. Tamil Sex Stories – மிகுந்த மனக்குழப்மத்துக்கு ஆளானேன்.
! நான் நினைத்திருந்ததைப் போல சுகந்தி அப்பாவிப் பெண் அல்ல.
முதல் கணவனுக்கு துரோகம் பண்ணிவிட்டு.
.
இவனுடன் வந்தவள்…! வந்த இடத்தில்.
.. இப்போது.. இந்த கணவனுக்கும் துரோகம் செய்கிறாள்.
!! இவளோடு நான் கொண்டிருக்கும்… தொடர்பு எங்கு போய் முடியும்.
.
?? அவள் மேல் எனக்கு.. அபரிமிதமான ஒரு வாஞ்சை உண்டு.
! அது…காதலா..? இல்லை காமமா…? தெரியவில்லை.
!(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILANஆனால் அவளை எனக்குப் பிடிக்கும்.
அவளது நட்பு வேண்டும்.
!! அவளது உறவைத் தொடர்வதில் உள்ள.
.. சாதக.. பாதகங்களை… எண்ணி…எண்ணி.
.. என் மூளை சூடேறிப் போனது.
!!ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை.. உலுக்கி எழுப்பினாள் சுகந்தி.
” எந்திரிங்க… நேரமாச்சு..!” அசதியுடன் கண்விழித்தேன்.
கண்கள் எரிந்தன.
! சூரியன் நன்றாக வெளிச்சம் தர… கூசிய கண்களைச் சுருக்கிக் கொண்டு மணி பார்த்து பதறி எழுந்தேன்.
” தண்ணி எடுத்து ஊத்திட்டேன்” என்றாள் சுகந்தி.
” தேங்க்ஸ் ” என அவசரமாக.. பாய்.. தலையணையை எடுத்து வைத்தேன்.
என்னையே பார்த்தவாறு கேட்டாள்.
” ரொம்ப நேரமாகிருச்சா…?” ” ம்.. ” என பாத்ரூம் ஓடினேன்.
அவசரமாகப் பல் தேய்த்து.. குளித்துவிட்டுப் போனபோது.. சுகந்தி போயிருந்தாள்.
! அவசர.. அவசரமாகப் புறப்பட்டு… காலை உணவுக்காக.. மீனா வீட்டுக்கு போகாமலே…வேலைக்குப் போய்விட்டேன்.
!!மாலை.. ! நான் வேலை முடிந்து வந்து டீக்கடைக்குப் போனபோது.. மீனா இல்லை.
! அவளது அம்மாவிடம் கேக்க… ” அவ இன்னும் வல்லப்பா.. எங்காவது பிரெண்டுக வீட்டுக்கு போய்ட்டு வருவா..” என்றாள்.
நான் டீ குடித்துவிட்டு.
.
வீட்டிற்கு போனேன்.
சுகந்தியின் வீட்டுக்கதவு திறந்திருக்க… என் வீட்டிற்கு கூடப் போகாமல்… அவளது வீட்டிற்கு போனேன்.
அருகே போக அவள் வீட்டில் இருந்து ஆண் குரல் கேட்டது.
அது அவளது கணவன் குரல்தான்.
!! ‘ஒரே நாளில் வந்து விட்டானா.. என்ன.
.
?’ திகைப்படைந்து.
.
திரும்பிப் போய்விடலாமா என நினைத்தேன்.
அவள் வீடுவரை போய்விட்டு திரும்பி வருவது சந்தேகத்துக்கு இடமாகிவிடும் என்பதால் கதவில் தட்டினேன்.
” இருக்கீங்களா…?” என திறந்திருந்த கதவு வழியாகக் கேட்டேன்.
எட்டிப் பார்த்த சுகந்தியின் கணவன் ”தம்பி.
.. நீங்களா.. வாங்க..” எனச் சிரித்தான்.
குப்பென சாராய வாடை வீசியது.
” வந்துட்டிங்களா…? எப்ப வந்தீங்க.
..?” என வரவழைத்துக் கொண்ட.. புண்ணகையுடன் கேட்டேன்.
” இப்பதான் கொஞ்ச நேரம் முன்னால..! தம்பி உள்ள வாங்க” ” இல்ல… பராவால்ல.
..! உங்க குரல் கேட்டுச்சு…அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு… ஒரே நாள்ள வந்துட்டீங்க.. போன வேலை முடிஞ்சிதுங்களா…?” ” நாம போய்.. சும்மா வருவங்களா … போனதுமே வேல ஆகிருச்சு .. அப்பறம் எதுக்கு அங்க வேஸ்ட்டா இருந்துட்டுனு வந்துட்டேன்” என்றான்.
