இருண்ட

பனித்துளி 30

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பனித்துளி 30

. Tamil Sex Story – ‘இப்ப என்னடா.. பண்றது..?” மிகவும் மனத்தவிப்புடன்.. சரவணனைப் பார்த்துக் கேட்டான் தாமு.
சிகரெட்டை ஆழமாக உறிஞ்சினான் சரவணன்.
மெதுவாக சிகரெட்டை.. தாமுவிடம் நீட்டினான்.
”ம்… நல்லா தம் கட்டி… இழு..!!”(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILANதாமு வாங்கவில்லை.
”என்னடா… நீ…?””ஒரு நண்பனா… இதுக்கு மேல.. என்னை என்னடா பண்ணச்சொல்ற..?””ஏதாவது..சொல்லுடா..!” தாமவின் குரல் பலவீனமாக இருந்தது..!”அப்படியா…?” கண்களைச் சுருக்கிப் பார்த்தான்.
”ம்..ம்..!!”” ம்..! அழகழகான பொண்ணுங்கள படைச்ச.. ஆண்டவன்… ரொம்ப.. ரொம்ப..நல்லவன்..!!” என்றான்.
அவனைக் குழப்பமாகப் பார்த்தான் தாமு.
” என்னடா சொல்ற..?””நீதான்டா சொன்ன..? ஏதாவது சொல்லுன்னு..? அதான் ஒரு தத்துவத்த எடுத்து விட்டேன்..! எப்படி இருக்கு.. நம்ம தத்துவம்..?” என்று சிரித்தான்.
”என் பீலிங்கஸ்.. புரியாம பேசாதடா..””சரி…இப்ப என்ன பண்ணனுங்கற…?”” வஞ்சனாகிட்ட பேசனும்..””நா.. ரெடிடா…!!”” நீ… இல்ல..! நான் பேசனும்..?””அப்ப போய் பேசு…”” ஆனா.. அவ பேசமாட்டேங்கறாளே..? கீர்த்தனா வேற… ஒரு மாதிரி சொல்றா…!! எனக்கு என்ன பண்றதுனு…ஒன்னுமே புரியல..”” கீர்த்தனா மட்டுமில்ல.. நானும்தான் சொல்றேன்..””என்ன…?”” அவ.. உனக்கு செட்டாக மாட்டானு தெரிஞ்சா..விட்று..!!””என்னடா…நீயும்…?””அவகிட்ட போன் இருக்கா..?”” ம்கூம்… இல்ல…”” என்னடா பொண்ணு அவ..? ஒரு போனுகூட வெச்சுக்காம..? சரி… இப்படி பண்ணு…!!””எப்படி…?””லெட்டர் எழுதிறு..””லெட்டரா…?””ம்..! இப்ப உனக்கிருக்கற ஒரே வழி… இதான்..!”யோசித்து…” ஆனா..அவகிட்ட எப்படிடா…அத குடுக்கறது..?” என்றான் தாமு.
”கீர்த்தனா எதுக்கு இருக்கா..? அவள புடி…காரியமாகிரும்..!!” என்று.. மேலும் ஆலோசணை வழங்கினான் சரவணன்..!மறுநாள்….
!! விடுமுறை நாள்…!! சரவணன் சொன்னது போல.. ஒரு முடிவுக்கு வந்தான் தாமு.
! கடிதம் எழுதினான்.
அதைக்காட்ட… சரவணனிடம் எடுத்துப் போனான்..! வழியில்…மளிகைக்கடையில் நின்றிருந்த.. கீர்த்தனாவைப் பார்த்ததும்… நடந்துகொண்டிருந்தவன்.. சட்டென நின்று விட்டான்.
வீதியின் ஓரமாக வந்து கொண்டிருந்த ஒரு நாய்… அவன் நின்றதைப் பார்த்து..அதுவும் சட்டென நின்றுவிட்டது..! ஓடுவதற்குத் தயாரான நிலையில் நின்று கொண்டு.. அவனை சந்தேகமாகப் பார்த்தது..! ‘அடிப்பானோ…?’ஏதேச்சையாகத் திரும்பிய கீர்த்தனா… அவனைப் பார்த்தாள்.
அவள் வதனத்தில் புன்னகை மலர்ந்தது.
அவளிடம் போனான்.
”என்ன வாங்கறே…?”” சோப்பும்… ஷாம்ப்பும்..! நீ என்ன வாங்கறே..?”” நா.. வாங்க வல்ல..! சும்மா..!””சும்மா கடைக்கு வந்தியா..?””உன்ன பாத்துட்டு.. வந்தேன்..!!””ஓ…கோ..!!” என்று சிரித்தாள் ”அப்றம்…?””வாங்கிட்டு..வா..!!”என்றான்.
