. Tamil New Sex Stories – ”நிலா…”” ம்..ம்…”” லவ் யூ..!!””நானும்..!! எப்பயும்.. என்மேல இதே அன்போட இருப்பீங்களா..?”(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILAN”ஏய்.. என்ன அபத்தமான கேள்வி இது..?””என்மேல.. உங்களுக்கிருக்கற இந்த பிரியம் போயிருமோன்னு ஒரு கவலை…””பிரியம் போற மாதிரி.. நீ நடந்துப்பியா.. என்ன..?””சீ…சீ..!! பிரியம் அதிகமாகறமாதிரிதான் நடந்துப்பேன்..!!”அவள் காதோரம் முத்தமிட்டேன்.
”அப்றம் என்ன பயம்.. உனக்கு..?”” இல்ல.. ஒருவேள… நான் தெரியாம ஏதாவது தப்பு பண்ணிடலாம்…””டோண்ட் வொர்ரீடா.. தங்கம்..!! நான் பெருசு பண்ணமாட்டேன்..!!””இ..இல்ல..! நான் தெரிஞ்சே எதும் பண்ணமாட்டேன்…! ஒருவேள தப்பு பண்ணிட்டா.. திட்டுங்க… சொல்லிக்குடுங்க..! ஆனா வெறுப்பா பேசிர வேண்டாம்..ம்..ம்..?””ஏய்..! நானும்…ஒன்னும் கொடுமைக்காரன் இல்ல நிலா..! யாருதான் தப்பு பண்ணாம இருக்க முடியும்..? அப்ப புரிஞ்சு நடந்துக்கறதுதான் நல்லது..! ஏன்னா… நான்கூட தப்பு பண்ணலாம்..!!””எனக்கு குடும்பம் நடத்துறதெல்லாம் எப்படினு தெரியாது.
.
! எனக்கு பழகறவரை கொஞ்சம் பொருத்துக்கோங்க..! தெரியாதத சொல்லிக்குடுங்க..! அப்பறம் சமையல் எல்லாம் ரொம்ப சுமாராத்தான் இருக்கும்..! பழகறவரை கொஞ்சம் சகிச்சிக்கோங்க..! நாம என்னிக்கும் சந்தோசமா வாழனும்..! அதான் என்னோட ஆசை… ம்..ம்..?””ம்..ம்..!! எனக்கும் புருஷ லட்சணமெல்லாம் பெருசா.. எதும் தெரியாது..! சொன்னா கேட்டுக்கறேன்..!!”” ம்..ம்..!! அப்றம் வெளில எங்காவது போனா.. நீட்டா போகனும்னு ஆசை..! அதுக்காக.. புடவை.. நகை.. நட்டுனு நச்சரிக்க மாட்டேன்..! ஆனா எடுத்து குடுத்தா.. ரொம்ப சந்தோசப் படுவேன்..!!” என்றாள்.
என் பிடியில் இருந்த.. அவள் மார்புகள்.. எழுச்சி பெற்றன..! அவளுக்கும் மோகம் பிறந்து விட்டது.
அவள் உடம்பில் சூடு.. அதிகமாகியது..!”ம்..ம்..! அப்றம்..?” அவள் காது மடலைக் கவ்வி… பல்படாமல்.. மெண்மையாகக் கடித்தேன்.
கழுத்தை வளைத்து..தலையைச் சிலுப்பினாள்.
”உங்களுக்கு.. நெறைய பிரெண்ட்ஸ் இருக்காங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..! ஓரளவு..!! உனக்கு..?””எனக்கு கம்மிதான்..!! புதுசா யாரோடவாவது பழகனும்னா..எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கும்..! சட்னு பேசம்ட்டேன்..!!””ம்..ம்..! அப்றம்..?””எனக்கு.. எப்பவுமே.. துணிச்சல் கம்மி….
””அப்றம்…” என்று அவளை.. மெதுவாக கட்டிலுக்கு நகர்த்திப் போனேன்.
! சிணுங்கினாள்.
”காலைல வந்தவுடனேதான்.. உங்க கோட்டா முடிஞ்சிதில்ல..?””ஸாரி..!! இங்க தீர்மானங்கள் எப்ப வேனா மாற்றப்படலாம்..!!””ம்.
ம்..” சிணுங்குவது பெண்களின் குணம்.. ஆனால் மறுப்பது இல்லை.
முத்தங்களில் துவங்கிய..கட்டில் யுத்தம்.. எங்கள் இருவருக்குமே பிடித்தமான விளையாட்டாக மாறியது.