சுகந்தி என் கண்களிலேயே தெண்படவில்லை.
ஒருவேளை வெளியே எங்காவது போய்விட்டாளோ.
? என நினைத்துக்கொண்டு.
.
நான் திரும்ப எத்தணித்தபோது.. மறைவிலிருந்து எட்டிப் பார்த்தாள் சுகந்தி.
” என்ன பண்றீங்க..?” எனக் கேட்டவாறு இன்னும் கொஞ்சம் உள்ளே எட்டிப் பார்த்த நான்… உச்சபட்ச….. அதிர்ச்சிக்கு ஆளானேன் !!தரையில் சிதறிய பாரியாணி..! அதன் நடுவே வாழைஇலை.
! இழையின் மேல் குழந்தை..! அதன் வாய்.. முகம்.
.
உடம்பெல்லாம் கூட… பிரியாணி பருக்கைகள் ! ஒரு ஓரமாக காலியாகிவிட்ட.. பிராண்டி பாட்டில்… அதில் கொஞ்சூண்டு மிச்சமிருந்தது.
! அருகே உருண்டு கிடந்த இரண்டு சில்வர் கிளாஸ்கள்.
! சரிந்த முந்தாணையுடன் என்னைப் பார்த்து இழித்த.
.. சுகந்தியின் கண்கள் போதையில் சுழன்று கொண்டிருந்தது.
!! ‘ ஹி…’ என இளித்த.. அவளைப் பார்த்து நான் அதிர்ந்து போய் நின்றேன்.
! என்னால் நம்பவே முடியவில்லை.
‘ அடிப் பாவி.. நீயா இது..? நீதானா இது…?? ‘ ☉ ☉ ☉ ” வாங்க.. சார் வ்ங்க..” என வரவேற்ற மீனா.. என்னை முறைத்துப் பார்த்தாள்.
சுகந்தியின் நிகழ்வுகளால் அதிர்ந்து போயிருந்த நான்.
.
முக இருக்கம் தளராமல் கேட்டேன்.
” எப்ப வந்த ஊர்லருந்து.
.
” ” காலைலயே வந்துட்டேன்.
ஆமா என்னாச்சு காலைல வரலியாமே…?”” ம்.. எந்திரிக்க லேட்டாகிருச்சு” ” அப்படியென்ன தூக்கம்.
.
இப்பெல்லாம் அடிக்கடி இது மாதிரி ஆகுது.
?” அவளுக்கு பதில் சொல்லாமல் சோபாவில் உட்கார்ந்து.
.
” காலேஜ் போனியா..?” எனக் கேட்டேன்.
” இல்ல.
..!” என் அருகில் வந்து உட்கார்ந்து ”என் கேள்விக்கு என்ன பதில்..?” என்றாள்.
” டிவி பாத்துட்டு தூங்க நேரமாகிருச்சு.. ! விடு அத..! அக்கா எப்படி இருக்கா..?” ” ம்.. நல்லாருக்கா… டிபன்.
.
?” ” ம்….
” எதுவும் பேசாமல் எழுந்து போய் ஆகாரத்தைக் கொண்டு வந்து வைத்தாள்.
நான் எழுந்து தரையில் உட்கார.
அமைதியாகப் பறிமாறினாள்.
” நீ… சாப்பிடல.. ?” அவளைக் கேட்டேன்.
” பசியில்ல…” ” ஏன்.
..?” என்னை முறைத்து விட்டு ”அப்றம் எப்படி இருந்துச்சு..?” எனக் கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தேன்.
” என்ன.
.
?” ” ம்…சினி…மா…” ” ம்… ம்… பாக்லாம்..! உனக்கு.
?” ” பாத்தேன்..! ஆனா… அத நான் எதிரே பாக்கல..” ” எத.. .
?” ” தேட்டர்ல.. அப்படியொரு ஷாக் குடுப்பீங்கனு..” ” என்ன ஷாக்…?” ” செம.. ஷாக்..! ஹார்ட்டே நின்னுருச்சு.. எனக்கு…!” ” ஏய்… என்ன சொலற..?” ” ம்…! வெங்காயம் வெலை ஏறிருச்சுனு.. சொல்றேன்…” சட்டென உணர்ந்தேன்.
சுகந்தியைப் பார்த்துவிட்டாளோ? நான் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினேன்.
என் அருகே மண்டியிட்டு.. என் தோளில் கை வைத்தாள்.
” உங்களநெனச்சா.
.
பாவமா இருக்கு பிரதர் ” அவளைப் பார்த்தேன் ”என்ன? ” ” போயிம் போயிம்.. ஒரு வத்திப்போன பசுமாடுதான் கெடச்சுதா.. உங்களுக்கு.
