இருண்ட

கூடலையே நாடினேன் 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

கூடலையே நாடினேன் 1

. Sex Stories In Tamil – மதிய நேரம் .
… ! வெளியே வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.
! முண்டா பணியனும்.
.
லுங்கியுமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : Mukilanகதவருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தேன்.
! நீ….
உள்ளே வந்தாய்.
! ” இப்பத்தான் சாப்பிடறாப்ல இருக்கு … ? ” ” ம்…” ” என்ன சாப்பாடு.
.. ? ” ” பாத்துக்கோ.. ” ” என்னெல்லாம் ஒரு வார்த்தை கேக்க மாட்டிங்களா… ?” கண்டுகொள்ளாமல் சாப்பிட்டேன் ! சுவற்றில் சாய்ந்து நின்றாய்.
திடுமெனக் கேட்டேன்.. ” நீ.. எப்ப போகப் போற… ?” ” எங்க.
.. ? ” ” புருஷன் வீட்டுக்கு.
.. ? ” என்னை ஆழமாகப் பார்த்தாய் சிரித்து.
.. ” எப்பக் கல்யாணம் ?” எனக் கேட்டேன்.
நீ..விட்ட பெருமூச்சில் உனது நெஞ்சகம் விம்மியது.
” நீங்க சொல்லுங்க.. ? ” ” நானா… மெதுவா பாக்கலாம் ” நான் சாப்பிட்டு முடித்துப் படுத்தேன்.
” தூங்கப்போறீங்களா… ? ” எனக் கேட்டாய்.
” ஆமா .. ஏன்.
.. ? ” ” உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. ” ” என்ன பேசணும்.
.
? ” ” பர்ஸ்னல்… தணியாத்தான் பேசணும்.
.. ” ” தணியாதான இருக்கோம் ?” ” உங்கம்மா இருக்காங்க… ” உன்னைஏறிட்டுப் பார்த்தேன் ” என்ன விசயம்னு சொல்லு.. ” ” மனசு விட்டு பேசணும்.
.. ” பதில் சொல்லாமல் உன்னயே பார்த்தேன்.
” எங்க வீட்ல யாருமே இல்ல வாங்களேன் … ப்ளீஸ்.
.
” பவ்வியமாக அழைத்தாய் ஒரு கணம் யோசித்தேன்.. உன் ஊதாசீணத்தால்… மனதளவில் நான் பட்ட காயம் நினைவில் வந்து.
.. கசப்பான உணர்வைக் கொடுத்தது.
! ” நான் தூங்கனும்.
.
” என்றேன் அலட்சியமாக.
! ” ஒரு.
.
பத்து நிமிசம் வாங்களேன் ப்ளீஸ்.
.. ” போய்த்தான் பாக்கலாமே என்ற சபலம் தோண்றியது.
ஆனாலும் உடனே அதை அழித்தேன்.
உனது எண்ணங்களுக்கு வளைந்து போவதை நான் விரும்பவில்லை.
! ” சொல்றதுனா இங்கயே சொல்லு… ” என்றேன்.
வெறித்தவாறு.
.
என்னையே பார்த்தாய்.
! ” ஒரு பத்து நிமிசம்.
..எனக்காக செலவு பண்ண மாட்டிங்களா..?” அடிபட்ட குரலில் கேட்டாய்.
! மறுப்பாகத் தலையை மட்டும் ஆட்டினேன்.
என்னையே வெறித்தாய்.. பின் ஆழமாக மூச்சு விட்டாய் ! உன் முகம் சூம்பிப்போனது.. அவமானத்தாலோ… ? சட்டென எழுந்து.. என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்.
.
விறு விறுவென வெளியேறிப் போய் விட்டாய்.
…!!! அதன் பிறகு இரண்டு நாட்கள் நீ… என்னுடன் பேசவே இல்லை.
என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாய்..! இது எனக்கு வேடிக்கையாக இருந்தது.
! ‘ ஹா… நீ பேசாமல் இருப்பதால் எனக்கென்ன நட்டம்.
.
? முகம் திருப்பிக்கொண்டு போனால்.. வழிய வந்து உன்னுடன் பேசுவேன் என்று எதிர்பார்த்தாயோ…? முட்டாள் பெண்ணே… அந்த நந்தா எப்போதோ செத்துப் போனான்.
