இருண்ட

பனித்துளி 42

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பனித்துளி 42

. Tamil Hot Stories – தாமு திகைப்பில் விழி பிதுங்கிக்கொண்டிருக்க… சைலா தொடர்ந்து.. ”அப்ப என்ன சொன்னாரு தெரியுமா..?” என்று கேட்டாள்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILANகீர்த்தனா ”என்னடி சொன்னாரு..?” என்றாள்.
அவள் ஏடாகூடமாக எதையாவது சொல்லிவிடுவாள் என பதறி.. தாமு குறுக்கிட்டுச் சொன்னான்.
”ஐயோ.. இல்ல கீர்த்தி..! நான் எதுமே சொல்லல..!””நெஜமா… சொல்லல..?” என்று அவனைக் கேட்டாள் சைலா.
”சத்தியமா.. நான் எதுவுமே சொல்லல..கீர்த்தி..! அதும் நான் அவள அம்மணமா எல்லாம் பாக்கல..! தண்ணி தாகமா இருக்குனு… குடிக்கலாம்னு உள்ள போனேன்..! அங்க இவ இருக்கானு தெரியாது..! அப்ப இவ… ஜட்டியோட நின்னுட்டிருந்தா..! நா.. அவள பாக்ககூட இல்ல.. உடனே வெளிய வந்துட்டேன்..!!” என்றான்.
கைதட்டி சிரித்தாள் சைலா.
”நல்லா மாட்னீங்களா..!” தன் அக்காவைப் பார்த்து..”கேட்டியா..? நான் ஜட்டியோட நிக்கறத பாத்துருக்காரு…! அப்படின்னா… டாப்ல….
?””ஐயோ..! நான் அதெல்லாம்.. எதும்.. பாக்கவே இல்ல…!!” என்று பதறிய தாமுவைப் பார்த்து… சிரித்து சமாதானமாகப் பேசினாள் கீர்த்தனா.
”அவ அப்படித்தான் தாமு..! நீ ஃபீல் பண்ணிக்காத..! விடு நான் காபி கொண்டு வரேன்..!!” என்று விட்டு உள்ளே போனாள்.
சைலா சிரித்தாள் ”எப்படியோ.. தப்பிச்சிட்டிங்க..?””ஸாரி சைலு..! ஆனா.. நீ இவ்வளவு டேஞ்சரஸ் கேர்ளா இருப்பேனு நான் நெனைச்சே பாக்கல..” என்றான்.
கீர்த்தனா காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.
மூவரும் ஒன்றாகவே உட்கார்ந்து காபி குடித்தார்கள்.
காபியை உறிஞ்சிவிட்டு தாமுவைப் பார்த்துக் கேட்டாள் சைலா.
”அப்ப.. நீங்க மேரேஜ் பண்ண..இன்னும் நாலு வருசம் ஆகுமா..?”” ம்.
ம்..”” பட்… என்னால அவ்ளோ நாள்லாம் வெய்ட் பண்ண முடியாதே..””ஏன்.. இதுல உனக்கென்ன பிரச்சினை..?””என்ன.. மச்சி.. இப்படி கேட்டுட்டிங்க..? இவளுக்கு மேரேஜ் பண்ண பின்னாலதான.. நான் பண்ண முடியும்.
.
? அது புரியாம…””அடிப்பாவி..!”என்றாள் கீர்த்தனா ”உனக்கு அவ்ளோ.. அவசரம்னா.. நீ பண்ணிக்கோடீ..””சே..சே..!! அக்கா ஒருத்தி… இருக்கப்ப.. தங்கச்சி பண்ணா.. இந்த ஊர் உலகம்.. என்ன சொல்லும்…” என்றாள்.
சிரித்துவிட்டு கேட்டான் தாமு.
”அது சரி.. நீ யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறே..?””மை லவர்..!!” என கண்ணடித்துச் சிரித்தாள்.
