. Tamil Kamakathaikal – நிலாவினி…!! இளமையின் வனப்பைச் சொல்லும் எழில் மங்கை..! பருவத்தில் பூத்த… வசந்த கால மலர்..! பல இளைஞர்களின் கனவுகளில் ஆட்சி செய்யும்.. ஒரு கனவு ராணி..!! இப்படி எவ்வளவோ வர்ணிக்கலாம்..! அத்தனைக்கும் தகுதியுள்ள ஒரு இளம்பெண் அவள்..! என் நெருங்கிய நண்பன் குணாவின் தங்கை..!!(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILAN”என்னது.. அதிசயமா கோவில் பக்கம்லாம்..?” என்று அர்த்த புஷ்டியுடன் கேட்டாள் நிலாவினி.
”இ… இல்ல.. வந்து..நிலா.. இது..தாமரை…!!” என்றேன்.
”தாமரை…??” கண்களைச் சுருக்கினாள்.
”தெரிஞ்ச பொண்ணு…””ஓ.. அப்படியா..?” என்று உன்னைப் பார்த்து..”ஹலோ.. நான் நிலா..!!” என்றாள்.
நீ சிரித்தாய்.
பேசவில்லை.
நான் ”ஆமா.. நீ எப்ப வந்த..?” என்று நிலாவினியிடம் கேட்டேன்.
” நேத்துதான் வந்தேன்..!”” இனிமே..இங்கயேதானா..?”” யாரு சொன்னது..?””கேள்விப்பட்டேன்..!! ””வீட்ல சொல்றாங்க.. பட்.. நா இன்னும் டிசைட் பண்ணல..!!””சரி… கோவிலுக்கு.. யாராரு வந்தீங்க..?”” என் பிரெண்டுக்கு பர்த்டே.. கோயிலுக்கு போலாம்னு கூப்பிட்டா..! வந்தேன்..!! நீங்க எப்பருந்து சாமியெல்லாம்..?””இல்ல.. இல்ல…! நா.. வந்து.. சும்மா…!””நெத்தில…திண்ணீரு…?”” அ… அது… இந்தப் பொண்ணு.. குடுத்துச்சு… அதான்…” நான் தடுமாற..”ம்..ம்..! எதிர் பாக்கலாம்..!!” என்றாள்.
அவளின் கோவைக் கனி இதழ்களும்… கொஞ்சும் விழிப்பார்வையும்… கேலியாகச் சிரித்தன..!!அவளிடம் சிக்கிக்கொண்டு தவிப்பது கஷ்டமாக இருந்தது.
இப்போது அவளிடமிருந்து தப்பிப்பதே… இப்போதைக்கு நல்லது..!!சட்டேன ”சரி.. நிலா.. அப்ப நான் கெளம்பட்டுமா..?” என்றேன்.
”வொய் நாட்..?” கண்சிமிட்டினாள்.
”ஓகே.. பை..!” காரை நகர்த்தினேன்.
”பை.. பை..!!” என டாட்டா காண்பித்தாள்.
‘உப் ‘ பென்று பெருமூச்சு விட்டு.. என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
காரைச் சிறிது தூரம் நகர்த்திய பின் நீ கேட்டாய்.
”யாருங்க.. அது..?””என் பிரெண்டு ஒருத்தன் குணா..! அவனோட தங்கச்சி..!! சரி.. இப்ப எங்க போலாம்.
?””நீங்க சொல்லுங்க…?””அங்க போலாமா..?””எங்கீங்க…?””யானைகள் முகாம் நடக்குமே… புளிய மரத்துக்கிட்ட..?””ம்… போலாங்க..”கோவில் மதில்சுவருக்கு வெளியே..உப்பு..மிளகாய்பொடி தூவப்பட்ட… வெள்ளரி.. கொய்யா… மாம்பிஞ்சு.. எல்லாம் ஒரு வண்டியில் விற்கப் பட்டுக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்தவுடன் என் நாக்கில் எச்சில் ஊறியது..!! அதன் பக்கத்தில் காரைநிறுத்தினேன்.
”ஏங்க..?” என்று.. என்னைப் பார்த்தாய்.
”வெள்ளரி திண்ணு.. ரொம்ப நாளாச்சு…!! இப்ப சாப்பிடனும் போலருக்கு..!” என்றேன்.
” இருங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்..” என்றாய்.
பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன்.
”ஐயோ… வேண்டாம்.. வெய்ங்க…!!” என்று சிரித்தாய்.
”உன்கிட்ட இருக்கா..?””எல்லாம் தெரிஞ்சவங்கதாங்க… காசு வேண்டாம்.. வெய்ங்க..!!” என்றுவிட்டு… நீ காரை விட்டு இறங்கிப் போய்..நிறையவே.. வாங்கி வந்தாய்..!! காரில் உட்கார்ந்து.. ”போலாங்க…” என்க..நான் காரை உசுப்ப.. .
நிலாவினியின் வாடா மல்லி.. சுடிதார் ரியர்வு மிரரில் தெரிந்தது.
நான் வெளியே தலைநீட்டி… பின்னால் பார்க்க.. அவளது பின்பக்கம்தான் தெரிந்தது.
யாரோ ஒருவனுடன் பைக்கில் போய்க்கொண்டிருந்தாள்.
அவளது துப்பட்டா என்னைப் பார்த்து டாட்டா காட்டியது..!!‘ யானைகள் சிறப்பு நலவாழ்வு’ முகாமுக்குள்.. கெடாவெட்டு.. விருந்துக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது..!! ஆண்கள்… பெண்கள்… குழந்தைகள்… குட்டிகள்.. என்று நிறையப் பேர் இருந்தனர்..!! ரோட்டின் முன்பாக இரண்டு கார்களும்… சில பைக்குகளும் நின்றிருந்தன..!!”ஆளுகள்ளாம்.. இருக்காங்க போலருக்கு..?” என்றேன்.
”ஆமாங்க..” என்று சிரித்தாய்.
”நம்ம எடத்துல எப்படினு தெரியலியே..?””அங்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க..” என்றாய்.
புளியமரத்தடியில் எந்த வாகனமும் இல்லை.
நான் அந்த மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு இறங்கி… ரோட்டின் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு… கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தேன்.
கொட்டாவி வந்தது..! நீயும் என் பக்கத்தில் வந்து நின்றாய்..! ஆற்றின் சலசலப்பு ஒரு இனிமையான சங்கீதம்.
மரத்தில் அணில்கள் ஓடின… பறவைகள் பாடின..!!”இங்க யாரும் இல்லீங்க..” என்றாய்.
”ம்..ம்..” புன்னகைத்தேன்.
”ஆத்துக்கு போலாங்களா..?””ம்..ம்.. போலாம்..!!” சுற்றுப் புரத்தில் எங்கும் ஆளரவமே இல்லை.
கை கோர்த்துக்கொண்டு ஆற்றுச் சரிவில் இறங்கினோம்..!!காலைநேர இளங்காற்று..இதமாக வீசிக்கொண்டிருந்தது.
ஆற்று நீரில் குளித்து வந்த .. இளந்தென்றலின் இதமான வருடலில் மேனி சிலிர்த்தது..! ஆற்றில் இன்னும் தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்கவில்லை.. அளவான தண்ணீர்.. சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.
!!காரையோரமாகப் போய்..ஒரு பாறை மேல் ஏறி நின்று… ஆற்றின் கீழ் பகுதியைப் பார்த்தேன்..! ஆண்களும்… பெண்களுமாகச் சிலர்… நீரில் விளையாடிக்கொண்டிருந்தனர்..!! என் பேண்ட்டை முழங்கால்வரை சுருட்டி விட்டுக் கொண்டு… அந்தப் பாறைமீது உட்கார்ந்து.. காலை தண்ணீரிருக்குள் தொங்கப் போட்டுக்கொண்டேன்..!!எதிர்க்கரையில் தெரியும் பாக்குத் தோப்புக்களும்… நீலமலையும் ரம்மியமாகத் தெரிந்தது..!!வெள்ளரிப்பிஞ்சை எடுத்து..நீ என்னிடம் நீட்டினாய்.
வாங்கிக் கடித்தேன்..! உப்பும்… காரமும்… நாக்குக்கு… உரைப்பாக இருந்தது…!!” அவங்க.. படிக்கறாங்களா..?” என்று திடுமெனக் கேட்டாய்.
”எவங்க..?” என்று உன்னைப் பார்த்தேன்.