உன் ஒரு பார்வைக்காக ஏங்கியதும்… சிறு புண்ணகைக்காகக் கெஞ்சியதும் அது ஒரு காலம்… ! அப்போது இருந்த நந்தா வேறு.
.
! அவனுக்கு இந்த கீதா மேல் கொள்ளை ஆசை..! கட்டுக்கடங்காத காதல்.. எல்லாம் இருந்தது.
! அதனால் உன் பார்வைக்கும்.
.
புண்ணகைக்கும்.
.
ஏங்கினான்.
அந்த நந்தா எப்போதோ செத்துப் போனான்….
! இவன் மனதில் காதல்… கீதல் என்கிற எந்தப் புடலங்காயும் கிடையாது..! நீ பேசாமல் போவதால்.. எந்தவித! வருத்தமும் எனக்கில்லை.
!மறு அழைப்புக்கு… உன் அக்கா ரம்யா வந்திருந்தாள்.
! கல்யாணக் களையில் அவள் முகம்.
..ஜொலித்தது.
! ”அப்றம்… ஃபர்ஸ்ட் நைட்லாம் எப்படி.. ? ” நான் கேட்க… கண்கள் சுருங்கச் சிரித்தாள் ரம்யா.
.. ” முத்தமோ.. முந்தாணைச் சுகமோ.. எனக்கொண்ணும் புதுசில்லையே… ” ” உன் கிருஷ்… எப்படி.
.
? ” ” ஹஹ்ஹா….
வெரி ஸ்மாட்..யூ.. நோ.
.
? ”” ஏய்… ரொம்ப பீலா உடாதடி… ” ” நோடா… மாமு.. ! உன்கிட்டப் போய் பீலா உடுவனா.. ? ” எனச் சிரித்தாள்.
! ” புரியுது… புரியுது…! அதெல்லாம் சரி… நான் உனக்கு கூடப் பொறக்காத அண்ணன்னு.. உன் ஹஸ்பெண்ட்கிட்ட.
.
எப்படிறீ.. உன்னால சொல்ல முடிஞ்சிது?” சிரித்தாள் ” கூடப் பொறக்காத அண்ணன்னுதான சொன்னேன்.
அதுல என்ன தப்பு.
.. ?” அதே நேரம் நீ வந்து விட்டதால் அதற்குமேல் அதைப் பற்றிப் பேச முடியாமல் போய் விட்டது.
!மேலும் இரண்டு நாட்கள் கழித்து … நீ.. என்னைப் பார்த்த போது.. புண்ணகைத்தாய்.
உன் பார்வையிலும்.
.. தோற்றத்திலும் கூட .. மாற்றம் தெரிந்தது.
! உன் அக்காளும் கணவனுடன் போய் விட்டாள்.
அப்போது நீயாக வந்து என்னிடம் பேசினாய்.
” உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
.. ” ” என்ன சொல்லு… ” ” பர்ஸ்னல் … ” ” யாரோடது.. ? ” யோசித்து… ” நம்ம ரெண்டு பேர் சம்மந்தப் பட்டது.. ” என்றாய்.
” அப்படியா…? ” ” தணியா… பேசலாம்.. ” ” எனக்கு பர்ஸ்னல்னு ஒண்ணும் கெடையாது… ” நீ… என் கண்களைப் பார்க்க… நான் எங்கோ பார்த்தேன்.
” தனியா வாங்களேன்.. ப்ளீஸ்.
” எனக் கெஞ்சினாய் .
” தனியாவா.. எதுக்கு.. ? ” ” உங்ககிட்ட ஒண்ணு சொல்லனும் ” ” சொல்லு.. ” ” இங்க உங்கம்மா இருக்காங்க நான் மனசுவிட்டுப் பேசணும் ” ” அவசியமில்லேனு.. நெனைக்கறேன்.
.. ” என நான் சொல்ல .. அடிபட்ட பார்வை பார்த்தாய்.
! அந்தப் பார்வையில் ஏமாற்றமும்… ஏக்கமும் தெரிந்தது.
! தலைகுணிந்து.
.. மெதுவான குரலில் பேசினாய்.
! ” அவனை நான் மறந்துட்டேன்” ” எவனை.
.
? ” தயங்கி.. ” ராமு.
