இருண்ட

திறந்த வாசல் 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

திறந்த வாசல் 1

. Chinna Koothi Tamil Sex Story – ” மச்சி.. போதுன்டா.. !! இதுக்கு மேல எனக்கு சரக்கு வேணாம்.. !!”நான் சொல்ல.. சரக்கை டம்ளரில் ஊற்றி.. சேர் செய்து கொண்டிருந்த நந்தா என்னை நிமிர்ந்து பார்த்தான்.
” போதுமா.. ?? ஏன்டா.. ?? ரெண்டு ரவுண்டு அடிச்சதுமே போதுங்கற.. ?? வாட்ஸ் ராங்ட.. ??”” இல்லடா.. போதும்.. !! எனக்கு இன்னிக்கு சரக்கு அடிக்கற இன்ட்ரஸ்ட்டே இல்ல.. !!”நான் சொன்னதை நம்ப முடியாதவனாக நவனை பார்த்தான் நந்தா.
” என்னடா சொல்றான்.. ??”நவன் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு நெக்கலாகச் சிரித்தான்.
” வக்காளி.. மச்சான் இப்பல்லாம் ரொம்ப பிசியா ஆகிட்டான்டா.. !! நம்ம கூட முன்ன மாதிரி படத்துக்கு வரதில்ல..!! சரக்கு அடிக்கறதில்ல.. !! சரியா பேச்க்கூட நேரம் இருக்கறதில்ல.. !! அவ்ளோ.. பிசி.. இல்லடா.. ??”நான் இளித்து வைப்பதை தவிற எனக்கு வேறு வழி இருக்கவில்லை.
என் டம்ளரில் ஊற்றியிருந்த சரக்கில் சிறிதை நவனின் டம்ளரில் ஊற்றிய பின்.. கூல்ட்ரிங்க்ஸ் கலந்தேன்.. !!” ஆமாடா.. !! கேட்டா.. கடைல இருந்தேன்.
எஙகப்பா என்னை சரக்கு வாங்க அனுப்பிட்டாரு.. பணம் வாங்க அனுப்பிட்டாரு.. குடுக்க அனுப்பிட்டாருனு.. ஏதாவது நொட்டை சொல்லிட்டே இருக்கான்.
!! அப்படி என்னதான்டா.. பிசி.. நீதான் சொல்லேன்.. !!” நவனைக் கேட்டான் நந்தா.
நான் சிரித்தேன்.
நவன் உண்மையை சொல்ல மாட்டான் என நம்பினேன்.
” நான் கேட்டாலும் அதே தான்டா சொல்றான்.. !!” என்றான் நவன்.
நான் சிப்ஸ் ஒன்றை எடுத்து கொறித்துவிட்டு.. சரக்கை எடுத்து தொண்டைக்குள் இறக்கினேன்.
சரக்கு முடிந்ததும் டம்ளரைக் கசக்கி வீசினேன்.
மீண்டும் சிப்சைக் கடித்தேன்.
!!என்னைத் தொடர்ந்து நந்தாவும்.. நவனும் அதே வேலையைச் செய்தனர்.. !! சரக்கு இன்னும் முழுசாக தீரவில்லை.
!!நான் நிருதி.
நாங்கள் மூன்று பேருமே காலேஜை முடித்து விட்டோம்.
நந்தா.. நவன் இரண்டு பேரும் வேலைக்கு போக.. நான் வேலை அமையாமல்.. என் அப்பா நடத்தும் மளிகைக் கடையில் அவருக்கு ஒத்தாசையாக இருந்து கொண்டிருக்கிறேன்.. !! இன்று அவன்களுக்கு லீவ் என்பதால் மூன்று பேரும்.. ஊரை விட்டு தள்ளி இருக்கும் காட்டுக்குள் வந்து ஒரு மர நிழலில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருக்கிறோம்.. !!” சரி.. இன்னிக்கு படத்துக்கு போறோம்.. !!” என்றான் நந்தா.
நான் உடனே கேட்டேன்.
”எப்படா.. ??”” மேட்னி.. போலாம்.. என்னடா சொல்ற.. ??”” மேட்னியா.. ??” நான் இழுத்தேன்.
” வக்காளி.. பார்ரா.. ! எப்படி ராகம் போடறான் பாரு.. ? இவன் வர மாட்டான்..! எனக்கு தெரியும்.
.
