இருண்ட

நண்பனின் முன்னால் காதலி 75

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

நண்பனின் முன்னால் காதலி 75

. Nanban Munnal Kadhali Tamil Kamakathaikal – விக்கி போன் பேசி விட்டு வந்தான் .
என்ன சாப்பிட போலையா இன்னும் இங்கயே நிக்குற என்றான் .
இல்ல எனக்கு என்னமோ மாதிரி இருக்கு என்றாள் ,ஹ எதுவும் உடம்புக்கு ஏதும் முடியலையா சொல்லு உடனே போயி டாக்டர் கிட்ட பேசுவோம் என்றான் .
உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு அது அது வந்து என்று அவள் அவனிடம் பேசி கொண்டு இருந்தே போதே டாக்டர் வந்தார் .
ஹே சுவாதி நீ இன்னும் சாப்பிடலையா என டாக்டர் கேட்டார் .
இல்ல டாக்டர் ஒரே கூட்டமா இருக்கு பபெ சிஸ்டம் வேறயா அதான் போகல என்றாள் .
ஓகே மிஸ்டர் விக்னேஷ் நீங்க போயி உங்க வோயிப்புக்கு சாப்பாடு வாங்கிட்டு வாங்க அப்புறம் வெஜிடரியன் அயிட்டம் மட்டும் வாங்கிட்டு வாங்க அது மட்டும் தான் இப்பதைக்கு இவ சாப்பிடனும் என்றார் .
சரி நான் போயி வாங்கிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கி போன பின் இங்க வா உன் கிட்ட ஒன்னு கேக்கணும் என்றார் டாக்டர் ஜெனிபர் .
சொல்லுங்க டாக்டர் என்றாள் .
வா உக்காந்து கிட்டே பேசுவோம் என்று இருவரும் உக்காந்தார்கள் .
சரி என்ன எங்க அம்மா உன்னையே முறைச்சுகிட்டே இருக்காங்க என்ன விசயம் இதுக்கு முன்னாடியே அவங்கள தெரியுமா என கேட்டார் .
ம்ம் தெரியும் டாக்டர் நான் முத முதல செக் பண்ணது உங்க அம்மா கிட்ட தான் என்றாள் .
அப்புறம் ஏன் பிடிக்கலயா ஏன்னா ஆச்சு என கேட்டார் .
அது வந்து டாக்டர் ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் குழந்தை பெத்துகிரதல பயம் இருந்ததால இப்பதைக்கு குழந்தை வேணாம்னு அவங்க கிட்ட ஆபர்சன் பண்ண சொன்னோம் அவங்க கோபிச்சுகிட்டாங்க என்றாள் .
அது சரி ஆபர்சன்னு நீ இல்ல யார் போனாலும் ஏன் நானே எனக்கு அபார்சன் பன்னுமான்னு போனாலும் அவங்க கோப படத்தான் செய்வாங்க என்றார் டாக்டர் .
ஏன் டாக்டர் அப்படி என்றாள் சுவாதி .
அது வந்து எனக்கும் ராக்கிக்கும் முன்னாடி எங்க கூட பிறந்த மூத்த அக்கா ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க படிச்ச காலத்துல ஒரு முஸ்லீம் பையன் ஒருத்தர் லவ் பண்ணி அதுனால கன்சீவ் ஆனாங்க எங்க அம்மா லவ்வுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க அதோட அவங்க கருவையும் கலைக்க சொன்னங்கஆனா எங்க அக்கா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க அம்மா எங்க அக்காவுக்கே தெரியாம மருந்து கொடுத்து கருவ கலைச்சுட்டாங்க அப்புறம் மேல் அது தெரிஞ்ச எங்க அக்கா மாடில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டாங்க அது எங்க அம்மாவுக்கு ரொம்ப குற்ற உணர்சிய. கொடுத்தால அப்ப இருந்து எங்க அம்மா யாருக்கும் கருவ கலைக்கவும் மாட்டாங்க லவ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மாட்டாங்கஅதுனால தான் என் ஹாச்பண்ட் ஹிந்து அதுக்கும் அவங்க எதிர்ப்பு தெரிவிக்கல அண்ட் சிமி வந்து. சிங் அதுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கல ஆனா எங்க அம்மா எப்பயுமே யாருக்கும் அபார்சன் மட்டும் பண்ண மாட்டாங்க என்று ஒரு வித சோகத்தோடு சொன்னார் .
சாரி டாக்டர் தேவை இல்லாம உங்க அம்மாவையும் உங்களையும் பழச ஞாபக படுத்தி மனச கஷ்ட படுத்திட்டேன் அண்ட் ஆய் அம் வெரி வெரி சாரி டாக்டர் என்றாள் .