”கோயில்ல பாத்தங்களே.. உங்க நண்பரோட தங்கச்சி..?””ஓ..! நிலாவினியா..?”” ம்… அவங்கதாங்க…!!”புன்னகைத்தேன் ”இல்ல.. வேலைக்கு போய்ட்டிருக்கா..””அழகா இருக்காங்க ..”” அழகானு சாதாரணமா சொல்லிட்ட…?”” ஜோதிகா மாதிரி.. இருக்காங்க..!!” என்று சிரித்தாய்.
நானும் சிரித்தேன் ”ஹா..ஹா.. ஜோதிகாவா…?””ஒடம்ப சொன்னங்க..””ம்..ம்..! கொஞ்சம் குண்டுதான்.. இல்ல…?””ஆமாங்க… ஆனாக்கா நல்லாருக்காங்க…! ஜோதிகாவ விடவே… அழகுங்க..!!””ஏய்..! ஜோதிகாவ கம்பேர் பண்ணாத..! ஜோதிகா அழகு வேற… இவ அழகு வேற..!!””எனக்கு தெரிஞ்சத வெச்சு… சொன்னங்க…” என்றாய்.
”சினிமா நடிகைங்க எல்லாம் மேக்கப்லதான்.. அழகா தெரியறாங்க.. தாமரை..! உனக்குக்கூட மேக்கப்லாம் போட்டா… நீயும் ஒரு சூப்பர் பிகர் ஆகிருவ..! ஆனா இவ மேக்கப் இல்லாமலே அழகிதான்..!!” என்றேன்.
நிலாவினி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம்..! அவளை நான் பார்க்கும் போதெல்லாம்.. எனக்குள் தோண்றும்.. எண்ண அலைகளின் கிளர்ச்சியை என்னவென்று சொல்லுவேன்..?”நல்லா.. பழகுவாங்களா.. உங்க கூட..?” என்னைப் பார்த்துக் கேட்டாய்.
”ம்..! ஜாலியா பேசுவா.. பழகுவா..! ஏன் தாமரை..?””சும்மாதாங்க கேட்டேன்..” என்று சிரித்தாய்.
நானும் சிரித்தேன் ”ஆனா நண்பனோட தங்கச்சியா போயிட்டா.. தாமரை…””நீங்க…காதலிக்கறீங்களா..?””காதலிக்கறேனேவா…? ஹூம்..! அதெல்லாம் சொன்னா.. புரியாது உனக்கு..!!” என்றேன்.
நீ.. வெள்ளையாகச் சிரித்தாய்.
”என்னோட கனவுகள்ள.. அதிகமா வர்ற.. கனவுக்காட்டேரி.. அவ..!!” என்றேன்.
” அழகா… லட்சணமா இருக்குங்க…””ம்ம்..!!” பெருமூச்செறிந்தேன்.
”அவங்கள..காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குங்க…”” அதுசரி….
””ஏங்க…?”” அதெல்லாம்… பெரிய லெவல்மா…!! நம்மளே.. ஒரு அன்னக்காவடி..!!”நீ வெறுமனே சிரித்தாய்..!” உனக்கு கவிதைகள் புடிக்குமா தாமரை..?” என உன்னிடம் கேட்டேன்.
”கவிதைங்களா… எப்படிங்க இருக்கும்..?” என்று அப்பாவித் தனமாகக் கேட்டாய்.
”கிழிஞ்சது.. போ..!!” நான் சலித்துக் கொள்ள..சிரித்து ”இந்த சினிமா.. பாட்டுலகூட வருங்களே..?” என்றாய்.
”ம்..ம்..! சினிமா பாட்டே.. கவிதைகளோட பிரதிபலிப்புத்தான்…!!” கவிதை என்றால் என்னவென்றே தெரியாத உன்னிடம் எப்படி… கவிதைகள் பற்றியும்.. என்னையும் கொஞ்சம் கவிதைகள் எழுத வைத்த… நிலாவினி பற்றியும் பேச முடியும்..?? அர்த்தமற்ற பேச்சுத்தான்..!!நீ மெதுவாகக் கேட்டாய் ”இன்னிக்கு… ஸ்டேண்டுக்கு போகலீங்களா…?””போகனும்..! உன்ன விட்டுட்டு உடனே போயிரலாம்னுதான் நெனச்சேன்..! ஆனா என்னமோ.. உன்ன விட்டு போகவே மனசு வல்ல..!!” என்க சிரித்தாய்.