.
?” புரிந்துவிட்டது.
சுகந்தியைத்தான் சொல்கிறாள்.
நான் ” ஒளறாத” என்றேன்.
” நா.. ஒளர்றனா..? எல்லாம் தெரியும் சார்..!” ” எ.. என்ன தெரியும்.
.
?” ” பாத்தேன்… தேட்டர்ல..” ” என்ன பாத்த…?” ” பிளாக்கி…” என்றாள் ”முன்னால வீடு.
.
! ம்கூம்.
.
மாளிகை..” சமாளிக்க முயன்றேன்.
”என்ன ஒளர்ற..? என்னாச்சு உனக்கு.
.
?” ” ஆ..! நடிக்காதிங்க பாஸ்..! எல்லாம் தெரியும்.
.
! எத்தனை நாளா இது..? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்.
அவள்ளாம் ஒரு இவன்னு… அவகிட்ட போய்… எப்படி நீங்க.
? சே… என்ன கொடுமடா இது..?” நான் தலைகுணிந்து சாப்பிட்டேன்.
இனி மறைக்க முடியாது.
ஏற்கனவே… சுகந்தியால் என் மனம் வேதணைப் பட்டுக்கொண்டிருந்தது.
இதில் இவளுக்கு வேறு தெரிந்து போனது மிகவும் அவமானமாக இருந்தது.
! எனக்கு தொண்டைக்குள் உணவு இறங்க மறுத்தது.
” ஜீரணிக்கவே முடியல என்னால..” என மறுபடி ஆரம்பித்தாள்.
சட்டென எழுந்து விட்டேன்.
” ஏன்.
.
?” திகைப்புடன் கேட்டாள்.
” ஸாரி ” என்றேன்.
” சரி.. பேசல.
! சாப்பிடுங்க..” நான் எழுந்து கை கழுவினேன்.
என்னை முறைத்த மீனா.. ” என்ன பழக்கம் இது..?” எனக் கேட்டாள்.
” இல்ல.
.. ஸாரி மீனு.. என்னால சாப்பிட முடியல..” என்றதும்… எல்லாம் எடுத்துப் போய் வைத்து விட்டு வந்தாள்.
சோபாவில் சாய்ந்து நின்று.. ” என்னால ஜீரணிக்கவே முடியல..!” என்றாள் தலை குணிந்து நின்றேன்.
என் மன வேதணை மிதமிஞ்சிப் போயிருந்தது.
” உங்க ரேஞ்சு என்ன.
.
அவ ரேஞ்சு என்ன.
.
? ஹ்ம்.. ஒரு தராதரம் வேணாம்.
?” அவள் திட்டட்டும் என அமைதியாக நின்றிருந்தேன்.
அவள் விடுவதாக இல்லை.
” நீங்க போய்.. எப்படி அவகிட்ட.
.
? அப்பப்பா.. நெஞ்சே வெடிக்குது எனக்கு.
.
! ஆமா எத்தனை நாளா.. இது..? ” நான் பேசாமல் நின்றேன்.
” வந்ததுலருந்தேவா…?” எனக் கேட்டாள்.
” சீ..! ரொம்ப போகாத மீனு..!” ” ஐய… ரோசமா..? வெக்கமா இல்ல.
.. ? தூ…!! ஆளும்.
.
அவளும்…?” ” நீ.. என்ன வேனா திட்டு… பேசு..! ஆனா.
.
இது.. நமக்குள்ள இருக்கட்டும் …!” ” ஆ..! இத வெளில வேற சொல்லுவாங்களாக்கும்.
.
? அவ பெரிய ரதி.. பாருங்க…! ச்சை உங்களுக்கு எப்படியோ தெரியல… சொன்னா.. எனக்கது மகா கேவலம்..!” நான் அமைதியாகவே நின்றேன்.
என் அருகில் வந்தாள் மீனா.
” அவள்ளாம் ஒரு பக்கா மேட்டர் தெரியுமா ..?”மெல்ல..” ஸாரி ” என்றேன்.
” ஆம்பளைங்கள பாத்தாலே பல்ல இளிச்சிட்டு வளிஞ்சு.. வளிஞ்சு பேசுவா… அவள்ளாம் ஒரு இதுன்னுட்டு அவகிட்ட போய்…… அய்யோ….
எனக்கு வர்ற ஆத்தரத்துக்கு….
அப்படியே உங்கள.. கொல்லனும் போலருக்கு.
.
” என.. நற நறத்தாள்.
” கொண்ணுரரு…” என்றேன்.
