இருண்ட

தெரிஞ்சா தெரியட்டும் 4

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

தெரிஞ்சா தெரியட்டும் 4

. Tamil Sex Stories – பேசிக் கொண்டே சென்ற எங்கள் கார் தமாம் சிட்டியினுள் சென்று ஒரு ஷாப்பிங் காம்ளெக்ஸ் சென்றது.
எனக்கு ஊர் கொண்டு செல்ல தேவையான சாமானங்கள் எல்லாம் வாங்கி கார் டிக்கியில் வைத்தேன்திரும்பவும் காரில் ஏறி தமாம் ஏர் போர்ட் போய் கொண்டிருந்தோம்.
போகும் வழியில் ஒரு ட்ராவல் ஏஜென்ஸி முன்பு காரை நிறுத்தி என்னை வர வேண்டாம் என சொல்ல நானும் முதலாளி மனைவியும் இருந்தோம்.
இப்போது நாங்களிருவரும் காரினுள் தனியாய் இருக்க அவள் கண்களை நான் நோக்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவள் அவசர அவசரமாக தன் கை பையை திறந்து இரண்டு நூறு ரியால் (20,000 ரியால்) பண கட்டுகளை தர நான் வேண்டாம் என சொல்ல அவள் என் கைகளில் பணத்தை திணித்தாள்.
நான் அவள் தந்த பணத்தை என் கை பையினுள் வைக்கஅவள்: உன்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்லணும்.
நான்: என்ன உனக்கு ஏதாவது உதவி செய்யணுமா…அவள்: அதெல்லாம் ஒண்ணுமில்லே…உன்னோட குழந்தை என் வயித்துல உருவாகியிருக்கு….
என நான் அதிர்ச்சியடைந்தவனாய்…நான்: என்ன சொல்றே….
அவள்: ஆமா…இப்போ நான் ஒரு வாரமா உன் கிட்டே இதை சொல்லணும்னு நினைச்சிருந்தேன்.
ஆனா நீ பயப்ப்டுவியோன்னுதான் உன் கிட்ட சொல்ல வில்லை.
நான்: இப்போ என்ன செய்ய போறே? உன் வயித்துல் இருக்கும் குழந்தைய கலச்சிருவியோ….
அவள்: இல்லை.
நான் என் வயித்துல உருவானத கலைக்க மாட்டேன்.
நான்: உன் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன செய்வே? அவள்: அவனுக்கு தெரிஞ்சா தெரியட்டும்.
அவன் எனக்கு தலாக் தந்தால் வயித்துல வளர்ர என் குழந்தைக்காக நான் உயிர் வாழ்வேன்.
அப்போது என் முதலாளி ட்ராவல் ஏஜென்ஸியை விட்டு வெளியே வர அவள் தன் கண்ணீர் வழிந்த தன் கண்களை துடைத்து கொண்டாள்.
என் முதலாளி கார் பக்கம் வரு முன் அவனுக்கு தெரிந்த ஒரு அரபி வர என் முதலாளி அவனிடம் ஏதோ பேச, காரின் பின் இருக்கையில் இருந்த என் முதலாளியின் மனைவி சட்டென்று எழும்பி முன் பக்கமிருந்த என் தலையை பிடித்து என் கன்னம், உதடு, நெற்றி என பாகங்களில் முத்தம் தந்து விட்டு பின் பக்க இருக்கையில் அவள் இருக்கவும் என் முதலாளி காரை நோக்கி வந்து ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து என் விமான பயண் சீட்டு மற்றும் பாஸ் போர்ட் மற்றும் இரண்டு மாத என் விடுப்பு சம்பளம் எல்லாம் தந்து என்னை தமாம் ஏர் போர்ட் கொண்டு சேர்த்தான்.
ஏர் போர்ட்டில் என்னை என் முதலாளி கட்டி பிடித்து போய் இரண்டு மாதம் கழித்து வா என விடை தர முதலாளியின் மனைவியை நான் பார்க்க அவள் கண்களில் கண்ணீர் பளிச்சென தெரிய நானும் கண் கலங்கியவாறு இருவரிடமும் விடை பெற்று இந்தியா வந்து சேர்ந்தேன்.
ஊர் வந்து என் குழந்தைகளுடனும் என் மனைவியுடனும் என் குடும்பதாருடனும் கொஞ்சி குலவ ஒரு வாரம் எப்படி போனதென்று தெரிய வில்லை.
எனக்கு திடீரென முதலாளி மனைவி, என்னால் கருவுற்ற பெண் என்ன ஆனாளோ என்ற கவலை அடிக்கடி வாட்டும்.
