கப்பா… நான் யாரு.
? நான் பணம் தரக்கூடாதா…?”சிரிக்க முயன்றான் !!சிறிது இடைவெளி விட்டுச் சொன்னாள்.
”இத பாருங்கப்பா.. உங்ககூட தாலிகட்டித்தான் வாழனும்ன்ற அவசியம்கூட எனக்கில்ல..! கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழவும் தயார்தான்.
! உங்களை விட எனக்கு வேற எதுவும் பெருசில்லை.. புரிஞ்சிதா..!”பெரியதாக ஒரு… ஆழ மூச்சை வெளியேற்றினான்.
அவளைப் பார்த்து..மெல்லிய குரலில் சொன்னான்.
! ”நீ..எனக்கு.
.
காதலியா கெடச்சது மட்டும்தான்.
.
என்னோட ஒரே பலம் சத்யா.
!”எதுவும் பேசாமல்.
.. அமைதியாக.. அவனது நெற்றியைத் தடவி விட்டாள்.
இருவருமே… அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.
ஒரு பெருமூச்சுக்குப் பின்.. சத்யா கேட்டாள்.
” வீட்ல… திடமா பேசினிங்களா?” அவளைப் பார்த்தான் ”சௌமிகிட்ட மட்டும்…” ” அவ சொல்லுவா இல்ல.
..?” ” ம்..” ” எந்திரிங்களேன்..” ” ஏன்.
.
?” ” நான்.
.
உங்கள கிஸ் பண்ணனும்.
.
” ” நீ… படு..” என்றான்.
” நாட்டி… இது பார்க்..” என்றுவிட்டு… சுற்றும்.. முற்றும் பார்த்தாள்.
” ஸோ.. வாட்மா..? எனக்கு கீழயா படுக்கச் சொன்னேன்.
.
? மேலதானே..!” அவள் தயங்கவில்லை.
தனிமை அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.
!!அவன் நெஞ்சில் கை வைத்து.. அவன் மேல் சாய்ந்தாள்.
அவன் முகத்தின் மேல் கவிழ்ந்து.
.. அவனது உதட்டில் முத்தமிட்டாள்.
!! ஈர ரோஜாபோல்… தன் உதட்டின் மேல்… குளுமையாகவும்… சுகந்த உணர்வைக் கொடுக்கும்.
.. வாசணையாகவும்… பட்ட… அவளின் செவ்விதழ்களைக் கவ்வி… உறிஞ்சினான்.
! அவனுடைய உயிர் ஆதாரம் மட்டுமின்றி….
ஆன்ம பலமும் அந்த உதடுகளில்தான் இருந்தது.
!! மூச்சு முட்டிய முத்தச் சுவைக்குப் பின்னர்… அவள் முகத்தை உயர்த்திச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள்.
யாரும் தெண்படவில்லை..! மறுபடி… குனிந்து.
.. அவனது முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாள்.
!!நீண்ட இடைவெளிக்குப் பின்… தன் மனபாரங்களை எல்லாம் துடைத்து விட்டு.
.
மெல்ல முணுமுணுத்தான் பூவரசு.
”மனித உரிமைகளே பறிபோயிருச்சு… சே..” ” என்ன உரிமை.
.
?” என எழுந்து உட்கார்ந்த சத்யா… முந்தாணையைச் சரி பண்ணினாள்.
” பாரேன்.. ! சுதந்திர நாடாம்.. ஆனா உயிரா காதலிக்கற … உனக்குகூட….
சுதந்திரமா… முத்தம் குடுக்க முடியல..” ” நீங்க முத்தம் மட்டுமா குடுத்தீங்க..?” ” அப்றம் என்னவாம்..?” ” உங்க கை.. என் ஜாக்கெட் ஹூக்க இல்ல கழட்டுது..?” ” ஆமாம்..! என் சத்யாவோட.. இளம்புறா.. குஞ்சுகளோட அழகுக்கு முத்தம் தரலாம்னு ஆசைப் பட்டேன்..! நீதான் தடுத்துட்ட.. இங்க இப்படி பண்ணக்கூடாதுனு..!” ” ஆ..! தடுக்காம..? இது ஒண்ணும் பெட்ரூம் இல்ல.
.
” ” பெட்ரூம்லதான் ‘பெட் மேட்’ டா இருக்கனும்னு.. இல்ல..” ” ஒரே செக்ஸ் வாடைப்பா..” எனப் பொய்யாகச் சிணுங்கினாள்.
அவள் மார்பை முகர்ந்து..”இல்லையே.. வேர்வை வாடைதானே அடிக்குது..” என்றான்.
” போதும்பா..! பப்ளிக்கல ஓவரா வேண்டாம்..” ” படேன்.. நீ.. வெய்ட்டே இல்லேன்னு பொய் சொல்றேன்..” மெண்மையாகப் புன்னகைத்தாள் சத்யா.
! இருவருக்குமே மனது இலகுவாகிவிட்டது.
மறுபடி சீரியஸாகப் பேசி.. இந்த ரொமாண்டிக் மூடைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
!” சரி… இருட்டட்டும்.. உன்மேல நான் படுக்கறேன் ” என்றான்.