!!என்கண்கள் தூங்க மறுத்தன.
முதன் முறையாக சுகந்தி மேல் கசப்பு வந்தது.
அவள் ஒரு மோசமான பெண்ணாகத் தோண்றினாள்.
என்னிடம் கபட நாடகம் ஆடுகிறாள் என என் மனம் வெம்பியது.
! அவள் மேல் எவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருந்தேன்..? அதெல்லாம் இவ்வளவு அசிங்கமாகப் போய்விட்டதே.. சே…!! உத்தமமான பெண் என்றுதான் நம்பியிருந்தேன்.
ஆனால் அவள்.
..? குடிகேடி.. முதல் கணவனுக்கு துரோகம் செய்து விட்டு இவனோடு வந்தவள்தானே.
? வந்த இடத்தில்… இவனுக்கும் துரோகம்..!! அவளது அடுத்த இலக்கு.
.
நானோ…? ‘சீ…!’ அவளது அனுபவத்தில்.. என்னோடு சேர்த்து.
.
மூன்று ஆண்கள்தானா..? இல்லை இதுபோல.. இன்னும் பல ஆண்கள் கணக்கில் வராமல் இருக்கிறார்களா…???வவருத்தத்தில் என் மனம் குமைந்து கொண்டிருந்தது.
‘ வேண்டாம்.. இனி அவள் உறவே வேண்டாம்.
அவளைப் பார்ப்பதோ.. பேசுவதோ கூட நல்லதல்ல..’ என முடிவு செய்தேன்.
!!மறுநாள்.
..! மன உளைச்சல் தாங்க முடியாமல் … பாருக்குப் போய் தணியாக உட்கார்ந்து பீர் குடித்தேன்.
! மிதமான போதையுடன் வீடு திரும்பியபோது… வழியில் எதிரே வந்தாள் சுகந்தி.
! வழக்கம் போல.. கலைந்த தலை.. பழைய புடவை.
இடுப்பில் குழந்தை.
! அவள் சிரித்தாள்..! காதல் சிரிப்பு.
.
!! ஆனால் நான் சிரிக்கவில்லை.
” இப்பதான் வர்றீங்களா..?” எனக் கேட்டாள்.
நான் பதில் எதுவும் சொல்லாமல் நடக்க.
.. அருகில் வந்தாள்.
” வேல முடிஞ்சிதுங்களா..?” என மருபடி கேட்டாள்.
அவள் முகத்தை ஏறிட்டேன்.
அதே அப்பாவித்தனம்.
! நிச்சலனமற்ற அந்த கண்கள்…?? சே… ! இவள் ஒரு நயவஞ்சகி..!! சீறும் பாம்பை நம்பலாம்… ஆனால் இவளோ….
சிரிக்கும் பெண்.
.
!! நம்பாதே….
நம்பாதே…!! பேசாதே….
பேசாதே….
!! பேசினால் மனதை மயக்கி விடுவாள்.
! ” வேலை விட்டா வர்றீங்க..?” மீண்டும் கேட்டாள்.
என்னுள் ஒரு கோபம் பொங்கியது.
ஆனாலும் அதை அடக்கினேன்.
! மெல்ல… ” எதுமே பேச மாட்டேன்றிங்க..?” என்றாள்.
நான் எதுவுமே பேசவில்லை.
அவளை விட்டு விலகி நடந்தேன்.
!!சாப்பிட உட்கார்ந்தபோது… அமைதியாக உணவுபறிமாறினாள் மீனா.
சாப்பிட்டவாறு நானே மெதுவாகச் சொன்னேன்.
” ஊருக்கு போலாம்னு இருக்கேன் மீனு..” என்னைப் பார்த்தாள் ” ஏன் ..?” ” மனசு செரியில்ல.
..” ” ஓ…” என்றாள்.
மேலே எதுவும் கேட்கவில்லை.
சிறிது இடைவெளி விட்டு அவள் முகத்தைப் பார்த்தேன்.
அவள் என்னைப் பார்க்கவில்லை.
” மீனு…!” என்னைப்பார்த்தாள்.
அவள் முகம் இருகியிருந்து.
” என்னாச்சு…?” எனக் கேட்டேன்.
ஆழமான ஒரு பெருமூச்சு விட்டு.
.
” ஒண்ணுல்ல….
” என்றுவிட்டு.
.
வெளியே போய்விட்டாள்.
! சாப்பிடப் பிடிக்காமல் நானும் கை கழுவி எழுந்தேன்.
!!! Ilampen Jatti Kalattum Tamil Sex Stories– சிறகடிக்கும்.
..!!!!
ஆதாரம்:இணையம்