” பேசனுமா…?””ம்…!!”சிரித்தாள்..”நில்லு… போலாம்..” என்று திரும்பி கடையில் வாங்கினாள்.
காத்திருக்கும் நேரத்தில்… அவளைக்கவனித்தான் தாமு.
பழைய சுடிதார் ஒன்றைப் போட்டிருந்தாள்.
! இவளும்.. ஒரு நல்ல.. அழகுள்ள பெண்தான்..! ஆனால் கொஞ்சம் ஒல்லி..!! நல்ல நிறமாக இருந்தாள்…! ஆனால் எடுப்பாக இல்லை…!! அழகான உதடுகள்… ஆனால்… கொஞ்சம் நீண்டுவிட்ட மூக்கு…!! சின்ன மார்பும்… சிறுத்த இடையுமாக… கொத்தவரங்கா போலிருந்தாள்..!! ஆனால் நன்றாக வேலை செய்வாள்..! அனாவசிய வம்புகள் கிடையாது..!!கீர்த்தனா வந்து.. ”போலாமா..?” என்றாள்.
அவளுடன் நடந்தான்.
”வீட்ல யாரு இருக்கா..?” கீர்த்தனாவைக் கேட்டான்.
”யாருமில்ல.. ஏன்..?””கேட்டேன்…! என்ன பண்ணிட்டிருந்த..?””இவ்ளோ நேரம் ஹோட்டல்ல இருந்தேன்..! குளிக்கலாம்னு இப்பத்தான் வர்றேன்..!! வாயேன் வீட்டுக்கு..?””ம்..!!”பொதுவான பேச்சுக்குப்பின் கேட்டான்.
”நெஜமா.. உனக்கு தெரியாதா..?”அவனைப் பார்த்தாள் ”என்ன..?””வஞ்சனா… ஏன் காலேஜ் போறதில்ல…?””எனககென்னப்பா…தெரிஞ்சா சொல்ல மாட்டனா..?””நீயாவது என்னைப் புரிஞ்சுக்கோ கீர்த்தனா…” என்று வருந்தும் குரலில் சொன்னான்.
அவனைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டாள் ”என்னை லவ் பண்ணச் சொல்றியா..?””சே..!!” என்றான்.
அவள் காமெடியை ரசிக்காமல் ”அப்படி வீட்ல என்னதான் பண்றா..?”சிறிது அமைதியாக நடந்தாள்.
பின் மெதுவாக..” அவ வேற ஏதோ பிரச்சினைல சிக்கியிருக்கானு தோணுது தாமு.
ஆனா அது என்னன்னு எனக்கு தெரியல..! அப்பறம்.. அவ உன்னை லவ் பண்ற மாதிரியும் தெரியல..!!” என்றாள்.
”அப்படி ஏதாவது சொன்னாளா..?”” இல்ல..! நா பாத்தத வெச்சு சொல்றேன்..! உன்னை ஒரு பிரெண்டாத்தான் நெனைக்கறானு எனக்கு தோணுது..!!”தாமு முகம் இருகிப்போனது.
சிறிது நேரம் அமைதியாக நடந்தபின் சொன்னான்.
”அவள…நா.. ரொம்ப ஆழமா.. லவ் பண்றேன்.. கீர்த்தி..!!””அதான்.. எனக்கும் கவலையா இருக்கு..!”என்றாள்.
அவள் வீட்டை அடைந்து.. கதவைத் திறந்து.. உள்ளே கூப்பிட்டாள்.
”உள்ள வா..!!”வெறுமையாகத் தெரிந்த.. வஞ்சனாவின் வீட்டைப் பார்த்து விட்டு… உள்ளே போனான்..!”உக்காரு..” சேரைப் போட்டாள்.
உட்கார்ந்தான் ”உன்னால ஒரு காரியம் ஆகனும்.. கீர்த்தி..!!””நெனச்சேன்..” என்று சிரித்தாள் ”என்ன காரியம்..?”பாக்கெட்டில் இருந்த… கடிதத்தை எடுத்து நீட்டினான்.
”என்னது..?” கீர்த்தனா கேட்டாள.
”லெட்டர்..!!”” என்ன.. லவ் லெட்டரா..?””ம்..ம்..!!””ஐ..! எனக்கா..?” கிண்டலாகச் சிரித்தாள்.