!! இன்னிக்கு மட்டும் இவனை நீ படத்துக்கு வர வெச்சிரு.. நான் என்னோட ஒரு பக்க மீசையை செரைச்சுக்கறேன்டா.. !!” என சவால் விட்டான் நவன்.
!” டேய்.. போதுன்டா.. சும்மா ரணகளப் படுத்தாத.. !! நெஜமாவே.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடா.. !! நைட் ஷோ வேனா போலாம்.. ! மேட்னி வேண்டாம்.. !!” என்றேன்.
” பாத்தியா நான் சொன்னது சரியா போச்சா.. ?? எனக்கு தெரியுன்டா.. இவன் வர மாட்டான்..! நீ வேணா பாத்துக்கோ.. இன்னும் கொஞ்ச நாள்ள.. இவன் சுத்தமா நம்மள மறந்துர போறான்.. !!”நவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. என் மொபைல் அழைத்தது.
எடுத்துப் பார்த்தேன்.
‘ஜீவிதா .
!’அவள் காலைப் பார்த்ததும்.. எனக்கு பக்கென்றானது.
இந்த நேரத்தில் இவள் வேறு போன் செய்து தொலைக்க வேண்டுமா.. ?? நந்தாவும் நவனும் என்னையே பார்க்க.. சட்டென காலை சைலன்ட்டில் போட்டேன்.
!!நவன் சிரித்தான்.
” ம்ம்.. அழைப்பு வந்தாச்சு.. ! இனி அவ்வளவுதான்.. !!””டேய்.. நீ ஒண்ணு சும்மார்றா…!!” நான் மலுப்பலாக சிரித்து வைத்தேன்.
!” யார்ரா.. அவ.. ??” நந்தா பரபரப்பானான்.
” ஹ்ஹா.. ஹா.. !! அவனோட கேர்ள் பிரெண்டு.. !!” நவன் நெக்கலாலகச் சிரித்தான்.
அவன் அப்படிச் சொல்ல.. எனக்கு சட்டென ஒரு கோபம் வந்தது.
ஆனால் என் கோபத்தைக் காட்ட வழி இல்லாமல் சிரித்து மழுப்பினேன்.
” அதெல்லாம் இல்லடா.. ! இவன் சொல்றானு.. ”என் மொபைல் கட்டாகி மீண்டும் பாடியது..!!” வக்காளி நடிச்சது போதும்… அட்டன் பண்ணுடா.. !!” என்றான் நவன்.
லேசான தயக்கத்துடன் கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.
” ஏய் பிராடு.. எங்கடா இருக்க.. ??” போனை எடுத்ததும் ஜீவிதா கேட்ட முதல் வார்த்தை அதுதான்.
” இங்கதான்.. !! ஏன்.. ??”” ஏன் போன் அட்டன் பண்ண இவ்வளவு நேரம்.. ? அப்படி என்ன பண்ணிட்டு இருந்த.. ?? எவகூடயாவது கல்லை போட்டுட்டு இருக்கியா.. ??”” ஆமா.. !!” என்றேன் ஒருவித எரிச்சலில்.
” எவ.. அவ.. ??”” நவனும்.. நந்தாவும்.. ” என்றேன்.
” அட.. ச்சீ.. !! அவனுக கூட அங்க என்ன பண்ற நீ.. ??””சும்மாதான் பேசிட்டு இருக்கேன்.. !!”” ஆஆ.. மூனு பேரும் பெரிய புடுங்கி ஆபீஸருங்க.. !! மூடிட்டு வா.. !! ஒடனே வரனும்.. !!”” எங்க.. ??”” என் வீட்டுக்கு.. !”” எதுக்கு…??”” ஏன்.. சொன்னாத்தான் வருவியா.. ?? மூடிட்டு வா.. !! பத்து நிமிசத்துல நீ இங்க இருக்கனும்.. !!” என காலை கட் பண்ணி விட்டாள்.
” என்னடா கூப்பிடறாளா.. ??” நவன் என்னைக் கேட்டான்.
” ம்ம்.
.
!!”” போகனுமா.. ??”” ம்ம்.. !!””தொலை.. !!” என்றான்.
நந்தா ”என்னடா பேசிக்கறீங்க…!!”” அவன் போகட்டுன்டா நான் சொல்றேன்.. !!” நவன் சொல்ல…” சரிடா.. நைட் ஷோன்னா படத்துக்கு போலாம்.. !! அப்பறம் போன் பண்ணுங்க.. !!” எனச் சொல்லி விட்டு நான் அங்கிருந்து கிளம்பினேன்.