!! கொஞ்சம் இருக்கம்… கொஞ்சம் தவிப்பு…கொஞ்சம் உஷ்ணம்… கொஞ்சம் திணறல்….
நிறைய வியர்வையோடு… எங்கள் கூடல் நிகழ்ந்தது..!!தொட்டபெட்டா…!! தமிழகத்தின் மிக உயரமான சிகரம்..!! வெண்மேகங்கள்.. தாழ்வாக வந்து…தரையில் தவழ்ந்து கொண்டிருந்தது..! லேசான காற்றில் குளிர் ஊடுருவியிருக்க…சல்வாருக்கு மேல் ஸ்வெட்டர் போட்டிருந்தாள் நிலாவினி.
நான் கழுத்தில் மப்ளர் சுற்றியிருந்தேன்.
!காரை பார்க் பண்ணிவிட்டு இறங்கியதும்… ” ஐஸ்க்ரீம்..!!” என்றாள்.
”என்னது…?”ஐஸ்க்ரீம் வண்டியைக் காட்டினாள்..! ”கூலா… ஜில்லுன்னு….
!! எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க…?””ஏய்.. ஹாட்டா ஏதாவது எடுத்துக்கலாமே..?””ந்நோ..டா.. புருஷா..!! கூலாத்தான் எடுக்கறோம்..!!” என்று சிரித்து விட்டு ஐஸ்க்ரீம் வண்டியை நோக்கிப் போனாள்..! அவளோடு சேர்த்து.. நானும்.. ஐஸ்க்ரீம் சுவைத்தேன்..!!வெளியே நடுங்கும் குளிரில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம்..! அதைச் சுவைத்துச் சாப்பிட்ட போது.. ஒருவிதமான உஷ்ணம் பரவி… கண்ணிலும்… மூக்கிலும் நீர் வரவழைத்தது.
!!கை கோர்த்து நடந்து… கண்ணாடி கூண்டுக்குள் நின்று.. தொலைநோக்கியில் பார்த்தபோது… தெளிவில்லாமல்… மேகங்களே தெரிந்தது..!!பார்த்ததையெல்லாம்.. ”லவ்லி…! வாவ்…!! வொண்டர்ஃபுல்..!!” என ரசித்தாள் நிலாவினி.
கண்ணாடி கூண்டுக்கு பின்புறம்….
பாறைகளின் சரிவு..அதள பாதாளமாக இருந்தது..!!”நிறைய.. சூசைட் நடக்குமில்ல..?” என்றாள்.
”தவிர்க்க முடியாதது..!!” என்றேன்.
”ம்..ம்..! விழுந்தா.. எழும்பு கூட மிஞ்சாது..!!””ஆனா… ஆகாயத்துல.. பறக்கலாம்..”சூடாக சுண்டல்.. சோளம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம்.
! கிட்டதட்ட.. ஒரு மணிநேரம் கழித்து லேசாக மழை தூரத்தொடங்கியது..!”மழைவருது.. காருக்கு போகலாம்..” என்றாள் நிலாவினி.
”ம்கூம்..!! நனையலாம்..!!” என்றேன்.
”ஐயோ..!! இந்த குளுர்ல..மழைல நனைஞ்சா.. உடம்பு தாங்காது.. வாங்க…!!” என்று என் கையைப் பிடித்து காருக்கு இழுத்துக் கொண்டு போனாள்.
தூரலில் நனைந்தவாறு… காரை நெருங்க… ”ஹெல்லோ..!!” என குரல் கேட்டது.
குரல் வந்த திசையில் திரும்பினேன்.
சுவேதா.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
ஒரு இளைஞனுடன் கை கோர்த்து நின்றிருந்தாள்.
”ஹலோ…” நானும் சிரித்தேன்.
அருகில் வந்தாள் ”ஹவ் ஆர் யூ..?”” ம்..ம்..! ஃபைன்..!!’” அப்பறம்.. மேரேஜ்க்லாம் என்னை கூப்பிடவே இல்ல..? இதான்.. உங்க வைப்பா..?”‘வைப்பா..’ என்றால் மனைவியா..? வைப்பட்டியா..?” ம்..! நிலாவினி..!”என்றேன்.
”வாவ்..! நைஸ்… ஐ ம் சுவேதா..!” என அறிமுகம் செய்து கொண்டாள்.
நிலாவினி என்னைப் பார்த்தாள்.
கண்களில் ‘யாரு.
?’”தெரிஞ்சவங்க..” என்றேன்.
ஜீன்ஸ் பேண்ட்டும் பனியனுமாக இருந்தாள்.
