இருண்ட

பனித்துளி 29

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பனித்துளி 29

. Tamil Hot Sex Stories – வஞ்சனாவுக்காக கம்பெனி வேனைத் தவிர்த்து விட்டான் தாமு.
பஸ்ஸிலேயே போகத்தொடங்கினான்.
அவள் ரெகுலராக ஒரே பஸ்ஸில்தான் காலேஜ் போகிறாள்.
அதேபோல் மாலையும் ஒரே பஸ்தான்..!! அவளது நேரத்தைப் பின்பற்றி… அவளோடு பிரயாணம் செய்து வந்தான் தாமு..! தினமும் அவளோடு பேசுகிறான்… ஆனால் காதலை மட்டும்.. அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை..!!(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILANகீர்த்தனாவுக்கு அவனது காதல் தெரிந்துவிட்டது.
அவ்வப்போது அவனைக் கிண்டல் செய்துகொண்டிருந்தாள்.
ஆனால் வஞ்சனாவுக்கு இன்னும் தெரியவில்லையே என வருந்தினான் தாமு.
‘கீர்த்தனா சொல்லாமலா இருப்பாள்..? அல்லது வஞ்சனாவுக்கே தெரிந்திருக்கலாம்..! தெரிந்து கொண்டு… எதுவும் தெரியாதவள்போல… நடந்து கொள்கிறாளோ..?’அன்று எப்படியும் தனது காதலை அவளிடம் சொல்லி விடுவது என்று தீர்மானித்தான்.
மாலை பஸ்விட்டு இறங்கி… அவளுடன் நடந்து போகும்போது…வெகுவான தயக்கத்துக்குப் பின்.. ”வஞ்சனா… உங்ககிட்ட… ஒன்னு சொல்லுனும்..” என்றான் குரல் தடுமாற..!அவனை சைடில் பார்த்து..”என்ன தாமு..?” என்று கேட்டாள்.
அவளது முகம் பார்த்துச் சொல்லும் தைரியம் வரவில்லை.
அவளைப் பக்கவாட்டுத் தோற்றத்தில் பார்த்து… ”வந்து…” என இழுத்தான்.
சட்டென மனசுள் பயம் வந்து விட்டது.
ஒருவேளை.. இவள் மறுத்து விட்டால்…????”ம்…? வந்து…?” அவனது முகத்தை ஒருவித ஆவலுடன் பார்த்தாள்.
துணிந்து.. ”நீங்க .. ரொம்ப.. அழகா இருக்கீங்க.. !” என்றான்.
‘ பக் ‘ கெனச் சிரித்தாள் ”ஐ..!! இத்தனை நாள் இல்லாம.. இன்னிக்கு என்ன.. திடிர்னு..?””இ… இல்ல… வந்து..” தொண்டை உலர்ந்தது.
கை.. கால்கள் உதறலெடுத்தது..! அவளது வழி.. பக்கம் வந்து விட்டது..!”என்ன தாமு…?”என்றாள்.
”வ..வந்து… நான்… உங்ககிட்ட… உங்கள…” நாக்கு குழறியது.
”ஹா..ஹா..!! லவ் பண்றீங்க.. அதானே…?” பட்டென்று கேட்டாள்.
திடுக்கிட்டு…பின்.. திகைத்து…”ஆ.. ஆமா…” என்றான்.
புன்னகை முகத்துடன் நடந்தாள் வஞ்சனா.
”எ.. எனக்கு… உங்கள… ரொமபமே புடிச்சிருக்கு…” என்று அவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல்… அவளது வழியில் பிரிந்து நடந்தாள்.
வழக்கமாகச் சொல்லும் ‘பை ‘கூட சொல்லவில்லை.
”வ…வஞ்சனா…” என்றான்திரும்பி.. புன்னகை தவழ.. ”பை.. தாமு..” என்று கையசைத்து டாடா காட்டி விட்டுப் போனாள்..!!இதற்கு என்ன அர்த்தம்..? ஒன்றும் புரியவில்லை..அவனுக்கு..!அவன் அப்படியே.. திகைப்புடன் நின்றிருக்க.. ஆட்டோ ஒன்று அவனைக்கடந்து போனது.
! அதன் பின் பக்க வாசகம்… ”சீறும் பாம்பை நம்பு… சிரிக்கும் பெண்ணை நம்பாதே.
” என்றது..!மறுநாள் காலையில்… பஸ் ஸ்டாப்பில் கீர்த்தனா மட்டும் தனியாக நின்றிருந்தாள்..! வஞ்சனாவைக் காணவில்லை..!! ஒரு வித ஏமாற்றத்துடன்.. கீர்த்தனாவிடம் கேட்டான் தாமு.
”வஞ்சனா..வல்ல…?””ம்கூம்… வரல..?” என்றாள் கீர்த்தனா.
”ஏன்.. என்னாச்சு..?””தெரியல…”தாமு கவலையானான்.
திரும்பித் திரும்பிப் பார்த்தான்.