”என்னது… லவ்வரா..? நீ லவ் பண்ணிட்டிருக்கியா.. இப்ப..? ””யா..யா..!!” என்று கூலாகச் சொன்னாள் ”நீங்கள்ளாம் பண்றப்ப.. நான் பண்ணா என்ன..?”” யார.. லவ் பண்ற..?”குரலைத் தணித்துக்கொண்டு.. ”அவகிட்ட சொல்லிடாதிங்க.. உங்களத்தான்..!!” என்று சிரிக்காமல் சொன்னாள்.
திகைத்தான்.
”என்னது..?””பிராமிஸா..! நா உங்களத்தான் லவ் பண்றேன்..!!”திணறிலுடன் கீர்த்தனாவைப் பார்த்தான்.
”சைலா சாதாரண ஆளு இல்ல..! ரொம்ப வில்லங்கம் புடிச்சவ..”கீர்த்தனா சிரித்தாள”பொறந்த நாள்ள இருந்து.. இவள பாக்கறேனே.. இவளை எனக்கு தெரியாதா..? யாரா இருந்தாலும் கலாய்ச்சுருவா..”தாமு மறுபடி சைலாவைக் கேட்டான்.
”நெஜமா.. நீ லவ் பண்றியா..?””ஏன்… எங்கள பாத்தா..யாருக்கும் லவ் வராதா..?””உன்னப்பாத்து .. யாராவது அப்படி சொல்ல முடியுமா..? சரி.. நீ யார லவ் பண்ற..?”சிரித்து ”சஸ்பென்ஸ்..!!” என்றாள்.
கீர்த்தனா ”இவ இப்படித்தான்.. ரொம்ப நாளா கதை விட்டுட்டிருக்கா.. தாமு..! அவ பேச்ச நம்பாத..!!”” இது கதையில்ல… மேடம்..! நெஜம்..!!””அப்ப… அது யாருனு சொல்லு..”கண்சிமிட்டி ”கற்பைப் போலவே.. என் காதலும் புனிதமானது..!!” என்றாள்.
☉ ☉ ☉அடிக்கடி சோர்வைடையத் தொடங்கினாள் உமா.
அவளது உடம்பு மிகவும் பலவீனமாகி வருவது போல உணர்ந்தாள்.
சரியாக சாப்பிட முடியவில்லை.
தலை சுற்றல்.. வாந்தி..மயக்கம்… என சிரமப்படத்தொடங்கினாள்.
காரணம் புரிந்தது…! மசக்கை….
!!”இப்பெல்லாம் சாப்பிடவே முடியறதில்ல..” என தன் கணவனிடம் சொன்னாள் உமா.
” ஏன..?” என்று கேட்டான் அவன்.
”குமட்டலா வருது..! தலை சுத்தல்… மயக்கம்… வாந்தினு.. ஒரே தொந்தரவா இருக்கு..!!””ஆஸ்பத்ரி போறதுதான..?”” போயி..?” என சிரித்தவாறு கேட்டாள்.
”டாக்டர்கிட்ட காட்டு.
! மாத்திரை.. மருந்து தரவாங்க..!!””அப்றம்..?””நல்லாகிரும்..””ம்கூம்..! அப்பயும் நல்லாகாது..!” என்றாள் குறுமாபாக.
” ஏன் நல்லாகாது..?” அவளை முறைத்தான்.
”நல்லாகாதுன்னா… நல்லாகாதுதான்..”அவன் கடுப்பாகி ”அப்ப.. செத்து தொலை..” என்றான்.
”பாவி..” மனசுள் திட்டினாள் ”இதான் பொண்டாட்டிய பாத்துக்கற லட்சணமா..?””அப்றம் என்னடி.. ஒன்னு சொன்னா.. அத செய்யறத விட்டுட்டு…””நல்லாகாதுனு.. நான் ஏன் சொன்னேன் தெரியுமா.. மொதல்ல..?” என்றாள்.
அவன் பேசவில்லை.
”ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் இருந்தா.. மசக்கைனு அர்த்தம்..!!” என்று சிரித்த முகத்துடன் சொன்னாள்.
