இருண்ட

கருப்பு நிலா 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

கருப்பு நிலா 1

. Anni Okkum Kathai என் அத்தை மகள்.. ராஜி.
ஒரு கருப்புக்கட்டழகி..! என்னை விட.
நான்கு வயது மூத்தவள்.
அவள் பத்தாவது படித்து முடித்தவுடனே அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அவளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
அவளது கணவன்.. ஊரில் ஒரு மளிகைகடை வைத்திருந்தார்.
படிக்காமல் ஊரைசசுற்றிக்கொண்டிருந்த என்னை அழைத்து வந்து.. அவரது கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டவள் என் அத்தை மகள்தான்.
அன்று இரவு… கடையை அடைத்ததும்… முத்தண்ணாச்சி சொன்னார்.
‘நீ போடா… நான் வரேன்..’ என்று.
‘ மதனி கேட்டா..?’ என்று அவரக் கேட்டேன்.
‘வரேனு சொல்லு..’ என்றார் .
நான் மௌனமாக கிளம்ப.
‘இந்தாடா..’ என்றார் நான் நின்று அவரைப் பார்த்தேன்.
என் கையில் நூறு ரூபாயைக் கொடுத்தார்.
‘உன் செலவுக்கு வெச்சிக்க.
உன் மதனி கேட்டான்னா எதையாவது சொல்லி சமாளி..! ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குங்க..’ புரிந்தது.
இன்று இரவு அவர் வரப்போவதில்லை.
அவரது சின்ன வீட்டுக்கு போகப்போகிறார்.
இதை நான் சமாளித்தாக வேண்டும்.
என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தபடி.. நான் நடந்தேன்.
நான் கதவைத் தட்ட… கதவை திறந்தவள்..எனக்கு பின்னால் பார்த்து விட்டு கேட்டாள்.
‘அண்ணாச்சி எங்கடா..?’ ‘வரேன்னாரு.
’‘எப்ப..?’ சிரித்தேன் ‘அதெல்லாம் சொல்லல..வருவாரு..’ என்னை முறைத்துப் பார்த்தாள்.
‘எங்கடா போனாரு..?’ சமாளித்தாக வேண்டுமே..? ‘தெரில.. வேவார விஷயமா ஒருத்தர பாத்துட்டு வரேன்னாரு.
’ என்றேன்.
சட்டென என் காதைப் பிடித்து திருகினாள்.
‘பொய் சொல்லாம சொல்லு.. எங்க போனாரு..?’ ‘ஆ.. நெசமாத்தான் மதனி..’ ‘என்கிட்டயே பொய் சொல்றியா..? அந்தாளு வர்றவரை.. உனக்கும் சாப்பாடு கிடையாது..!’ என்று என் காதை விட்டாள்.
சொன்னது போலவே.. என்னை பட்டினி போட்டு விட்டாள்.
எப்படியும் அணணாச்சி இன்று வரப்போவதில்லை.
அதனால் எனக்கும் உணவு கிடைக்கப் போவதில்லை.
பசியில் சுருண்டு படுத்தவன்.. அசதியில் அப்படியே தூங்கிவிட்டேன்.
மதனி எழுப்ப..தூக்கம் கலைந்தேன்.
‘அவரு இன்னும் வரல.
டைம் பாரு என்னாச்சுனு..’ என்றாள்.
வாட்சைப் பார்த்தேன்.
பணிரெண்டு.
அவரும் வரவில்லை.
நான் தூக்கக்கலக்கத்துடன் அவளைப் பார்த்தேன்.
‘நெஜமா சொல்லு.. எங்க போனாரு..?’ என்று என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.
‘தெ.. தெரியல.. மதனி..’ ‘நறுக் ‘கென என் மண்டையில் கொட்டினாள்.
‘வந்து வாச்சிருக்கியே.. எனக்குனு..! ம்..! எந்திரிச்சு சாப்பிட்டு படு..!’ என்று எழுந்து போய் உணவைப் போட்டு வந்து என் முனானால் வைத்தாள்.
பசியில் என் பட்டினி வயிறு கபகபவென இருந்தது.
உணவை பார்த்ததும்.. நான் சகலத்தையும் மறந்து விட்டேன்..! கப் கப்பென சாப்பிடத் தொடங்கினேன்.
மதனி நல்லவள்தான்.
ஆனால் கொஞ்சம் கோபக்காரி.
அண்ணாசசிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு முன்பிருந்தேதொடர்பு..! இது அவளுக்கும் தெரியும்.
அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.
சில சமயம் மதனி கோபித்துக்கொண்டு ஊருக்கு போய் விடுவாள்.
பிறகு தானே வருவாள்.
அல்லது நான் போய்.. ஆயிரம் பொய்யைச் சொல்லி அழைத்து வருவேன்.
நான் என்னை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
திடுமென.. ‘நீயுமாடா கூட்டு..?’ என்று என் எதிரே உட்கார்ந்து கேட்டாள் மதனி.
நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன் ‘என்ன மதனி..?’ ‘அந்த ஆம்பள கூட சேந்துட்டு..நீயும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றியா..?’ என்று கேட்டாள்.
‘அப்படியெல்லாம் இல்ல மதனி..’ ‘சீ போடா..! நீ என் சொந்தம்.. எனக்கு சப்போட்டா இருப்பேனு.. உன்ன என் வீட்ல சேத்தா.. நீ.. அந்தாளுக்கு சப்போர்ட் பண்ற..? அதான்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..’என அழுவது போலச் சொன்னாள்.
நான் என்ன சொல்வதெனப் புரியாமல் தடுமாறியபடி அவளைப் பார்த்தேன்.
அவளது வலது பக்க முந்தானை சரிந்திருந்தது.
அது முற்றிலுமாக ஒதுங்கியிருக்க.. கும்மென்று புடைத்த.. அவளின் வலப்பக்க முலை.. விம்மியெழ… ‘உனக்கு கூட என்மேல பாசமே இல்ல…’ என்றாள்..!– தொடரும்….
!!NEXT PART
ஆதாரம்:இணையம்