. marbu kamakathai tamil இரவு நான் வீடு திரும்பியபோது.. மணி பதினொன்றுக்கு மேல் ஆகியிருந்தது.
நீ தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாய்.
உன் தலைமுடி மட்டும் கலைந்திருந்தது..! நான் உள்ளே நுழைந்து.. உன் தோளில் கை போட்டுக்கொண்டு கேட்டேன்.
”ஏன்டி.. இன்னும் தூக்கம் வரலையா எ உனக்கு..?”Story Writer : Mukilan”இல்லீங்க..” என்று சிரித்தாய்.
”சாப்பிட்டியா..?””சாப்பிட்டங்க..” உன் தோளில் கை போட்டவாறே பேசிக்கொண்டு வீட்டுக்குள் போய் நான் உடைகளைக் களைந்தேன்.
நீ உணவைப் போட சமையலறைக்குப் போனாய்.
நான் பாத்ரூம் போய் வந்த போது.. நீ உணவைக் கொண்டு வைத்திருந்தாய்.
நான் ஈரம் துடைத்து உட்கார்ந்து.. ”கொஞ்சம் சாப்பிடுடீ..” என்றேன்.
”நீங்க சாப்பிடுங்க..”” வா..” என்று பக்கத்தில் கூப்பிட்டு.. உட்கார வைத்து.. உனக்கு ஊட்டி விட்டேன்.
நீ சாப்பிட்டுக் கொண்டே சொன்னாய்.
”தீபா வந்திருந்தாங்க…””அட… எப்ப..?” என லேசான வியப்புடன் கேட்டேன்.
”மத்யாணங்க…”” எப்படி இருக்கா..?”” நல்லாருக்காங்க.. அவளும் மாசமாததான் இருக்காளுங்களாம்..” என்று சொன்னபோதே உன் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
”அட..” என்று வியப்பைக் காட்டினேன் ”எத்தனை மாசம்..?””அவளுக்கு அஞசு மாசம் முடியப் போகுதுனு சொன்னாங்க..””ஓ.. ம்..ம்ம் பரவால்லியே..சுத்தி சுத்தி.. எல்லாரும் மாசமாகியிருக்கீங்க..! சரி எப்ப வந்தாளாம் ஊர்லருந்து..?””நேத்திக்குதாங்க வந்துருக்கா..””அவ புருஷன் வந்துருந்தானா.. கூட..?”” அவ புருஷன் ஊர்ல இருக்காப்லைங்களாம்.. இவ தம்பிய கூட கூட்டிட்டு வந்துருந்தாங்க..”” அப்பறம் என்ன சொல்லிட்டு போனா..?””அக்காவ பத்தி கேள்விபட்டு ரொம்ப வருத்தப்பட்டாளுங்க..”” ம்…ம்ம்..””உங்களத்தான் பாக்கனும்னு சொன்னாளுங்க..”” ஓ.. எப்ப ஊருக்கு போவாளாம்..?”” இனி.. கொழந்தை பெக்கறவரை இங்கதான் இரப்பேன்னா.
..””ஓ.. அப்படியா..?”” ஆமாங்க…! அவளால அடிக்கடி வரமுடியாதுங்க.. இல்லேன்னா நாளைக்கே வந்துருவேன்னா..””சரி.. நாமளே.. போய் பாத்துட்டு வரலாம்..! இங்கதான இருப்பா…?””ஆமாங்க.
..””போலாம்…” என்றேன்.
சாப்பிட்ட பின்பு நான் கட்டிலில் சாய்ந்தேன்.
நீ வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து என் மார்பில் சாய்ந்தாய்.
உன் இடுப்பில் கை போட்டு அணைத்து.. உன்னை வாசம் பிடித்தவாறு கேட்டேன்.
”நார்மலா சாப்பிட இல்ல..?”” ஓ.. சாப்பிடறங்க…” என்று என்னோடு அணைந்தாய்.
”இந்த வாந்தி.. குமட்டல்.. இதெல்லாம் இலலையே..?” என்று நான் கேட்க சிரித்தாய்.
”இல்லீங்க..! இப்பதானுங்களே… வயித்துல தஙகிருக்கு..! இன்னும் கொஞ்ச நாள் போனப்பறம்தாங்க..அந்த மாதிரி எல்லாம் ஆகும்..””ஓ.. அப்படி ஒன்னு இருக்கோ..?””ஆமாங்க.
..”” இப்பத்தான் நீ… ரொம்ப கேர் புல்லா இருக்கனும் இல்ல..?””அப்படின்னெல்லாம் பெருசா இல்லீங்க.. உடம்ப கஷ்டப்படுத்திக்காம மட்டும் இருந்தா போதுங்க…””ம்.. ம்ம்..! அப்ப நான் என்னடி பண்றது..?” என்று நான் கேட்க..நீ என்னைப் பார்த்தாய்.