ஹ அதலாம் ஒன்னும் இல்ல இப்ப எங்க அம்மா உன்னைய பாத்ததுல உள்ளுக்குள்ள சந்தோசம் தான் படுவாங்க ஏன்னா நீதான் கருவ கலைக்காம இருக்கேளே அதுனால நீ பயப்படாத அதலாம் இருக்கட்டும் ஏன் ரெண்டு பேர் கருவ கலைக்கனும்னு முடிவு பண்ணிங்க என டாக்டர் கேட்டார் .
இல்ல டாக்டர் அது வந்து இப்ப குழந்தை பெத்துக்கிறது கொஞ்சம் பயமா இருந்துச்சு எப்படி வளக்க எப்படி அதுக்கு எல்லாம் செய்யன்னு தான் கருவ கலைக்க முடிவு பண்ணினோம் .
சும்மா பொய் சொல்லாத என்று டாக்டர் சொல்லவும் சுவாதிக்கு திக் என்று ஆனது .
எங்கிட்டும் நானும் விக்கியும் சும்மா ஹாச்பந்த் அண்ட் வோயிப்பா நடிக்கிறது தெரிஞ்சு போச்சா என நினைத்து பயந்தாள் .
உண்மைய நான் சொல்லட்டுமா என டாக்டர் சுவாதியின் காதில் வந்து உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பெத்துகிட்டா செக்ஸ் வைக்க முடியாதுன்னு பயம் அதான் கருவ கலைக்க ரெண்டு பேரும் முடிவு பண்ணி இருக்கீங்க காரெக்டா என டாக்டர் மெல்ல கிசுகிசுக்கஎன்ன டாக்டர் நிங்களே இப்படி என சுவாதி சொல்ல யே நான் சொன்னது உண்மையா பொய்யா அத மட்டும் சொல்லு என்றார். .
உண்மைதான் டாக்டர் இன்னும் ஒரு வருஷம் சந்தோசமா இருக்கனுன்னு ரெண்டு பேருக்கும் ஆச அதான் கருவ கலைக்க முடிவு பண்ணேன் என்றாள் .
வேற வேலையே இல்ல இந்த காலத்து எங்க்ச்டர்ஸ்க்கு எப்ப பாத்தாலும் செக்ஸ் செக்ஸ்ன்னு கிட்டு செக்ஸ் தாண்டி வேற எதையும் யோசிக்கிறது இல்ல செக்ஸ் இருக்க வேண்டியது தான் இருந்தாலும் அதையும் தாண்டி அனுபவிக்க என்ன என்னவோ இருக்கு குறிப்பா குழந்தைகஅது இல்லாம வாழ்க்கையே நல்லா. இருக்காது குழந்தைக்காக செக்ஸ் தியாகம் பண்ணாலம் ஆனா செக்ஸ்க்கு ஆக குழந்தைய தியாகம் பண்ண கூடாது செக்ஸ் 50 வயசுல கூட வைக்க முடியும் ஆனா குழந்தை இப்ப பெத்து கிட்டா தான் உண்டு எனிவேஸ் உன் புருசன மீறி நீ. தைரியாமா குழந்தைய சுமக்கிறதா நினைச்சா எனக்கு சந்தோசமாவும் உன் மேல ஒரு நல்ல எண்ணமும் ஏற்பட்டு இருக்கு சரி எனக்கு வேல இருக்கு நான் போயிட்டு அப்புறம் வரேன் என்றார் .
சரி டாக்டர் போங்க என்றாள் சுவாதி .
டாக்டர் ஒரு நிமிஷம் என்றாள் .
எஸ் சுவாதி என்றார் .
அது எப்படி கண்டுபிடிச்சிங்க என்றாள் .
எத கண்டு புடிச்சேன் என்றார் .
அதான் டாக்டர் அது என்றாள் .
ஒ நீ கருவ கலைக்காததுக்கு காரணமா என கேட்டார் .
ஆமா டாக்டர் என்றாள் .
அது உங்க ரெண்டு பேருக்கும் உள்ள கெமிஸ்ட்ரிய வச்சு சொன்னேன் என்னதான் நீங்க ரெண்டு பேரும் சண்ட போட்டாலும் உன் ஹாச்பந்த் உன்னைய பாக்கும் போதும் சரி நீ அவர பாக்கும் போதும் சரி ஒரு லவ்வோட தான் பாக்குறிங்க அத வச்சு தான் சொன்னேன் நீங்க நல்ல cute couples சரி இப்ப நான் போட்டா என்றார் .
சரி டாக்டர் என்றாள் .
பின் விக்கி சாப்பாடு கொண்டு வந்தான் .
டாக்டர் சொன்னதை நினைத்து கொண்டு அவனை பார்த்தாள் .
