இருண்ட

பனித்துளி 49

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பனித்துளி 49

. Tamil new sex stories தன் கணவன் வந்தபோது.. குணமடைந்திருந்தாள் உமா..! அவன் பக்கத்தில் உட்கார்ந்து சொன்னாள்.
”ஒடம்புக்கு முடியாம ரெண்டு நாள் படுத்துட்டேன்..”(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
இந்த கதையை எழுதியவர் : MUKILAN”ஏன்.. என்னாச்சு..?” என லேசான போதையில் இருந்த அவன்.. அவளை அணைத்துக் கொண்டு கேட்டான்.
” காச்சல்..! என்னால எந்திரிக்ககூட முடியல.. தம்புதான்.. கவனிச்சிட்டான்..” என்று அவனோடு இழைந்தாள்.
” இப்ப.. நல்லாகிட்ட இல்ல..?” என அவன் முந்தானைக்குள் கை விட்டான்.
” ம்..! ஆனாலும்.. ஒடம்பு அசதியா இருக்கு..”” ஒரு கட்டிங் போடு… எல்லாம் பறந்துரும்..!!”என்று அவள் மார்பைப் பிடித்தான்.
கொஞ்சம் பலம் சேர்த்து.. ரவிக்கையோடு பிசைந்தான்.
”நோகுது…” என லேசாக சிணுங்கினாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி.. உதடுகளை உறிஞ்சினான்.
முத்தமிட்டுக்கொண்டு.. ஆளுக்கொரு கட்டிங் போட்டார்கள்..! உடம்பில் போதுமான அளவு தெம்பு இல்லாததால்… அவளுக்கு கிர்ரென போதை ஏறியது..!!அவனுக்கும் போதை ஏறிவிட… அவன்.. அவளை மேய்வதில் ஆர்வம் காட்டினான்.
அதை ஆர்வம் என்பதைவிட ஆவேசம் என்றே சொல்லலாம்..! அவள் உடல் நலமின்றி இருந்ததோ… கர்ப்பமாக இருப்பதோ… அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை..! அவனது இச்சை முழுவதும்.. காமக்களிப்பிலேயே இருந்தது..!! ஆறுதல் தேடி.. அடைக்கலாமான உமாவுக்கு.. அவனது செயல்.. வேதணையையே கொடுத்தது..! தன் உணர்வுகளைச் சொல்லிப்பார்த்தாள்.. அது எதுவும்.. அவனிடம் எடுபடவே இல்லை..!! சுருங்கிப் போன உமாவின் மனதில் ஆத்திரம் எழுந்தது.
அவனோடு சண்டை போடவே விரும்பினாள்.
ஆனால்… அவன் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை..!!அவளை மல்லாக்கத் தள்ளி.. அவள் மீது கவிழ்ந்து படுத்தான்.
அவள் உதட்டில் ஆரம்பித்து.. அவளின் உடம்பு முழுவதும்.. ஊர்வலம் போனான்.
அவள் ரவிக்கைக்கு விடுதலை கொடுத்தான்.
உள் பாவாடையை வளித்து மேலே ஏற்றிவிட்டு… அவள் தொடை நடுவே… அழுந்தி… அவளோடு பொருந்தினான்..!!படுக்கையில் அவனைச் சுமந்தாள் உமா..! அவனது முரட்டுத்தனம்.. அவளது பலவீணமான உடம்பை.. மேலும் புண்ணாக்கியது போலிருந்தது..!அவள் முலைகளை.. கடித்தும்.. கசக்கியும்….
அவன் கொடுத்த.. இம்சையில்… போதைகூட எடுபடாமல் போனது..! அவனுக்கடியிலிருந்து.. பலவீனமாக முனகினாள்.
”நான் பண்ணின பாவம்..! இப்படி இம்சை படறேன்..””ஒரு… தேவடியாளுக்கு… இதெல்லாம் பெருசாடி…” என மூச்சிறைப்போடு கேட்டான்.
கோபம் பொத்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
”அடப்பாவி.. தேவடியான்னாலும்.. நானும் ஒரு மனுஷி தானே..? எனக்கும் சதையாலான ஒடம்புதான..? தொடை நடுவ மட்டும்தான் சதையா..? மத்ததெல்லாம் என்ன இரும்பா..? எல்லாமே.. சதைதான…?” என்றாள்.
களைத்தான்.
”செரித்தான் மூடுறி..” என்றான்.
”நீயெல்லாம் மனுஷனே இல்ல..” என்றாள் ”மிருகம்..””ஏ.. உன்ன மாதிரி.. ஒரு தேவடியாள.. ரெகுலரா வெச்சிக்கறதே பெரிய மேட்டர்.