”இ…இல்ல..! அ…அது.. வஞ்சனாக்கு.
..!!””அதானே… எனக்கெல்லாம் குடுக்கனும்னு எப்படி தோணும்.. உனக்கு..? ஹூம்..!! இத என்ன பண்ணனும்..?””நீதான் குடுக்கனும்..””நானா..?”” ப்ளீஸ் கீர்த்தி..!!” கெஞ்சினான்.
”உன்னால நான்..நல்லா மாட்டப்போறேன்..?””ஒரே..ஒரு ஹெல்ப்…ப்ளீஸ.
எனக்காக..!!”” உம்..” பெருமூச்செறிந்து..”ஓகே…” எனத் தோள்களைக் குலுக்கினாள் ”என்னை.. தூது போ..செல்லக்கிளி ஆக்கிட்ட..?” என்று விட்டு.. லெட்டரைப் பிரிக்க…”நீ.. படிக்கப்போறியா..?” என்று கேட்டான்.
” வேனாமா..? சரி..!!” மடித்து”நீ வெய்ட் பணணு..!! டிவி போட்டுப் பாரு வந்தர்றேன்..!!” என்று விட்டு வெளியே போனாள்.
எழுந்து டிவி போட்டான்.
அவனால் டிவி பார்க்க முடியவில்லை.
சத்தத்தை வெகுவாகக் குறைத்து விட்டு.. படபடக்கும் இதயத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
கால் மணிநேரம் கழித்து..திரும்பி வந்தாள் கீர்த்தனா.
ஆர்வமாக அவளைப் பார்த்தான்.
மார்பில் இருந்த துப்பட்டாவை உறுவி… கட்டில் மீது வீசிவிட்டு.. தொப்பென.. கட்டில்மீதே.. உட்கார்ந்தாள்..! கைகள் இரண்டையும் பின்னால் ஊன்றி.. பெருமூச்செறிந்தாள்.
அவளது மார்புகள் இரண்டும்.. நிமிர்ந்து..முன்னெழுந்து… விண்ணேன்று புடைத்து எழுந்தன..!!”வஞ்சனாவ பாத்தியா..?” அடக்க முடியாமல் கேட்டான்.
”ம் .
!! பாத்தேனப்பா..?”மேலும் அவளே சொல்லுவாள்.. என்று அவள்..வாயையே ஆவலுடன் பார்த்தான்.
அதை மறந்து விட்டவள் போல.. மவுனமாக இருந்தாள் கீர்த்தனா.
தயங்கி ”லெட்டரு..?” என்றான்.
” அவங்கம்மா..இருந்ததாலதான்.. இவ்வளவு நேரமாகிருச்சு..””குடுத்துட்டியா…?”நேராக உட்கார்ந்து.. அவனைப் பார்த்தாள்.
லேசான புன்னகையுடன் .. ”ம்..!!” என்றாள்.
அவன்… அவளையே பார்த்துக் கொண்டிருக்க..மறுபடி முன்னால் குணிந்து… முழங்காலில்.. தன் முழங்கை ஊன்றினாள்.
! அவளது சுடிதார் கழுத்து ‘ஆ.
’ வென விரிந்து.. அழகிய வடிவம் கொண்ட… அவளது ‘ கன்னி ‘ முலைகள்… முழு வடிவம் காட்டியது .
! போதாக்குறைக்கு.. ‘உப் ‘ பென்று..அதனுள் ஊதிக்கொண்டாள்.
”குளிக்கனும் மொதல்ல..! ஒடம்பெல்லாம் கசகசனு இருக்கு..!!” அப்படியே இருந்தாள்.
அவளது.. கூம்பு வடிவ.. முலைகளின்.. வடிவழகு.. நிச்சயமாக.. அவனை அசத்தியது..! அதைச் சில நொடிகள்.. முழுவதுமாகப் பார்த்தான் தாமு.
அந்த சில நொடிகள்… வஞ்சனாவை மறந்தான்.
அவள் உள்ளே ஒன்றும் அணியவில்லை.
‘ பிரா போட மாட்டியா…கீர்த்தி…???’வேண்டுமென்றே காட்டுகிறாளோ..? அவள் உணரும் முன்.. தன் பார்வையை மாற்றினான்.
”வஞ்சனா..லெட்டர.. படிச்சுதா..?” என்று மெல்லிய குரலில் கேட்டான்….
!!!!!!— நீளும்…..!!!!!!! Kundi Nakkum Tamil Sex StoryNEXT PART
ஆதாரம்:இணையம்