உண்மைலே இவன் லவ்வோட தான் என்னைய பாக்குரனா என நினைத்து அவனை பார்த்து கொண்டு இருந்த போது அவள் அப்படி பார்ப்பதை பார்த்த விக்கி அவளிடிம் வாட் என்ன அப்படி பாக்குற என கேட்டான் ,அது ஒன்னும் இல்லடா எனக்கு ரொம்ப பசி அதான் எங்க பாக்குறேன்னு எனக்கே தெரியல நீ சிக்கிரம் சாப்பாடு கொடு என்று சமாளித்தாள் .
இந்தா சீக்கிரம் சாப்பிடு கிளம்பனும் என்றான் ,நீ சாப்பிடல என கேட்டாள் .
இல்ல நான் பிரண்ட்ஸ் ஓட வெளிய போ போறேன் போயி சரக்கு அடிச்சுட்டு சாப்பிடனும் என்றான் .
பிரண்ட்ச்னா என்ன மணி அப்புறம் டேவிட் என சுவாதி இழுக்கவிக்கி அதை கண்டு கொள்ளமால் சே அவங்கே தான் கல்யாணம் முடிச்சு பொண்டாட்டி தாசங்க்லா ஆகிட்டங்கள அதுனால நான் வருண் கூட போகணும் என்றான் .
ஆனாள் உண்மையில் டேவிட் தான் மணி போன் பேசி முடித்த பிறகு விக்கியிடம் போன் பேசினான் அவன் உடனே விக்கியை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தான் .
ம்ம் சரி போயிட்டு வா என்றாள் .
பின் இருவரும் வீட்டுக்கு வந்தனர் .
அதன் பின் விக்கி அவளை இறக்கி விட்டு வேகமாக போனான் .
வழக்கம் போல ஒரு மாலுக்கு போக அங்கு டேவிட் நின்று கொண்டு இருந்தான் .
சரிடா ஒரு கல்யாணம் அதான் லேட் ஆகிடுச்சு என்றான் .
இருக்கட்டும்டா வா உக்காந்து கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசுவோம் என்றான் .
எப்படியும் சாக் ஆகுற மாதிரி தான் பேசுவான் சரி போயி கேப்போம் என நினைத்து கொண்டு போனான் .
என்னடா விஷயம் சொல்றா என்றான் டேவிட் .
நான் ஸ்வாதிய மறந்துட்டு என் பொண்டாட்டிய லவ் பண்ண போறேன் என்றான் டேவிட் .
என்னது என்றான் .
ஆமாடா கல்யாணத்துக்கு அப்புறமும் அவள நினைச்சு கிட்டு இருக்கிறது தப்புன்னு இப்ப தான் புரிஞ்சுச்சுஎல்லாம் ஆஸ்பத்திரில மணியும் வள்ளியும் கொஞ்சி கிட்டத பாத்து தான் எனக்கு புத்தி வந்துச்சு மணியும் என்னைய மாதிரி தான் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணான் ஆனா இப்ப அவள மறந்துட்டு வள்ளிக்கு. உண்மையா இருக்கான் இன்னும் சொல்ல போனா நான் ஆச்சும் ஸ்வாதிய 2 வருஷம் தான் லவ் பண்ணேன் ஆனா மணி ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் லவ் பண்ணான் அதையே மறந்துட்டு வள்ளிய இப்ப லவ் பண்ணி நிம்மதியா இருக்கான். அண்ட் நானும் அதே மாதிரி ஆக போறேன் .
என்னைய நம்பி வந்தவள ஏமாத்தம அவள் நல்லா படியா வச்சுக்க போறேன்அண்ட் எனக்கும் குழந்தை பெத்துகிரனும்னு ஆச வந்துடுச்சு அதனால நானும் ஒரு குடும்பஸ்தான மாற போறேன் என்றான் .
அப்பா இன்னைக்கு தான் நல்லா பேசி இருக்கான் இருந்தாலும் இவன நம்ப முடியாது போட்டு வாங்குனாலும் வாங்குவான் சோ அமைதியா அடக்கி வாசிப்போம் என நினைத்து கொண்டு சரிடா நீ எது பண்ணாலும் எனக்கு சந்தோசம் தாண்டா என்றான் ,சரிடா நான் கிளம்புறேன் இனி மேல் ரெஜினா கூட டைம் அதிகமா செலவழிக்க போறேன் சோ கோபிக்காத அண்ட் கூடிய சீக்கிரம் நீயும் யாரையாச்சும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகு என்று அவசர அவசரமாக சொல்லி கொண்டு போனான் .
சரி ஒரு வில்லன் போயிட்டான் ஆனா புது வில்லன் சித்தார்த் எப்ப என்ட்ரி ஆக போறனோ சரி எல்லாம் விதி படி நடக்கட்டும் என்று விக்கி நினைத்து கொண்டே ஓகே நம்மளும் வீட்டுக்கு போவோம் ….
Nanban Munnal Kadhali Pundai Tamil Kamakathaikalதொடரும்.
ஆதாரம்:இணையம்