இருண்ட

பச்சைக் கலர் பட்டுப்புடவை 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பச்சைக் கலர் பட்டுப்புடவை 1

. Aunty Koothi Thadavum Tamil Sex Story – இரவு எட்டரை மணிக்கே.. அந்தக் கல்யாண மண்டபம் களைகட்டத் தொடங்கியிருந்தது..!! என் அம்மா.. மணப்பெண் அறையில் ஐக்கியமாகிவிட.. தனியாக விடப்பட்ட நான் மண்டபத்தில் மிதந்தவாறு உலா வந்துகொண்டிருந்த.. கலர் கலரான தேவதைகளை சைட்டடித்துத் தொடங்கினேன்..!!அப்படி நான் சைட்டடித்துக்கொண்டு.. மண்டபத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்த போதுதான்.. என்னைக் கடந்து போன ஒரு பெண்மீது எதிர் பாராத விதமாக மோதிக்கொண்டேன்..!!நான் ”ஸ்ஸா…” என ஆரம்பிக்கும் முன்.. அவள் முந்திக்கொண்டாள்.
”ஸாரி..!!” எனச் சொல்லிவிட்டு.. நின்றுகூடப் பார்க்காமல் விரைவாகப் போய்விட்டாள்.
அவளது முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
ஆனால்.. அவள் உடுத்தியிருந்த கிளிப்பச்சைக் கலர் பட்டுப்புடவை என் மனதில் பதிந்து விட்டது..!! சராசரியான அவளது உயரம்..!! அழகிய வடிவம் கொண்ட பின்னழகு..!! அவளது பின்னல்..!! அதில் சொருகிய முல்லைப் பூ..!! ஒற்றை ரோஜா..!! என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேன்..!!அப்போது கூட்டத்தில் மறைந்து காணாமல் போனவள்.. மீண்டும் ஒரு அரைமணிநேரம் கழித்து.. என் பார்வையில் பட்டாள்..!! அவளது கிளிப்பச்சைப் பட்டுப்புடவையை வைத்து.. அவளை அடையாளம் கண்டேன்..!!அவளது வட்ட முகம்.. இரவின் விளக்கொளியில்.. பளபளப்பாக ஜொலித்தது..!! கொஞ்சம் பெரிய கண்கள்..!! குமிழ் மூக்கு..!! அதில் சின்னதாக ஒற்றை மூக்குத்தி..!! கழுத்தில் தாலி.. செயின்.. என கொஞ்சம் அழகு சாதனம்..!! பம்மெனப் புடைத்த.. அழகான.. எழில் மேடுகளை முந்தானை மூடி.. அவளது கவர்ச்சியை மிகைப்படுத்திக்காட்டிக் கொண்டிருந்தது..!!முப்பது வயதுக்கு உட்பட்டவள்தான் எனத் தோண்றியது.
பளீரென்ற நிறத்தில்.. அவளது பவள இதழ்கள்.. சிவந்து தெரிந்தது..!! தெளிவான முகமும்…சிக்கென்ற தோற்றமும் அவளது வனப்பைச் சொன்னது..!! அவளது அழகில் மயங்கி.. அவள் அறியாமல்.. அவளையே கவனித்துக் கொண்டிருந்தேன்..!! அவள் போகுமிடமெல்லாம் என் பார்வை அவளைப் பின்தொடர்ந்து போனது..!!மண்டபம் கூட்டமாக இருந்த போதிலும்.
.
அவள் மட்டும் என் கண்களுக்கு தனித்துத் தெரிந்தாள்..!!என் ஒரு நேர முயற்சிக்குப் பின்னால்.. அவளும் நான்கைந்து முறை என்னைப் பார்த்தாள்..!! முதலில் அவள் சாதாரனமாகத்தான் என்னைப் பார்த்தாள்..!! ஆனால் அதன் பிறகும்.. அவளையே தொடர்ந்த என் பார்வை.. அவளது கவனம் முழுவதையும் என் பக்கம் ஈர்த்துவிட்டது..!!அடுத்த ஒரு மணி நேர முயற்சியில் அவளை நான் கவர்ந்துவிட்டேன்..!! அவள் கண்கள்.. என்னை அடிக்கடி வட்டமிடத் தொடங்கியது..!! பெண்களுக்கு நடுவில் இருந்தாலும்.. அவள் கண்கள் என்னைத்தான் நாடின..!! அது ஒன்று போதுமே எனக்கு..!!முதலில் நான் காட்டிய புன் சிரிப்பிற்கு.. எந்த எதிர் வினையும் இருக்கவில்லை..!! பிறகு.. கொஞ்சம் கொஞ்சமாக அவளது இதழ்களும்.. என்னைப் பார்த்துப் புன்னகைக்கத் தொடங்கியது..!!அவளுக்கு ஒரேயொரு மகள்தானோ என்னவோ.. ஒரே ஒரு சிறுமி மட்டும்.. அவளது மடியில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள்..!! அந்தச் சிறுமியுடன் அவள் இருந்த போதுதான்.. அவளை நான் அணுகினேன்..!!என் மேல் ஆர்வமாக அவளது காந்தப்பார்வையை வீசினாள்..!!”உங்க பொண்ணா..??” அவளை அணுகி.. நான் பேசிய முதல் வார்த்தை..!!”ம்..ம்ம்..!!” சிவந்த இதழ்கள் மலரச் சிரித்தாள்..!”உங்க பொணணும் உங்கள மாதிரியே.. செம க்யூட்டா இருக்கு.