!!ஜீவிதா வீட்டில் அவள் மட்டும் தனியாக இல்லை.
அவளுடன் என் தங்கையும் இருந்தாள்.
நான் உள்ளே போக.. என் தங்கை என்னை கடுகடுவென முறைத்துக் கொண்டிருந்தாள்.
” நீ என்னடி பண்ற இங்க.. ??” என் தங்கையை நான் கேட்க..” என்ன.. சரக்கடிச்சிட்டு இருந்திங்களா மாப்பிள்ளைகளா.. ??” எனக் கேட்டாள் ஜீவிதா.
” என்னை எதுக்கு இப்ப.. இவ்வளவு இதா வரச் சொன்ன…??”” உம்.. ஆசையா உன்ன ஒரு கிஸ் பண்ணலாம்னுதான்.. மொகறைய பாரு..!! ஏய் உங்கப்பா வந்ததும் சொல்லிருடி.. இந்த மூணு தருதலைகளும் தண்ணியடிச்சிட்டு இருக்குன்னு.. !!” என் தங்கையிடம் திரும்பிச் சொன்னாள் ஜீவிதா.
” யாரோ… எப்படியோ.. எக்கேடோ கெட்டு ஒழியட்டும் எனக்கென்ன.. ?? அக்கா..மொத நீ நம்ம மேட்டருக்கு வா.. ! அவன கேளு.. !!” என்றாள் என் தங்கை கிருபா.
” என்னடி மேட்டர்.. ??” நான் கேட்க…ஜீவிதா சிரித்தாள்.
” உக்காரு மொதல்ல..!! இப்ப நீ நல்லா மாட்டிட்ட.. !!”” என்ன.. ? சொல்லி தொலை.. ??” எரிச்சலில் சொன்னேன்.
” உன் தங்கச்சி லவ் பண்ணாநீ ஒத்துக்குவியா.. ??” என்னை சேரில் உட்கார வைத்து விட்டுக் கேட்டாள் ஜீவிதா.
நான் திடுக்கிட்டேன்.
” என்ன.. லவ்வா.. ??”” லவ்வான்னு ஏன் இப்ப இப்படி அலர்ற.. ?? ஏன்.. நீ லவ் பண்ணல.. ??” ஜீவிதா.
” யாரைடி லவ் பண்ற.. ??” என் தங்கையை கேட்டேன்.
” அவ இன்னும் அப்படி ஒண்ணு பண்ணல..! ஆனா.. நேத்து ஒரு ப்ரபோசல் வந்துருக்கு அவளுக்கு.. ”” யாரு.. ??”” என் தம்பி.. !!” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் ஜீவிதா.
நான் திடுக்கிட்டேன்.
” நவனா.. ??”” ம்ம்.. இவகிட்ட போய் நேத்து பேசிருக்கான்.
! உங்கண்ணன் மட்டும் எங்கக்காள லவ் பண்ணலாம்..! உன்ன நான் லவ் பண்ணக்கூடாதானு கேட்றுக்கான்..!! அவன் கேக்கறதும் நாயம் தானே.. ?? இவ இப்ப என்ன பண்றதுனு தெரியாம.. என்கிட்ட வந்து ரிப்போர்ட் பண்ணிருக்கா.. !! இதுக்கு இப்ப நீதான் ஒரு வழி சொல்லனும்.. !!” என சாதாரனமாகச் சொல்லி விட்டுச் சிரித்தாள் ஜீவிதா.
நான் என் தங்கையை பார்த்தேன்.
” என்னடி.. அப்படியா.. ??”” ம்ம்.. !!” தயக்கம் இல்லாமல் தலையாட்டினாள்.
” நீயும் பண்றியா.. ??”” அத நீங்கதான் சொல்லனும்.. !!”அப்படியே பிளேட்டை என் பக்கம் திருப்பி போட்டாள்.
இப்போது என் கோபம் நவன் மேல் திரும்பியது.
இவ்வளவு நேரம் ஒன்றாகத்தானே உட்கார்ந்து தண்ணியடித்தோம்.