அவன் முகத்தில் திகைப்பு.
”மசக்கையா..?””ம்..! நான் மாசமாருக்கேன்..!!””சட்..!!” சீரியஸாக தலையில் கை வைத்துக் கொண்டான் ”ச்ச..””ஏன்..?””இப்ப.. உடனேயேவா..?” அவன் முகம் இருகியது.
உமா கலவரமடைந்தாள் ”எவ்ளோ சந்தோசமான விசயம்..””எனக்கு இது சந்தோசமானது இல்ல..! பெரிய தலைவலி..!!” என்றான்.
”ஏன்.. புடிக்கலியா .
?””ஆமா.. கலைச்சிரு..!”அதிர்ந்து.. அவனை வெறித்தாள் உமா.
அப்பறம் ஒரு பெருமூச்சு விட்டு தீர்மானமாகச் சொன்னாள்.
”என்னால கலைக்க.
முடியாது..””ஏன்…?””நான் இத பெத்துக்கப்போறேன..””நீ பெத்துக்கக்கூடாது..” என்றான்.
இதுதான் அவர்கள் சண்டையின் ஆரம்பமாக அமைந்தது…!!☉ ☉ ☉விடுமுறை நாளில்.. தாமு தனது துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது… அவனைப் பார்கக வந்தாள் கீர்த்தனா.
இள மஞ்சளில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள்.
அவனைப் பார்த்து.. ”ஹேய்.. என்னப்பா.. பண்ற..?” என்று கேட்டாள்.
”தொவைக்கிறேன்…” என்றான் ”வீட்டுக்குள்ள போய் உக்காரு.. வந்தர்றேன்..””அழகு..” என்று சிரித்தாள் ”உங்கக்கா இல்ல..?””வேலைக்கு போயிருக்கா..””அதில்ல முண்டம்… உங்கக்கா தொவைக்க மாட்டாங்களானு கேட்டேன்..””அப்படி தெளிவா கேளு..!” என்று சிரித்தான் ” தொவைப்பா.. ஆனா இப்ப டைம் இல்ல…””சரி.. இந்தப்பக்கம் வா..! நான் தொவச்சு தர்றேன்..”” இல்ல.. பரவால்ல.. நீ போய் உக்காரு.. நான் வந்தர்றேன்..”அவன் பக்கத்தில் போய்.. ”ஏ.. தள்ளுடா..! என் முன்னால நீ.. இதெல்லாம் பண்ணக்கூடாது..!” என்று அவன் பிடித்து இழுத்தாள்.
”வேணாடாம் கீர்த்தி..”” ஏய் நீ பேசாம நகரு..” என அவனை நகர்த்தி விட்டு.. அவள் துவைக்க ஆயத்தமானாள்.
துப்பட்டாவை எடுத்து அவன் தோளில் போட்டு விட்டாள்.
”பேசாம.. இரு..! எல்லாம் நான் பாத்துக்கறேன்..” என்று.. அவன் முன்பாகக் குணிந்து… துவைக்கும் வேலையைச் செய்தாள்.
அவனுடன் பேசிக்கொண்டே.. அவள் வேலையைச் செய்தாள்.
துவைத்த பின் துணிகளை அலச… பக்கெட் தண்ணீருருக்குள் கைகளை விட்டபோது… அவள் சுடிதார் கழுத்து விரிந்து… அவளது பருவத்தின் மலர் பந்துகள் அவன் பார்வைக்கு விருந்தானது..!! அவள் மார்பை ரசித்து… ”அழகு…” என்றான்.
”என்னது..?” என்று தலையை மட்டும் நிமிர்த்தி கேட்டாள்.
”நீ…துணி அலாசறது..””அதுல என்னடா அழகு இருக்கு..?” என லேசாக நிமிர்ந்தாள்.
சிரித்து ”நிமிராத.. குனிஞ்சே.. அலசு..” என்க.. அவன் பார்வை போகும் இடத்தை உணர்ந்து… ”ச்சீ… படவா..” என்று அவனமேல் சோப்புத்தண்ணீரை அள்ளி வீசினாள்.