!அவன் பக்கத்தில் நெருங்கி நின்று கேட்டாள் கீர்த்தனா.
”சொல்லிட்டியா… அவகிட்ட..?””ம்..! நேத்துதான்.. சொன்னேன்..”சிரித்தாள் ”ஓ..! அதான் வரல..! என்ன சொன்னா.. அவ..?””ஒன்னுமே சொல்லல.. பேசாம போய்ட்டா…” என்றான் கவலையோடு…!வேன் வந்து விட்டது.
”சரி.. நா போறேன்…” என்றுவிட்டு… கீர்த்தனா வேனில் ஏறிப் போனாள்..! அவள் போன பின்னும் காத்து நின்றான் தாமு.
வஞ்சனா வரவே இல்லை.
மனசு வலித்தது.. அவனுக்கு..!அன்று மட்டுமல்ல.. அதேபோல் தொடர்ந்து இரண்டு நாட்களாக.. அவளைப் பார்க்க முடியவில்லை.
!மூன்றாவது நாள்.. மாலை வேலைமுடிந்து..கம்பெனியை விட்டு வெளியேறும்போது… கீர்த்தனாவிடம் கேட்டான் தாமு.
”வஞ்சனாக்கு.. என்னாச்சு..?”அவள் வெளியே நின்றிருந்த வேனுக்கு நடந்து கொண்டே.. ”ஒன்னும் ஆகலையே..” என்றாள்.
”இல்ல.. இந்த ரெண்டு மூனு நாளா… அவ வரவே இல்ல..?””எனக்கு தெரியலப்பா..! நானும் அவள பாக்கவே இல்ல…!”என்று அலட்சியமாகச் சொன்னாள்.
” நீ.. நெனச்சா.. எனக்கு கைஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்..””என்ன…?””வஞ்சனாவ பாத்து… என்னாச்சுனு..? எனக்காக.. ப்ளீஸ்…?””ஏன்.. நீயே போறதுதானே..?””ரெண்டு நாளா.. போனேன்.
ஆனா அவளப்பத்தி.. ஒன்னுமே தெரிஞ்சுக்க முடியல..! ப்ளீஸ்.. கீர்த்தி..” அவன் கெஞ்ச….
கொஞ்சமாக மனமிறங்கினாள்.
” ம்..சரி…!””நான் வரட்டுமா…?”” எங்க…?”” உன் வீட்டுக்கு…?””எதுக்கு…?”” இ..இல்ல..! வஞ்சனாவப் பத்தி தெரிஞ்சுக்கத்தான்..!!””வேண்டாம்..” என்றாள் ”நாளைக்கு நானே வந்து சொல்றேன்..!!” என்று ஓடிப்போய் வேனில் ஏறினாள்.
அவளது துப்பட்டா தோளிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
தாமு போய்… அதை எடுத்துக் கொடுத்தான்..!!வீட்டில் உமா.. வந்திருக்கவில்லை.
! வீட்டில் இருக்க தாமுவுக்கு மனசு இருப்புக் கொள்ளவில்லை.
! கீர்த்தனாவின் வீட்டுக்குப் போனான்.
! அவளது அம்மா வீட்டின் முன்னால் நின்றிருந்தாள்.
!”வாப்பா..”என்றாள் ”நல்லாருக்கியா..?”” இருக்கங்க்கா…” சிரித்தான் ”நீங்க கடைக்கு போகலியா..?””போகனும்.. !! கீர்த்திய பாக்கவந்தியா..?””இருக்குங்களா..?”” ம்.. உள்ளதான் இருந்தா..” என்று விட்டு வீட்டூக்குள் பார்த்தக் கூப்பிட்டாள் ”கீர்த்தி.. கீர்த்தி..”வெளியில் வந்த கீர்த்தனா.. நைட்டியில் இருந்தாள்.
தாமுவைப் பார்த்துச சிரித்து.. ”நீயா… வா…” என்றாள்.
அவளது தலைமுடி கலைந்திருந்தது..!அவளது அம்மா ”உள்ள போப்பா..” என்றுவிட்டு.. கீர்த்தனாவிடம் ”சைலுவ கூட்டிட்டு.. எட்டு மணிக்கு வாடி..” என்று விட்டுப் போனாள்.
கீர்த்தனா ”அப்றம்.. என்ன இந்தப் பக்கம்..?” என எதுவும் தெரியாதவள் போலச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
தாமு தயங்கி..”வஞ்சனாவ.. பாத்தியா..?” என்று வஞ்சனாவின் வீட்டைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.
”ம்…பாத்தேன்..” என்றாள் கீர்த்தனா.
ஆர்வமானான் ”என்னாச்சாம்..?””ஒன்னும் ஆகல..!” என்றாள் ”லீவாம்..””எ.. என்ன லீவ்..?””ஊருக்கு போய்ட்டாளாம்..””ஓ..! இப்ப வந்தாச்சு இல்ல..?””ம்.. வந்துட்டா..! சரி.. உள்ள வா.. உக்காந்து பேசலாம்..’ என்று விட்டு முன்னால் போனாள்.