அது இல்லாமல்.. எத்தனை நாள் நட்பு.. ! என் தங்கையை விரும்புகிறான் என்பதை என்னிடமே சொல்லியிருக்கலாமே.. ??” என்ன சார் யோசணை.. ?? நாம லவ் பண்ணதே தப்புன்னு பீல் பண்றீங்களோ.. ?? அவன் எத்தனை நாள்.. சொல்லமுடியாம பீல் பண்ணிருப்பான்.. ??” என்னைச் சீண்டினாள் ஜீவிதா.
அவள்.. தம்பிக்கு ஆதரவாக இருக்கிறாள் என்பதில் எள்ளழவும் சந்தேகம் இல்லை.
ஆனால் என் தங்கை.. ?? அவளும் மனசுக்குள் ஆசையை வைத்துக் கொண்டுதான்… !!” சொல்லுங்க சார்.. சொல்லுங்க.. !!” ஜீவிதா.
நான் குழம்பிப் போனவனாக.. என் தங்கையைப் பார்த்தேன்.
” அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.. நம்ம ரெண்டு பேரையும் வெட்டி போட்றுவாரு.. !!”என் தங்கை பேசவில்லை.
ஆனால் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாள்.
நான் ஜீவிதாவை பார்த்தேன்.
” நீ என்ன சொல்ற.. ??”” நான் என்ன சொல்ல முடியும்.. ?? ஒரு பக்கம் என் புருஷன்.. இன்னொரு பக்கம் என் தம்பி.. !! நான் யாருக்குனு பேசறது.. ?? ஏன் நீங்க ரெண்டு பேருமே பிரெண்டுகதான.. ?? உனக்கு இருக்கிற உரிமை அவனுக்கு இருக்கக்கூடாதா.. ??”” ஆனா.. அவன் இதப்பத்தி ஒரு வார்த்தைகூட என்கிட்ட பேசலியே.. ??”” எப்படி பேசுவான்.
? மொத இவ எடம் குடுக்கனும் இல்ல.
.
??”என் தங்கை சட்டென எழுந்து கொண்டாள்.
” ரெண்டு பேரும் பேசி.. நிதானமா ஒரு முடிவுக்கு வாங்க.. !! நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு.. வீட்டுக்கு போறேன்.
அம்மா திட்டும்.. !! நீ என்ன முடிவு பண்றியோ.. அதுக்கு நான் கட்டு படறேன்.. !! எதாருந்தாலும் வீட்ல வந்து சொல்லு.. !! வரேன்க்கா.. !!”எனச் சொல்லி விட்டு விறுவிறுவென வெளியே போய் விட்டாள்.. கிருபா.. !!என் தங்கை போனதும் தாராளமாக வந்து என் மடியில் உட்கார்ந்து கொண்டாள் ஜீவிதா.
என் கழுத்தைச் சுற்றி அவள் கைகளைப் போட்டு மாலையாக்கிக் கொண்டு என் உதட்டில் ஒரு கிஸ் கொடுத்தாள்.. !!” வாட் மாமா.. ?? இப்படி ஒரு சிக்கல் வரும்னு நீ யோசிக்கவே இல்ல.. இல்ல.. ??” கொஞ்சலாக என்னைக் கேட்டாள்.
எனக்கு சிரிப்பு வரவில்லை.
உள்ளே ஒரு எரிமலை குமுறிக் கொண்டிருப்பது போல தகதகவென இருந்தது.. !!” என்ன மாமா.. நீ இவ்ளோ சீரியஸாகி நான் பாத்ததே இல்லையே.. ?? இப்ப என்ன பண்ண போற.. ?? உன் தங்கச்சிக்கு ஓகே சொல்லப் போறியா.. இல்லை.. என்னை விட்றப் போறியா.. ?? ஆனா அவ்வளவு சுலபமா எல்லாம் என்னை கழட்டி விட முடியாது மாமா.. !! நான் உன்னை சும்மா விட மாட்டேன்..!! இப்ப உனக்கு இருக்கற ஒரே வழி.. ஓகே சொல்றதுதான்.. !! என்ன சொல்ற..? சொல்லிரு.. ! எல்லாம் கூட்டு குடும்பமா.. மஜாவா இருக்கலாம்.. !!” என் மூக்கில்.. அவள் மூக்கை உரசிக் கொண்டு சிரித்தாள் ஜீவிதா ….. !!!!! Chinna Koothi Nakkum Tamil Sex Story– தொடரும் ….. !!!!!
ஆதாரம்:இணையம்