”ஏங்க..?”” என்னை பட்டினி போட்றுவியா..?””ஐயோ.. என்னங்க நீங்க.. நான் அப்படி விட்றுவனுங்களா.. உங்கள..?” என்றாய்”இருந்தாலும் ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதேடி..” என்று உன் மார்பில் கை வைத்து மெதுவாக பிடித்து விட்டேன்.
”உங்களுக்கு தெரியாததுங்களா.. ஒடம்பு நோகாம.. சந்தோசமா இருந்துக்கலாங்களே..””அப்ப ஒன்னும் பிரச்சினை இல்லேங்கறியா…?””ஆமாங்க..” என்று நீ.. என் உதட்டுக்கு முத்தம் கொடுத்தாய்.
உன் உதடுகளை கவ்வி உறிஞ்சினேன்.
உன் வாய்க்குள் பிரவேசித்த என் நாக்கை கவ்வி நீ சுவைத்தாய்.
உன் மூச்சுக்காற்று சூடாக இருந்தது..!”தாமரை…” அடக்கமான உன் மார்புகளை பிடித்து.. மெதுவாக தடவினேன்.
”என்னங்க…?” உன் கை.. என் தொடையில் பதிந்தது.
”அவ வந்தாளா..?””ம்..ம்ம்..! வந்துச்சுங்க..! ஏங்க..?””நல்லாத்தான இருக்கா..?”” ம்.. ம்ம் நல்லாருக்குங்க..” என்று என் பாலுறுப்பைப் பற்றினாய்.
உன் உள்ளாடைக்குள் சிறைபட்டுக்கிடந்த உன்.. முலைகளை எடுத்து வெளியே.. சுதந்திரமாக விட்டு.. அவைகளில் என் முகத்தைப் போட்டுப் புரட்டினேன்.
உன்முலைக்காம்புகள்.. என் வாயில் சுவை பட்டது.
நம் பேச்சுக்கள் வெகுவாகக் குறைந்த நிலையில்.. உடலுறவு ஒன்று மட்டுமே.. நம் பரிபாசையாக இருந்தது..! இருவரும் நிருவாணமாகி.. உடம்பை அலட்டிக் கொள்ளாமல்.. அமைதியாக உடலுறவில் ஈடுபட்டோம்..!! நான் உன் வயிற்றை அழுத்திவிடாமல்.. உன்னைப் புணர்ந்து என் மோகம் தணித்தேன்..!! உடலுறவுமுடிந்தபின்.. உடைகள் எதுவும் அணியாமல் அப்படியே ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தூக்கத்தில் ஆழ்ந்தோம்..!!தீபா வீட்டுக்குப் போனபோது வீட்டில் அவள் மட்டும்தான் இருந்தாள்.
நம்மைப் பார்த்த அவள் முகம் மகிழ்ச்சியில் பூரித்துவிட்டது.
”ஹைய்யோ… வாங்க என் மச்சானே..” என்று எழுந்து ஓடி வந்து உன் கையைப் பிடித்து வரவேற்றாள்.
”எப்படி இருக்க..கருவாச்சி..?” என்று நான் கேட்க..”ம்.. ம்ம்..! நான் எல்லாம் சூப்பரா இருக்கங்க..” என்றாள்.
நைட்டியில் அவள் வயிறு முன் தள்ளித் தெரிந்தது.
முகத்தில் ஒரு சோபை இருந்தது.
”எப்ப வந்த.. ஊர்லருந்து..?””முந்தா நாள்தான் வந்தேன்.
மச்சானே..! நேத்துதான் இவள பாக்க வந்தேன்.. அப்பதான் எல்லாம் சொன்னா..” என்று என் முகத்தைப் பார்த்தாள்.
”ஏன்.. உன் புருஷன் வரல..?” என்று நான் பேச்சை மாற்றினேன்.
”வந்தாப்லிங்க.. என்னைக் கொண்டு வந்து விட்டுட்டு போயிருச்சு..!””ஏன்…தங்கலியா.. இங்க..?””இல்லீங்க.. வேலைக்கு லீவ் கெடைக்கலே..! ரெண்டு நாள் கழிச்சு வருவாப்லங்க… வாங்க… உள்ள வந்து உக்காருங்க..” என்று உன்னை உள்ளே அழைத்துப் போனாள்.
நீ இருந்த.. உன் குடிசை வீடு இப்போது புணரமைக்கப்பட்டு.. அதில் வேறு யாரோ குடியேறியிருந்தார்கள்.
நான் வீட்டில் நுழைய.. சேரை எடுத்துப் போட்டாள்.
”உக்காருங்க..காபி குடிக்கறீங்களா.. இல்ல கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது குடிக்கறீங்களா..?” என்று கேட்டாள்.
அவளுக்காக வாங்கி வந்த பழங்களுடன் கூல்ட்ரிங்க்ஸ்ம் இருந்தது.
”ஒன்னும் வேண்டாம்.. விடு..” என்றேன்.
”பரவால்ல குடிங்க..” என்று கூல்ட்ரிங்க்ஸை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.