.
” என்றாய்.
” அத… என்கிட்ட எதுக்கு சொல்ற…? ” ” உங்க மனசு எனக்கு அப்ப புரியல..! இப்ப நல்லா புரியுது.
” ” டூ… லேட்… ” ” என்னை மண்ணிச்சிருங்க..! உங்க மனச நான் ரொம்பப் புண் படுத்தியிருக்கேன்.
” என சன்னக் குரலில் சொன்னாய்.
ஒரு பெருமூச்சுடன் நான் கிளம்பி விட்டேன் ” எனக்கு வேலையிருக்கு.. ” நான் வெளியே செல்ல… நீகூடப் பெருமூச்சு விட்டாய் .
மாலை நேரம்.
.. !!! நான் பைக்கை ஸ்டார்ட் பண்ண கதவு வழியாக என்னை எட்டிப் பார்த்தாய்.
” கெளம்பிட்டாப்ல இருக்கு.. ? ” நான் ஒன்றும் பதில் தரவில்லை.
மருபடி.
.
” உங்களத்தான் ” என்றாய்.
! ” ஜாலியா ” என்றேன் மனமிறங்கி.. ! ” குடுத்து வெச்சவங்க…” எனச் சிரித்தாய்.
! ” யாருகிட்ட.. ? ” என்றுவிட்டு உன் பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பி விட்டேன்.
! மறுநாள்.
.. ! வீட்டில் என் அம்மா இல்லை.
அக்கா வீட்டிற்குப் போயிருந்தாள்.
மதிய உணவுக்குப் பின் நான் படுத்துக் கொண்டிருந்தேன.
எந்தவித முன்னறிவுப்புமின்றி.
நீ வந்தாய் .
! இளமஞ்சளில் சுரிதார் அணிந்திருந்த உன் மார்பில் துப்பட்டா இல்லை.
தலை நிறையப் பூ வைத்துக் கண்ணுக்கு அழகாகவே தோண்றினாய்.
! சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாய்.
! ” எங்க மச்சானப் பத்தி என்ன நெனைக்கறீங்க.. ? ” என வெகு இயல்பாகக் கேட்ட.. உன்னைப் பார்த்து.
.
வியக்காமல் இருக்க முடியவில்லை.
! ” ஏன்.
.
? ” ” சும்மாதான் சொல்லுங்களேன்” ” நல்ல.. டைப்பாதான் தோணுது..” சிரித்தாய் ” இவரக் கல்யாணம் பண்ணியிருக்காறே பாவம்..! என்ன பாடுபடப் போறாறோ.. ” ” ஏன்.
.. அவளுக்கென்ன.
.. ?” அமைதியாகிவிட்டாய்.. ! ஒரு பெருமூச்சு விட்டுப் பேச்சை மாற்றினாய்.
! ” உங்களுக்கு எப்ப மேரேஜ்.
?” ” மெதுவா… பாக்கலாம்.. ” ” இப்ப என்ன வயசு.. ? ” ” அதெல்லாம் ரகசியம் ” ” பொண்ணுங்ககிட்டத்தான் வயசு கேக்கக் கூடாது.
.
உங்களுக்கென்ன.. ? ” ” சரி… உன் வயசென்ன… ?” ” பதினேழு…! நானே சொல்லிட்டேன்.
.
” ” நீ.. சொல்லலாம் ஆனா நான் சொல்ல மாட்டேன்.
” சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாய் .
” ஐ..லவ்.
..யூ… ” உன் முகத்தில் ஒரு பல்ப் எரிந்தது.
கண்களில் கூட பரவசத்தின் எதிரொலி.
!! ” உண்மைலயே.. நீங்க ரொம்ப நல்லவங்க.. நந்தா.
.
! நாந்தான் அதப் புரிஞ்சிக்கவே இல்ல.
.
” ” ஸோ… வாட்… ? ” ” உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
உங்க அன்புக்காக இப்ப.
.. ரொம்பமே ஏங்கறேன்.
ஐ லவ் யூ.. ” நான் கண்களை மூடினேன்.
வெளியே சாதாரணமாகக் காட்டிக் கொண்டாலும்.
.
மனதில் ஒரு பெரும்புயல் அடித்துக் கொண்டிருந்ததது.