.
!! என்ன பேரு..??” அவளது பெண்ணின் பட்டுக்கன்னத்தை லேசாகக் கிள்ளினேன்.
”மதுநிலா..!!””வாவ்..!!” என் விழிகளை விரித்தேன் ”எவ்வளவு அழகான தமிழ் பேரு..!! படிக்கறிங்களா.. மதுநிலாக்குட்டி..??””ஙா..!!” அந்தச் சுட்டிப் பெண்.. என்னைப் பார்த்துக்கொண்டு.. தலையைக் கீழே ஆட்டியது.
”என்ன படிக்கறீங்க..??””செகண்ட்.. ஸ்டேண்டர்டு..!!””குட்கேர்ள்..!! ரொம்ப நல்லா பேசறீங்க..!! சமத்தா படிக்கனும்.. ஓகே..??”வலது கை கட்டை விரலை உயர்த்தி.. ”டன்..!!” என்றது அந்தச்சுட்டிப பெண்..!!நானும் அதேபோலச் செய்தேன்.
”டபுள் டன..!!”சிரித்தாள் அவளது அம்மா.
”அவங்கப்பாகிட்ட.. பேசிப் பேசி.. அப்படியே பழகிட்டா..!! இப்ப யாருகிட்ட பேசினாலும் இப்படித்தான் ‘டன் ‘ சொல்லுவா..!!””நல்ல பழக்கம்தான்..!! குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளரும்..!!””இவளோட மேனரிஸமே.. இந்த டன்தான்..!!” சிவந்த இதழ்களை நாவால் தடவி.. ஈரம் செய்து புன்னகைத்தாள்.
”க்யூட்டா இருக்கு..!!””பட்.. செம வாலு..!!””நான்.. உங்க ஸ்மைல சொன்னேன்..!!” என்றேன்.
சட்டென அவள் முகத்தில் ஒரு வெட்கம் தோண்றி மறைந்தது.
அதற்கு மேல் அவள் என்னுடன் பேசவில்லை..! அங்கு உட்காரவும் இல்லை..! திடுமென எழுந்து.. குழந்தையை அழைத்துக் கொண்டு.. என் பக்கம்கூடத் திரும்பாமல் எங்கோ போய்விட்டாள்..!!அவளது திடீர் செயலில்.. நான் கொஞ்சம் தாக்கப்பட்டேன்..!! என்றாலும்.. இவ்வளவு தூரம் முயன்று.. அவளைக் கவர்ந்தவன்.. அவளை விட்டுவிடக்கூடாது என எண்ணிக்கொண்டேன்..!!அவளை நான் பின்தொடர எத்தனித்த வேளையில்.. என் அம்மா போன் செய்து.. என்னை மணப்பெண் அறைக்கு வரச்சொன்னாள்..!! அங்கே போக…அங்கிருந்து.. யாரோ ஒரு பையனைக் காட்டி.. ஏதோ வாங்கிவர.. என்னை அழைத்துப் போய்வரச் சொன்னாள்..!!அம்மாவை மனதுக்குள் திட்டிக்கொண்டே.. அந்தப் பையனை.. நான் எடுத்து வந்திருந்த.. என் மாமா காரில் அழைத்துப் போய் வந்தேன்..!!மண்டபத்தின்.. கூட்டத்தில் காரை பார்க் பண்ணக்கூட இடமில்லை..!! வேறு வழியில்லாமல்.. மண்டபத்துக்கு வெளியில்.. ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் காரை பார்க் பண்ணினேன்..!! நான் காரைவிட்டு இறங்க.. எனக்கு எதிராக.. தனியாக வந்து கொண்டிருந்தாள்.. பச்சைக் கலர் பட்டுப்புடவை..!!என்னைப் பார்த்தவுடன் சிரித்தாள்.
”எங்க.. தனியா..??” நான் கேட்டேன்.
அவள் எனக்கு பதில் சொல்லாமல்.. என்னைக் கேட்டாள்.
”கார இங்க பார்க் பண்ணிருக்கீங்க..?? மண்டபத்துல கொண்டு போய் பார்க் பண்ணுங்க..!!””மண்டபத்துல எடமே இல்லங்க..!! அதான் இப்படி ஒரு.. ஓரமா…””உங்க காரா..??” கார் பக்கத்தில் வந்து நின்றாள்.
சட்டென பொய் வரவில்லை.
சமாளித்தேன்.