சிறிது இடைவெளி விட்டுக் கேட்டேன்.
”குளிக்கலாமா…?””செரிங்க…””ஒன்னும் பிரச்சினை இல்லையே..?”” இல்லைங்க…!!”இருவரும் எழுந்து கரைக்குப் போனோம்.
! உடைகளைக் களைந்து மரத்தடியில் வைத்து விட்டு நான்…உள்ளாடைகளுடன்..நிற்க… நீ அப்படியே நின்றிருந்தாய்..!”நீ…வல்ல..?” நான் கேட்டேன்.
”வரங்க…”” அப்றம்.. என்ன..! துணிய கழட்டு..!!””இல்ல…நா.. இப்படியே குளிக்கறங்க.
.
!””ஏன்…?””கீழ.. ஆளுக இருக்காங்க..!!”” இப்படியே குளிச்சா.. துணி ஈரமாகிடாது..? அப்பறம் நீ.. எதப்போடுவ..?””வீட்ல போய் மாத்திக்கறங்க..?”” ஈரத்துணியோடவே போறதா..?””கார்லதானுங்களே போறோம்..?” என்றாய்.
”ம்ம்… சரி…வா…!!”இருவரும் ஒன்றாகவே ஆற்றில் இறங்கினோம்..!! ஆற்று நீரில் கால் பட்டதும்…சில்லென்ற குளிர்ச்சியான உணர்வு.. உடம்பெல்லாம் பரவி.. என் மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக்கொண்டு நின்றன.
!! இருவரும் நீருக்குள்.. தாவிப் பிடித்து விளையாடினோம்..! என்ன ஒரு இன்பமான விளையாட்டு இது..? சிறிதும் அலுப்பதே இல்லை…!! தண்ணீருக்குள் அணைப்பதும்.. முத்தமிடுவதும்…கிள்ளுவதும்.. கடிப்பதும்… அனுபவிக்க… அனுபவிக்க…திகட்டாத செயல்கள்..!! உணர்ச்சி மிகுதியில்.. உன் கழுத்தில் கை போட்டு.. உன.. மதுரமான உதடுகளைக் கவ்விக் கொண்டேன்.
! என் மார்பைத் தடவிக்கொடுத்து.. என் வாய்க்குள் உன் நாக்கைக் கொடுத்தாய்..! உன் எச்சில் தித்தித்தது..! கைக்கு அடக்கமான.. உன் குட்டி முலைகளை இருக்கிப் பிசைந்தேன்..! உனது வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் சுட்டது..!! முத்தச்சுவை முடிந்து.. உன் மார்புக்கு இறங்கினேன்.
உன் ஈரச்சுடியை… நெஞ்சுக்கு மேலேற்றிவிட்டு… ஈர பிராவைத் தளர்த்திவிட்டு.. குளிர்ந்திருந்த… உன் முலைக்காம்பை.. உதடால் பற்றி… உறிஞ்சினேன்..!!நீ… என் தோள்களை தடவிக்கொடுத்தவாறு மெல்லிய குரலில் சொன்னாய்.
! ”நாம..தண்ணிக்குள்ள இருக்கறது…கீழருந்து பாக்கறவங்களுக்கு… நல்லா தெரியுங்க..”ஆமாம்..! கீழ் பகுதியில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்..! ”சரி… என்ன பண்ணலாம்..?””மேல போயிரலாங்க..””ம்ம்..” மெதுவாக விலகினேன்.
நீருக்குள் தவழ்ந்து போய்.. இருவரும் கரையேறினோம்.
உடம்பிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட… நடந்து மரத்தடிக்குப்போய்… மறைவாக நின்று… உன் உரச் சுடிதாரைக் கழற்றினாய்..!! பிராவுடன் நின்று… சுடியின் ஈரத்தை முறுக்கிப் பிழிந்து.. உதறி… பக்கத்தில் இருந்த ஒரு செடிமீது… வெயிலில் உலரப் போட்டுவிட்டு… உன் துப்பட்டாவை எடுத்து நிழலில் விரித்து விட்டு… என்னைப் பார்த்தாய்..!! Koothi Neer Tamil Kamakathaikal”படுக்கட்டுங்களா…????”–சொல்லுவேன்….
!!!!!!NEXT PART
ஆதாரம்:இணையம்