மழைத்தூரலில் நனைந்த பனியனில் அவளது திரண்ட முலைகளின் வடிவம் எடுப்பாகத் தெரிந்தன.
! ஆனால் அந்தக்கவலை சிறிதும் இல்லை அவளிடம்..!”ஹனிமூன் ட்ரிப்பா..?” புன் சிரிப்புடன் கேட்டாள்.
”யா..” என்றேன்.
இவளிடமிருந்து வெட்டிக்கொள்வதே நல்லது.
”என்ஜாய் பண்ணியிருப்பீங்க..?” என கண்களைச் சிமிட்டினாள்.
”நீங்க… எப்படி…?” என இழுத்தேன்.
”மை பிரெண்ட்.
! இவனோட வந்தேன்..” என்றாள்.
” பாய் பிரெண்டா..?” நிலாவினி தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாதே என்பதற்காகக் கேட்டேன்.
”யா..யா..” சிரித்தாள் ”நேத்து உங்க பிரெண்டு குணா.. ‘கால் ‘ பண்ணாரு..”இதற்கு மேல் இவளுடன் பேசுவது ஆபத்து..! உடனே நான்.
”அப்படியா..? கார்ல உக்காந்து பேசலாமே..? மழைல எதுக்கு நனைஞ்சிட்டு…?””இட்ஸ் ஆல் ரைட்..! உங்கள நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பல… என்ஜாய்…” என்றாள்.
அவளிடமிருந்து விடைபெறறு காரில் உட்கார்ந்தோம்.
நிலாவினியைப் பார்த்தேன்.
”போலாமா.. நிலா..?””ம்..ம்..!!” என்றாள்.
காரைக்கிளப்பினேன்..!”யாரு இவ..?” நிலாவினி கேட்டாள்.
”தெரிஞ்ச பொண்ணு..””நம்ம ஊரா…?””ம்கூம்..! டீச்சர்ஸ் காலனி..!!”மேலே அவள் கேட்கவில்லை.
”எங்க போறது..?”நான் கேட்டேன்.
” ரூம்க்கு…”” வேற எங்கயும்…?”” இன்னிக்கு போதும்..”மழைதூறிக்கொண்டே இருந்தது.
சாலையில் தண்ணீர் ஓடியது.
சில்வர் ஓக் மரங்களிடையே… ஊசி சாரலாக.. மழைத்துளிகள்.. பொழிந்த வண்ணமிருந்தது..!”இப்ப.. ஸ்நாப்ஸ் எடுத்தா.. நல்லாருக்கும்ல..?” என்றாள் நிலாவினி.
”ம்..ம்..!! சூப்பரா இருக்கும்…!!” என்று காரை ஓரம்கட்டி நிறுத்தினேன்.
மழைத்தூரலில் நனைநாதபடியே… நாங்கள் இருவரும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்..!எனக்கு சிறுநீர் பை நிரம்பியிருக்க…தூரலில் நனைந்தபடியே.. ஒரு ஓரமாக நின்று.. ஜிப்பை இறக்கினேன்.
” வேன் வருது..” என்றாள் என் மனைவி.
கீழிருந்து மேல் நோக்கி..ஒரு வேன் வந்துகொண்டிருந்தது.
அதைப்பற்றிக் கவலைப் படாமல் நான் சிறுநீர் கழிக்க… என்னைக்கடந்த வேனுக்குள் இருந்து… ”ஆய்ய்….
ஊய்ய்…” என்று கீச்சுக்குரல்கள் உற்சாக கோஷமிட… நான்கைந்து பெண்கள்.
.. வெளிய.
கையை நீட்டி.. ஆட்டிவிட்டுப் போனார்கள்.
கன்னம் பொத்திச் சிரித்தாள்.
நிலாவினி.
”கண்றாவி… கண்றாவி…!!””இதுல என்ன கண்றாவி..?””பொண்ணுங்க முன்னால வெக்கமில்லாம காட்டிட்டு..””டோண்ட் வொர்ரிமா…! எப்படி இருந்தாலும் அவங்க.. பாக்காத சங்கதி…இல்லே.. இது..””ஐயோ…ச்சீ..”மறுபடி காரில் உட்கார்ந்து காரைக் கிளப்பினேன்.
” ஆமா.. சுவேதா.. என்ன பண்றா..?” Tamil New Sex Stories என்று கேட்டாள் நிலாவினி.
லேசாக திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்…நான்….
!!!!!– சொல்லுவேன்…..!!!!!NEXT PART
ஆதாரம்:இணையம்