”அப்படித்தான் வெச்சிக்கங்களேன்..!!”மண்டபத்தின் பக்கம் அவள் பார்வையை வீசிவிட்டு என்னைப் பார்த்தாள்..!! ”பேரு..??””நிருதி..!! உங்க பேரு..??””பவ்யா..!! ஊரு..??”கோயமுத்தூர்..!!””கோயமுத்தூரால.. எங்க..??””லோக்கல் இல்ல..!! அவுட்டர்..!! மேட்டுப்பாளையம்..!!””அது கோயமுத்தூரா உங்களுக்கு..??””ஏன்.. பக்கம்தான..??””அப்படி பாத்தா.. ஊட்டிகூட பக்கம்தான்..!! ஏன் ஊட்டினு சொல்றது..??””மொதல்ல அப்படித்தான் நெனச்சேன்..!! இருந்தாலும்.
.
மாவட்டம்தான கணக்கு..!!””எங்க சொந்தக்காரங்க.. அங்க நெறையப்பேரு இருக்காங்க..!! நான் வந்துருக்கேன்..!!””ஓ..!! யாரு..??””ஏன்..??””இல்ல.. தெரிஞ்சுக்கலாம்னு..??””அவசியமா..??”அவளுக்கு அதில் உடன்பாடு இல்லையென் தெரிந்தது.
நான் பேச்சை மாற்றினேன்.
” உங்க ஹஸ்பெண்ட் வரலையா..??”என்னை ஒரு மாதிரி பார்த்தாள் ”ஏன்..??””ஸாரி..!!””கல்யாண பொண்ணு.. உங்களுக்கு ரிலேஷனா..??” கார் மீது இடது கை வைத்துக் கொண்டு கேட்டாள்.
”ஆமா..!!” நானும் கை ஊன்றிச் சாய்ந்தேன் ”நீங்க..??””பொண்ணுக்கு.. அக்கா முறை..!!” என்றவள் மெல்லக் கேட்டாள் ”நீங்க..??””சுத்தி வளைச்சு.. கட்டிக்கறமொறை..!!””ஓ..!! எந்த வகைல..?? அப்பாவா.. அம்மாவா..??””அம்மா..!! நீங்க ..??””அப்பா வகைல..!! உங்களுக்கு மேரேஜ் ஆகிருச்சா..??””சே.. சே..!! பேச்சிலர்..!!”சிரித்தாள் ”இந்த பொண்ணு மேல இஷ்டம் இல்லையா..??””எந்த பொண்ணுமேல..?? உஙாக மேலயா..??””சீ.. அலோ.. நான் மேரேஜானவ..??””ஸோ வாட்..ங்க..!! என்மேல மோதிட்டு போனிங்களே.. அப்ப.. உங்கள பின்னால பாத்து.. சத்தியமா உங்களுக்கு இன்னும் மேரேஜ் ஆகலன்னுதான் நெனச்சேன்..!! அந்த ஐடியாலதான்.. உங்கள பாலோ பண்ணேன்..!! கடைசில பாத்தா.. ஒரு க்யூட்டான.. குட்டிப்பொண்ணுக்கு.. சூப்பர் மம்மியா இருக்கீங்க..!!”” அலோ.. அலோ..!! நான் கேட்டது.. என்னை இல்ல..!! இப்ப கல்யாணமாகப் போகுதே.. அவளத்தான்..!! உங்களுக்கு மொறைப்பொண்ணுன்னு சொன்னீங்கள்ள..??”” எஸ்..!! பட்.. நான் சொன்னது உங்களத்தான்..!! முறைங்கறதுக்காக.. அழகாருக்கற பொண்ணுங்கள்ளாம் கெடைச்சிருமா என்ன..?? அந்த வகைல நீங்ககூட எனக்கு முறை பொண்ணுதான..??””ஆஹா..!!” வெட்கத்துடன்.. வாய் பொத்திச் சிரித்தாள்.
அப்படியே முகத்தைத் திருப்பி…காருக்குள் லேசாகக் குனிந்து பார்த்தாள் ”நல்லா ட்ரைவ் பண்ணுவிங்களா..??””உக்காருங்க.. ஒரு ரவுண்டு அடிச்சி காட்றேன்..!!””ஆஹ்ஹா..!! பலே ஆளுதான்..!!” காரைத் தடவினாள் ”பாக்க பாக்க ஆசையாருக்கு..!!””புடிச்சிருக்கா..??””ம்..ம்ம்..!! ரொம்ப..!!”” என்னோட கார் மாதிரிதான்..!! பட்.. உண்மைல என் சொந்தக்கார் இல்ல..!!” நான் சிரித்தவாறு சொல்ல..”நான் காரை சொல்லல..!! உங்களச் சொன்னேன்..!!” எனச் சொல்லி விட்டு.. சட்டெனத் திரும்பி.. வந்த வழியாகவே மீண்டும் மண்டபம் நோக்கிப் போனாள் பவ்யா..!!பரவசத்தில்.. என் கால்களும்…அவளைப் பின்தொடரத் தொடங்கியது…..!!!!! Aunty Mulai Kasakkum Tamil Sex Story-வரும்……!!!!!!
ஆதாரம்:இணையம்