ஆனாலும் அவள் துணிவை கண்டு மனம் ஆறுதல் அடைவேன்.
நான் ஊர் வந்து பத்தாம் நாள் என் வீட்டு தொலை பேசி ஒலிக்க நான் யாரென்று கேட்க மறு முனையில் என் முதலாலி பேசினான்.
என்னை உடனே தமாம் வரும் படி சொன்னான்.
ஏன் இப்போது தானே ஊர் வந்துள்ளேன்.
ஏன் இப்படி அவசரமாய் கூப்பிடுகிறாய் என்றதற்கு புதிய காண்ட்ராட் கிடைத்துள்ளது.
என்னிடம் வேலை செய்ய வேறு யாரும் இல்லை அதனால் உடனே புறப்பட்டு வா என்றான்.
சரி நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு தொலை பேசியை கட் செய்தேன்.
என் முதலாளி இவ்வளவு அவசரமாய் கூப்பிடுகிறான் என்றால் என்ன காரணமாய் இருக்கும், இவ்வளவு நாளும் ஒரு காண்ட்ராக்டும் கிடைக்காமல் இருந்தவனுக்கு நான் ஊருக்கு வந்து பத்து நாளில் புதிய காண்ட்ராக்ட் ஏதும் கிடைத்திருக்கிறது என சொன்னால் என்னால் நம்ப முடியாததாயிருந்தது.
அடுத்த நாளும் என் முதலாளி போண் செய்து விமான பயண சீட்டை நாளைய தேதியில் ரிசர்வ் செய்துள்ளேன்.
உடனே புறப்பட்டு வா என்றான்.
இப்போது எனக்கு என் முதலாளியின் அவசர அழைப்பு ஏனென்று புரிந்தது.
என்னால் கர்ப்பவதியான அவன் மனைவியின் கர்ப்பம் அவனுக்கு தெரிந்து விட்டது.
ஆதலால் என்னை திரும்பவும் தமாமுக்கு அழைத்து அவன் மனைவியின் கர்ப்பத்திற்க்கு காரணமான என்னை, என் தலையை வெட்ட என் முதலாளி முடிவெடுத்து விட்டான் என்பது புரிந்தது.
அன்று மதியத்திற்கு பின்னர் என் முதலாளியின் போண் மீண்டும் வர நான் அவனிடம் நான் இப்போது தான் ஊர் வந்துள்ளேன்.
எனக்கு நிறைய வேலைகள் இங்கு உள்ளன.
என் விடுமுறை கழிந்து நான் மீண்டும் தமாம் வருகிறேன் என சொல்ல அவன் கோபத்தில் என்னை ஏச ஆரம்பித்தான்.
நான் போணை கட் செய்து விட்டேன்.
அதன் பிறகு அடிக்கடி என் முதலாளி எனக்கு போண் செய்து எப்போது வருவாய் என கேட்க நான் விடுப்பு முடிந்து வருகிறேன் என சொல்ல என் முதலாளியோ லீவ் முடிந்ததும் வா, உனக்கு இன்னும் நல்ல சம்பளம் தருகிறேன் என நான் சரி என்றேன்.
ஊர் வந்து ஒரு மாதம் ஆகி விட்டது.
நான் திரும்பவும் தமாம் சென்றால் என் முதலாளி என்னை நடு முச்சந்தியில் விட்டு என் தலையை கொய்து விடுவான்.
இல்லையெனில் என்னை இருண்ட சிறையினுள் தள்ளி விடுவான்.
அதை நினைத்து பார்த்தாலே எனக்கு வியர்த்து கொட்டியது.
என் முதலாளியும் அடிக்கடி வீட்டில் உள்ள தொலை பேசியில் தொடர்பு கொள்வதால் தொலை பேசி நிலையம் சென்று என் வீட்டு தொ(ல்)லை பேசியை கேன்சல் செய்தேன்.
அதன் பின் நிம்மதியாக என் குடும்பத்தாருடன் விடுமுறையை கழித்து விட்டு பின்னர் முழு மூச்சாக வேலை தேடியதில் நல்ல வெளி நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலையும் கூடவே குடும்பத்தினருக்கான அக்காமிடேஷனும் கிடைக்க என் வாழ்க்கை சந்தோஷமாக போகிறதுஆனாலும் அடிக்கடி என்னால் கர்ப்பமான அந்த சவுதி பெண்ணை நினைத்து பார்த்தால் அவள் எப்படி இருக்கிறாள்,அவளுக்கு என்ன நடந்ததோ என தெரியாமல் தவிக்கிறேன்.
Mudhalali Manaivi Tamil Sex Storiesதெரிஞ்சா தெரியட்டும் THE END….

ஆதாரம்:இணையம்