இருண்ட

காம கதைகள் Kamakathaikal

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

காம கதைகள் Kamakathaikal

. tamil kamakathaikal நவ்யா நாயரும் அவள் கணவன் பிரதீப்பும் கல்யாணத்திற்கு பிறகு லண்டனில் செட்டில் ஆயினர்.
இருவரும் இல்லறத்தில் திளைத்து நன்கு இன்பம் கண்டனர்.
இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால் சொந்தம் என்று யாரும் இல்லை.
வீட்டில் இருவர் மட்டும் தான்.
நவ்யா மற்றும் பிரதீப் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள்.
வசதியாக வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள்.
ஆடம்பரமாக செலவு செய்தும் வாழ்ந்தவர்கள்.
பிரதீப் என்ன தான் நிறைய சம்பாதித்தாலும் அவர்கள் வாழ விரும்பிய ஆடம்பர வாழ்க்கைக்கு அது பத்தவில்லை.
ஆகவே நவ்யாவும் வேலைக்கு போக முடிவு செய்தாள்.
இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
சொந்தமாக கடனுக்கு லண்டனில் ஆடம்பர வீடு வாங்கினர்.
மேலும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றை மாதத் தவணையில் வாங்கி குவித்தனர்.
தினமும் பார்ட்டி,ஹோட்டல் என கிரெடிட் கார்டில் தேய்த்து தள்ளினர்.
இப்படி போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று புயல் வீச ஆரம்பித்தது.
உலகையை உலுக்கி கொண்டிருந்த பொருளாதார மந்தம் லண்டனில் மையம் கொள்ளத் தொடங்கியது.
அதன் விளைவாக இருவரும் தங்கள் வேலையை இழந்தனர்.
வீட்டில் சேமிப்பு என்று எதுவும் இல்லாததால் அன்றாட சாப்பாடுக்கே ஏதாவது பொருளை விற்று வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்தனர்.
மேலும் வீட்டுக்காக வாங்கிய கடன் மற்றும் கிரெடிட் கார்டு என பல கடன்காரர்கள் தினமும் சண்டை போட்டுச் சென்றனர்.
வீடை விக்கலாம் என்றால் இன்றைய மார்க்கெட் நிலவரத்துக்கு அடிமாட்டு விலைக்கு தான் போகும் நிலைமை.
சொந்தம் என்று யாரும் இல்லாததால் அவர்களிடமும் உதவி கேட்க முடியாத நிலை என வரிசையாக இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.
முடிவாக கடன் கொடுத்தவர்கள் ஒரு மாத கெடு கொடுக்கிறார்கள்.
அதற்குள் பணம் செளுத்தவில்லைஎன்றால் கம்பி என்ன வேண்டியநிலை.
கைது செய்யப்பட்டால் ஜாமீனில் எடுப்பதற்கும் ஆள் கிடையாது.
வாழ்க்கையில் மீதி நாட்களை ஜெயிலிலேயே கழிக்க வேண்டிவரும்.
இருவருக்கும் என்ன செய்வது என்று ஒன்னும் புரியவில்லை.
கல்யாணம் பண்ணி ரெண்டே வருசத்துல தங்கள் நிலைமை இப்படி ஆகும் என அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
பண உதவி வேண்டி தன்னுடன் முன்னர் அலுவலகத்தில் வேலை பார்த்த சரண் என்பவனை இருவரும் பார்க்கச் செல்கின்றனர்.
சரண் எடுத்த எடுப்பிலே கையை விரித்து விட்டான்.
ஏனென்றால் அவர்கள் கேட்ட தொகை சுமார் 15,000 லட்சம் டாலர்.
சரண் ” நானே என் கடன் தொல்லையில் இருந்து இப்பதான் மீண்டு வருகிறேன்.
ஏங்கிட்ட பொய் இவ்வவளவு பெரிய தொகை கேட்டால் நான் என்ன செய்வேன்.
” என்றான்.
பிரதீப் ” அட்லீஸ்ட் எனக்கு ஏதாவது வேலைக்காவது ஏற்பாடு செய்து கொடு சரண்” என்று கெஞ்சினான்.
அதற்க்கு அவன் ” உனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை பிரதீப்.
இன்னைக்கு உள்ள சூழ்நிலையில் வேலை கிடைப்பாக முடியாத காரியம்.
உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்.
இருந்தாலும் நீ இவ்வளவு தூரம் கேட்பதால் சொல்கிறேன்.
என் வீட்டுலயும் நான் எந்த வேலைக்கும் போகவில்லை.
என் ஒய்ப் சிந்து தான் வேலைக்குப் பொய் கொண்டிருக்கிறாள்.
அவள் சம்பாதியத்துல தான் எங்க வண்டி ஓடிகிட்டு இருக்கு” என்றான்.
உடனே நவ்யா “ப்ளீஸ் அண்ணா அட்லீஸ்ட் உங்க ஒய்ப் கிட்ட சொல்லி அவங்க கம்பெனில எனக்காவது வேலை வாங்கி தரச் சொல்லுங்க ப்ளீஸ்” என்றாள்.
உடனே சரண் “சிந்து என்ன வேலை பார்கிரான்னு தெரியுமா? அதெல்லாம் உன்னால பண்ண முடியாது நவ்யா.
வேற எங்கவாவது ட்ரை பண்ணு” என்றான்.
நவ்யா” என்ன வேலை சொல்லுங்க நான் கண்டிப்பா ட்ரை பண்றேன்” என்றாள்.
அதற்க்கு அவன் சொன்ன பதில் அவர்களை ஒரு நிமிடம் நிலை குலையச் செய்ததது.

ஆதாரம்:இணையம்