தயங்கிவிட்டு… வஞ்சனாவின் வீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. உள்ளே போனான்.
கீர்த்தனாவின் தங்கை… சைலஜா முன்நெற்றி முடி..முகத்தில் விழுந்து… கண்ணை மறைக்கக் குணிந்து எழுதிக்கைண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகை காட்டினாள்..!‘குட்டி தேவதை… ஒன்று குணிந்து எழதுகிறது..!!’அவனும் புன்சிரிப்புக் காட்டினான்.
”ஹாய்…””ஹாய்ணா..”” என்ன.. ஹோம் ஒர்க்கா..?””ம்ம்…!!”” டென்த்தா.. இந்த வருசம்..?””ம்ம்…!!”கீர்த்தனா ”உக்காரு தாமு..”என்றாள்.
”இல்ல… பரவால்ல…” என்றான்.
சைலஜா ”நீங்க ஒன்னும் கடன் வாங்க வல்லியே..?” என்று கேட்டாள்.
”இல்ல.. உங்கக்காவ பாக்க வந்தேன்..””அப்றம் என்ன… தாராளமா.. உக்காரலாம்..! சிட்..ப்ளீஸ்..!!” சைலஜா சிரித்துக் கொண்டே சொல்ல… மறுக்காமல் உட்கார்ந்தான்.
கீர்த்தனா பக்கத்துச் சேரில் உட்கார்ந்து ”நான்.. ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே தாமு..?” என்றாள்.
அவளைப் பார்த்தான் ”என்ன..கீர்த்தி..?””அவள்ளாம்.. உனக்கு ஒத்து வரமாட்டா..! அவள நீ.. மறந்துடறது..பெட்டர்..!!”அவனது முகம் இருண்டது.
! ”ஏதாவது சொல்லுச்சா..?””இல்ல..! அவள்ளாம் எதுமே சொல்லல..! நீ என் பிரெண்டுங்கறதுனால… நானா உன்கிட்ட சொல்றேன்..!!”என்றாள்.
சைலஜா.. அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் முகம் விழுந்து விட்டது.
‘ஏதாவது சொல்லியிருப்பாளோ..?’சட்டென ஒரு பெருமூச்சு விட்டான்.
” மூனு நாள் பாக்காம இருக்கறதே…எனக்கு எத்தனை கஷ்டமா இருக்கு தெரியுமா..?” என்றான் வேதணை கலந்த குரலில்.
!சைலஜா…தன் அக்காளிடம் மெல்லக் கேட்டாள்.
! ”யாரைடீ…?””இது… உனக்கு தேவையில்லாதது.
! நீ எழுது..!!” என்றாள் கீர்த்தனா.
”நீ ஒன்னும் எழுதி தரப்போறதில்லே..! நான்தான் எழுதப்போறேன்..!”என்றவள் தாமுவைப் பார்த்து.. நேரடியாகக் கேட்டாள் ”அண்ணா யார லவ் பண்றீங்க..?”கஷ்டமாகப் புன்னகைத்தான்..!கீர்த்தனா ”நீ தெரிஞ்சு என்னடி பண்ணப்போறே..?” என்று கேட்டாள்.
”நா.. உன்ன கேக்கல..” என தாமுவையே பார்த்தாள்.
தாமு மெல்லிய குரலில்..”வஞ்சனா..”என்றான்.
”ஆ…!!” என வாயைப் பிளந்தாள் சைலஜா.
!” அவள மறந்துரு..தாமு..! என்னால இது மட்டும்தான் சொல்ல முடியும்…” தாமுவைப் பார்த்துச் சொன்னாள் கீர்த்தனா.
அவனுள் ஒரு வலி பரவியது..! ‘ச்ச… இவள் வேஸ்ட்..’ சட்டென எழுந்து நின்றான்.
அவன் கையைப் பிடித்தாள் கீர்த்தனா.
”என்மேல கோபமா..?””உன்மேல என்ன கோபம்..?” பொய்யாகச் சிரித்தான் ”நா…போறேன்..”அவன் கையை விட்டாள் ”ம்..”இருண்ட முகத்துடன் அவன் நகர…”அண்ணா…” என்றாள் சைலஜா.
அவளைப் பார்த்தான்.
” நா.. என்ன நெனைக்கறேன்னா….
இவ சொல்றதுதான் சரி….
அந்தக்கா ரேஞ்சே வேற…!! பேசாம.. அந்தக்காவ மறந்துட்டு… வேற யாராவத…ட்ரை பண்ணுங்க..!!” என்று.. சிரித்த முகத்துடன் சொன்னாள் சைலஜா….
!!!!-நீளும்…..!!!!!!நீங்க என்ன நினைக்கறீங்க….
???? Pundai Nakkum Tamil Hot Sex StoriesNEXT PARTபனித்துளி – 29.
ஆதாரம்:இணையம்