”ஏய்.
.
” என நகர்ந்து… ”என்ன அழகு.. என்ன அழகு…” என்றான்.
அவனுக்கு முதுகு காட்டி.. திரும்பி நின்று.. துணிகளை அலசினாள்.
அவளது பிருஷ்டத்தைப் பார்த்து.. ”ஆஹா… இது அதவிட சூப்பர்..” என்றான்.
”ச்சீ… போடா..” என்று சிரித்தாள்.
வேலை.
முடிந்து விட்டது.
அலசிய துணிகளைக் காயப்போட்ட பின்… கை.. காலெல்லாம் கழுவிக் கொண்டு.. அவனுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.
உள்ளே போய் அவளுக்கு சேரை எடுத்துப் போட்டான்.
”உக்காரு..”ஆனால் அவள் உட்காரவில்லை..! அவன் பக்கத்தில் வந்து.. அவன் கையைப் பிடித்து.. விரல்களைக் கோர்த்தாள்.
”உன்கிட்ட ஒன்னு கேக்கனும்டா..” என்றாள்.
”என்ன…?” அவள் விரல்களைக் கோர்த்துப் பிண்ணியதும்.. அவனுக்குள் ஒரு உஷ்ண அலை பரவியது.
”கேக்கறேனு.. கோவிச்சுக்கக்கூடாது..” என்று லேசாக அவன் தோளில் சாய்ந்தாள்.
”ஏய்..அப்படி என்ன கேட்றப்போற… நீ..?””உங்கக்காவப் பத்தி…?””அவளப்பத்தி… என்ன..?”” இ..இல்ல..! அவங்க… உனக்கு கூடப்பொறந்த அக்காளா..?”சிரித்தான் ”இல்ல…! தெரியாதா.. உனக்கு…?”” ம்கூம்..! வேற எப்படி…?’”என்னப்பெத்த கொஞ்ச நாள்ள எங்கம்மா.. ஆக்ஸிடெண்ட்ல செத்துப்போச்சாம்..! அப்ப எனக்கு விபரம் தெரியாது..! அப்பறம்.. என்னை வளர்த்தது எங்கப்பனோட.. அக்காதான்..! அதான்.. உனக்கே தெரியுமே..? அவங்கதான் எனக்கும் அம்மா..! அவங்களோட மகதான்.. எங்கக்கா..!!””ஓ..! அப்ப.. உனக்கு அத்தை மகளா…?”” ஏய்… அதெல்லாம்… உறவு முறைலதான்..! என்னை வளத்து ஆளாக்கினது எல்லாமே உமாதான்..! என்னைப் பொருத்தவரை…நாங்க அக்கா..தம்பிதான்..!!””ஸாரிடா.
! நான் தப்பா எதும் கேக்கல…! ஆனா இத்தனை நாளா… இந்த விசயம் எனக்கு தெரியாது..! நீங்க ரெண்டு பேரும்.. ஒரே வயித்துப் புள்ளைங்கன்னுதான் நெனச்சிருந்தேன்..! அதான்.. மத்தபடி.. தப்பால்லாம் எதும் இல்ல…! சரியா…?” என்று அவனைக் கட்டிக்கொண்டாள்.
அவள் இடுப்பில் கை போட்டு அண்த்தான் தாமு.
”பரவால்ல..! ஆமா.. இப்ப யாரு சொன்னது.. உனக்கு…?””பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க..! அப்ப என்னால நம்பவே முடியல..!!””இப்ப நம்பறியா…?” என்று அவள் கன்னத்தில் மூக்கை உரசினான்..!”ம்ம்..! நீ சொன்னப்பறமும் நம்பாம இருக்க முடியுமா..?” என்று கொஞ்சல் குரலில் பேசிய… கீர்த்தனாவின்… மார்பில் கை வைததான்.. தாமு……!!!!!!– நீளும்……!!!!!!!! Very Sex Tamil Hot StoriesNEXT PART
ஆதாரம்:இணையம்