அதை உடனே நிறுத்தியாக வேண்டும்.
! ” என்னை நிம்மதியா தூங்கவிடு கீதா.. உன் மேல எனக்கு.
.
அப்படி எந்த அபிப்ராயமும் இல்ல.
.
” எனக் கண்களை மூடிக்கொண்டே சொன்னேன்.
” நான் உங்கள ரொம்பமே காயப்படுத்தியிருக்கேன்தான் நந்தா.
! என்னை மண்ணிச்சிருங்க.. அதெல்லாம் புத்திகெட்டுப் போய் பண்ணது.
இப்ப நான் பழைய கீதா இல்ல.. இத நீங்க புரிஞ்சிட்டா அது ஒண்ணு போதும் எனக்கு.
.
” நான் பேசவில்லை.
! நீயும் பேசவில்லை.
! சிறிது நேரம் கணத்த மௌனம் நிலவியது.
! ” நான் ஆஸ்பத்ரில இருந்தப்ப நீங்க என்னைப் பாக்கக்கூட வல்லையே .. ”என வருந்தும் குரலில் கேட்டாய்.
நான் கண்களைத் திறந்தேன்.
” எப்ப.
.
? ” ” நான் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணேணே அப்ப.
.. ? ” உன் கண்களை ஊடுருவினேன்.
உன்னிடம் பொய்சொல்லி மறைக்க வெண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை.
ஆனாலும் பதில் சொல்லாமல் உன்னைக் கேட்டேன்.
” நீ.. நெஜமா தற்கொலை முயற்சிதான் பண்ணியா ? ” தணிந்த குரலில்.. ” முயற்சி இல்ல.
.
தற்கொலைதான் பண்ணேன்.
என் விதி என்ன சாகவிடல.. ” என்றாய்.
” எனக்கு நம்பிக்கை இல்ல” என்றேன்.
”இல்ல.
..நான் சாகணும்னுதான் ட்ரை பண்ணேன்.. ” என உறுதியாகச் சொன்னாய்.
”என்னைக் காப்பாத்தாம விட்றுந்தா எனக்கு இப்ப கருமாதி பண்ணி ஒரு வருசத்துக்கு மேலாகியிருக்கும்.
” ” உன்ன நீயே ஏமாத்திக்கறதுல எந்த லாபமும் இல்ல கீதா.
” ” அப்ப.
.. நம்பலையா நீங்க.
.
?” ” இல்ல.
.
என்னப் பொறுத்தவரைக்கும் நீ.. பண்ணதெல்லாமே ஒரு டாராமாதான்.
” அவ்வாறு நான் சொல்ல உன் முகம் இருகிப் போனது.
! உன் செயலை நான் அங்கீகரிக்கவில்லையே என்கிற.. ஆதங்கத்தில் உன் அடக்கமான மார்புகள் விம்மியெழப் பெருமூச்சு விட்டாய்.
” நீங்க நம்பலேன்னாலும் நான் சாகவிரும்பினதுதான் உண்மை இந்த உலகத்துல எனக்கு வாழவே புடிக்கல..! என்ன பண்றது… என் விதி அப்படி இருக்கு.. அதான் என்னைக் காப்பாத்தி… இந்த நரகத்துல தள்ளிட்டாங்க… ” எனக் கண்களில் மெல்லிய நீர் கசிவுடன்.
.
குரல் கம்மச் சொன்னாய்.. !!! உன் மனதைக் கிளர நான் விரும்பவில்லை.
அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
! கண்களைத் துடைத்துக் கொண்டு… மருபடி கேட்டாய் .
” ஏன் வரவே இல்ல.
.. ? ” ” உண்மையைச் சொன்னா அன்னிக்கு நீ செத்திருந்தாலும் உன் சாவுக்குக்கூட வந்துருக்க மாட்டேன்.
” என எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சொல்ல உன் முகம் அதிர்ந்தது..! ” ஏ… ஏன்.
.
?” எனக் கேட்ட உன்குரல்.
.
உன் தொண்டைக்குள்ளேயே அடங்கியது.
! ” ஏன்னா… ஐ ஹேட்.. யூ ” என்றேன்.
! Sunni Oombum Sex Stories In Tamil– தொடருவேன்.
.
!!!
ஆதாரம்:இணையம்