பெயருக்கு இரண்டு மடக்கு குடித்துவிட்டு உன்னிடம் கொடுத்தேன் ”என்ன.. வீட்ல நீ மட்டும்தான் இருக்கியா.
?”என்று தீபாவைக் கேட்டேன்.
”ஆமாங்க..””உங்கம்மா.. அப்பா எல்லாம்..?””வேலைக்கு போய்ட்டாங்க..””உன் தம்பி.
..?””ஸ்கூலுக்கு போய்ட்டான்..!””எத்தனை மாசம் இப்ப..?””ஆறு ஆகப்போகுதுங்க…” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
அவளோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டே கிளம்பினோம்.
நான் வெளியே வந்து உன்னிடம் கேட்டேன்.
”உன் வீட்ல இப்ப யாருடி இருக்காங்க…?””தெரிஞ்சவங்கதாங்க..”ஆனால் இப்போது வீட்டில் பூட்டு தொங்கியது.
!!அடுத்த இரண்டு நாள் கழித்து.. காலை நேரம் வீட்டுக்குள் பேச்சுச் சத்தம் கேட்டு.. உறக்கம் கலைந்து கண்விழித்தேன்.
உன்னுடன் பேசிக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல… நிலாவினிதான்.
எழுந்து விட்ட என்னைப் பார்த்ததும் முறுவலித்தாள்.
நானும் புன்னகைத்தேன்.
”எப்ப வந்தே..?””இப்பத்தான்..! நாங்க பேசி.. தூக்கத்த கெடுத்துட்டமா..?” என்று கேட்டாள்.
நான் அவளுக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்து விட்டு கேட்டேன்.
” வேலைக்கு போகலே..?””போகல…” என்றாள்.
நான் எழுந்து பாத்ரூம் போய் வர.. நீ காபியைக் கொண்டு வந்து நீட்டினாய்.
நான் நிலாவினியைப் பார்த்துக் கேட்டேன்.
”காபி..?”” ம்கூம்.. நான் டிபனே சாப்பிட்டாச்சு..”நான் டிவியை போட்டுவிட்டு சேரில் உட்கார்ந்தேன்.
சுவர் ஓரமாக நின்றிருந்த.. நிலாவினியைப் பார்த்து.. ”உக்காரு..” என்றேன்.
”பரவால்ல…” என்றாள்.
நீ.. ஒரு சேரை எடுத்து அவள் பக்கத்தில் போட்டாய்.
”உககாருங்க…”நாலாவினி சற்று தயங்கிவிட்டு உட்கார்ந்தாள்.
நான் டிவியைப் பார்த்தவாறு காபியை உறிஞ்சிக் கொண்டு கேட்டேன்.
”எப்படி இருக்க..?”” ம்..ம்ம்..” என்றாள்.
”வேலைலாம் எப்படி போகுது..?”” ம்..ம்ம்..”நான் காபியைக் குடித்துவிட்டு டம்ளரை பக்கத்தில் வைத்தேன்.
நீ என் பக்கத்தில் வந்து காபி டம்ளரை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாய்.
நான் உன் முகத்தைப் பார்த்தேன்.
”டிபன் வேலை முடிஞ்சுதா..?”” ம்.. முடிஞ்சுதுங்க..”நிலாவினியைப் பார்த்தேன்.
அவளும் தடுமாறும் கண்களுடன்.. என்னைப் பார்த்தாள்.
அவள் உதட்டில் குறுஞ்சிரிப்பு ஒட்டியிருந்தது.
” இவளே.. எல்லாம் சொல்லியிருப்பா..” என்றேன்.
”என்ன…?” என்று நேராகப் பார்த்தாள்.
”என் முடிவு பத்தி…””என்ன முடிவு…?”” நீ… எப்ப… வரே…” என் குரல் தடுமாறியது.
”எங்க..?”” இங்கதான்..” என்று நான் கேட்க…அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவள் மனசு தடுமாறுவது எனக்கு புரிந்தது.
நான் தீர்மானமாகச் சொன்னேன்.
” நடந்தது எல்லாம் நடந்ததாகவே இருக்கட்டும்.. அதெல்லாம் மறந்துதான் ஆகனும்..! மனசுல வெச்சிட்டு நெனச்சிட்டே இருந்தா… காலத்துக்கும் வலி மட்டும்தான் மிச்சம்..!! இது எப்பவும் உன் வீடுதான்..!! நீ இங்கயே வந்துரு.. சேர்ந்து வாழலாம்..!! இதுக்கு மேல.. எனக்கு என்ன சொல்றதுனு தெரியல..!! என் மனசுல இருக்கறத சொல்லிட்டேன்.. இனி நீதான் முடிவு பண்ணனும்..!!” என்று விட்டு நான் எழுந்து குளிக்கப் போய்விட்டேன்…..!!!!-சொல்லுவேன்…..!!!!
ஆதாரம்:இணையம்