” ஒதைப்பேன்… என்னது படுக்கறதுலயே பேச்சு.
.
?” ” எனக்கு நீ.. மிகப்பெரிய ஆறுதல் சத்யா.
இங்க வந்தப்ப என் மனசு எப்படி கொதிச்சிட்டிருந்துச்சு தெரியுமா..? இப்ப பாரு.. சுத்தமா.. ஒண்ணமே இல்லாத மாதிரி தோணுது.
! நீ என்கூட இருந்தா.. என் மனசே.. லேசாகிருது.
! என்னோட ஒரே சுமைதாங்கி நீதான்.
.
!!” ” அப்படியா..?” என அவன் நெஞ்சில் கை வைத்துச் சிரித்தாள் ” நாம தனியா ரூம் எடுத்தப்பறம் வேணா… இரவு.. பகல் பாக்காம.. உங்க சுமை தாங்கறேன்.
.
என்ன.
.
?” ” இது மட்டும் என்ன கற்பூர வாசணையா..?” ” அப்படித்தான்.
.. நான் பொய் சொல்லுவேன்..” என்றவளை இழுத்துப் பிடித்து.
.. முத்தமிட்டான்.
!மெல்ல.. மெல்ல.. இருள் கவிந்து கொண்டிருந்தது.
! ” இருட்ட ஆரம்பிச்சிருச்சு..” என்றாள் சத்யா.
” அப்ப.
.
நீ என் சுமைய தாங்கப் போற..?” சிரித்தான் பூவரசு.
” இந்த ரொமாண்டிக் பேச்சு போதும்.
.
எந்திரிங்க… போலாம்” ” அப்படின்றியா..?” ” அப்படின்றேன்.
.
!!” ” அப்ப சரி..” என எழுந்தான்.
!!! ☉ ☉ ☉அதே பூங்கா.
.
! அதே இடம்..! அதே நேரம்.
.
! அதே காதலன்..! அதே காதலி..!! இன்றும் கண்கள் மூடி மல்லாந்து படுத்திருந்த… அவனருகே உட்கார்ந்தாள்..அவள்.
!! ” ஹாய்ப்பா..!!”கண்களைத் திறந்தான் அவன்.
சிவந்த கண்கள்.
!! முகம் வாடி.. தூக்கம் தொலைத்தவன் போலக் காணப்பட்டான்.
! அவன் கண்களைப் பார்த்த சத்யா துணுக்குற்றாள்.
! அவன் தோளைத் தொட்டாள்.
” என்னது… கண்ணெல்லாம் செவந்துருக்கு..?”மறுபடி.. கண்களை மூடிக்கொண்டான்.
அவனது தொண்டை ஆடம்ஸ் ஏறி.. இறங்கியது.
! அவன் தோளை உலுக்கினாள்.
” பூவு..” ” ம்…ம்…?” ”என்னப்பா…?” ”……………” ” சொல்ல மாட்டிங்களா..?” பெருமூச்சு விட்டான்.
அவன் நெஞ்சை நீவினாள்.
தலையை வருடினாள்.
! ” சொல்லுங்கப்பா… கண்ணெல்லாம் செவந்து.
.
செவ்வறி ஓடியிருக்கு.. ஏன்.. நைட்டெல்லாம் துங்கவே இல்லியா..?” ” ம்கூம்.
.
” ” ஏன்..? காலைல கூட வல்ல.
?” ” வீட்டை விட்டு.
.
வந்துட்டேன்” என்றான் குரல் பிசிற..! அதிர்ந்தாள்.
என்ன பேசுவதெனப் புரியாமல் திணறினாள்.
! ஒருவாறு சமாளித்துக் கொண்டு.
.
கேட்டாள்.
”எப்ப.
.
?” ” லாஸ்ட்.. நைட்..” ” ஓ…! அப்ப.
.
நைட் என்ன பண்ணீங்க..?” ” பிரெண்டு ஒருத்தனோட வீட்டுக்கு போயிட்டேன்..” ” யாரு.
..?” ” சுகு…” ” ஓ..! அந்த செப்பல் கடை சுகுவா..?” ” ம்…!” ” சரி..! காலைலயாவது.. என்னப் பாத்து சொல்லிருக்கலாமில்ல..? ரொம்ப நேரம் வெய்ட் பண்ணேன்.
! ” ” உன்ன பாக்க கூடாதுனெல்லாம் இல்ல.
.. அப்படியே அவன் கூட… கடைக்கு போய்ட்டேன்.
” ” எதுக்கு.
.
?” ” வேலை செஞ்சேன்..” ” செப்பல் கடைலயா..?” ” ம்..! சேல்ஸ் பாய்..!” என்றபோது அவனது குரல் கொஞ்சம் கரகரத்தது.
!அதைக் கேட்ட சத்யாவின் மனசு… அப்படியே உருகிப் போனது..!!!! Koothi Thadavum Tamil Kama Stories– வரும்.
..!!!!NEXT PART
ஆதாரம்:இணையம்