இதுல உன்ன கல்யாணம் பண்ணி ஒசத்தியா வாழவெச்சா.. ஏன் பேசமாட்ட…?” என்றான்.
தன்மேலிருந்து.. அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள்.
”அட பேமானி… இதுவா ஒசத்தியான வாழ்க்கை..? எனக்குன்னு என்ன செஞ்சிருக்க…?””இந்த தாழி.. உன் வயித்துல வளருதே பேபி.. பொண்டாட்டிங்கற அந்தஸ்து..! இதெல்லாம் யாராலனு நெனைச்ச..? எல்லாம் என்னால.. இந்த……””மூடு…” எரிச்சலோடு கத்தினாள் உமா ”உன்னால நான் பட்டது போதும்..! மேல பேசின.. எனக்கு கெட்ட கோபம் வந்துரும்..!!””என்னடீ… ரோம்பத்தான் எகிர்ற..?””பின்ன.. என்ன..? நீயெல்லாம் ஒரு புருஷனா..? உனக்கு தேவை பொண்டாட்டி இல்ல.. நீ நெனைச்ச நேரம்.. துணிய அவுத்து போட்டுட்டு படுக்க ஒரு.. ஒரு பொட்டச்சி.. காசில்லாம..! அவ்வளவுதான்..! அட… த்தூ…” என அவள் கோபத்தில் கத்த…ஆத்திரமடைந்த அவன்.. அவளது இடுப்பில் எட்டி உதைத்தான்..!அவளது வாய்வார்த்தை தடிக்க….
அவனது கை… நீண்டது.. !!☉ ☉ ☉தாமு வீட்டிற்கு போனபோது.. உமா தலைவிரி கோலமாக.. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
அவளது உடம்பில்.. உள்ளாடைகள் மட்டுமே இருந்தது..!துணுக்குற்றான்.
அவள் அருகில் போய்.. ”இது என்ன… அலங்கோலம்..?” என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்த.. உமாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது..!மெல்ல… ”என்னாச்சு..?” என்று கேட்டான்.
பிதுங்கித்தெரிந்த மார்புகள்.. இரண்டும்.. விம்மி எழ…ஒரு ஆழப் பெருமூச்சு விட்டாள்.
விரிந்து கிடந்த.. கூந்தலை அள்ளி… கொண்டை போட்டாள்.
அவள் கைகளை அவ்வாறு தூக்கி கொண்டை போட்டபோது… திரண்டு எழுந்த.. அவளது கணத்த முலைகள் குலுங்கின..!!தாமு அவளை வெறித்தான்.
என்ன நடந்திருக்கும் என்பதை.. அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..! ”உன் புருஷன் வந்தாச்சா..?” என்று கேட்டான்.
அவனுக்கு பதில் சொல்லாமல்.. கொண்டை முடிந்த கையோடு… ரவிக்கையை எடுத்து மாட்டிக்கொண்டு.. எழுந்து பாத்ரூம் போனாள்.
டிவியைப் போட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்தான் தாமு.
முகம் துடைத்தவாறு வந்தாள் உமா..!”உன் புருஷன்.. எங்க..?” என்று கேட்டான்.
அவனை முறைத்துப் பார்த்தாள்.
”உனக்கு.. என்ன.. இப்ப..?””உன் புருஷன் வந்தாச்சானு கேட்டேன்..”” ஏன்…மாலை.. மரியாதை.. ஏதாவது பண்ணப்போறியா..? அந்த தாயோலி மகனுக்கு..?”சிரித்தான்.
மெல்ல.. ”என்ன.. சண்டையா..?” என்று கேட்டான்.
அவள் ஒன்றும் பேசவில்லை.
அவிழ்த்துப்போட்டிருந்த புடவையை எடுத்து.. இடுப்பில் சுற்றினாள்.
தாமு ”ம்…! நானும் பாக்கறேன்..! ஒன்னுமே புரியல..!!” என்றான்.
”என்னடா… புரியல.. இப்ப..?””என்னதான் நடந்துச்சு..? ஆளப்பாத்தா… அரையும் குறையுமா.. இருக்க..! அது புரியுது..! ஆனா… சண்டை போட்டவ மாதிரி கோபமா வேற இருக்க..? உன் புருஷன் எங்கேனு கேட்டா… என் மேல் வந்து ஏர்ற…?””ஆஆஹஹா.. இவரு பெரிய புடுங்கி..! இவர ஏறித்தான்.. எங்க வெறி அடங்கனும்..! மூடிட்டு படுடா.. பரதேசி மகனே..” என்று கோபத்தில் எகிறினாள்.
”அட…த்தூ..! சனியன் புடிச்சவளே…! எவ்வளவு சொன்னாலும்… நீ மட்டும் திருந்தவே மாட்ட.. எக்கேடோ.. கெட்டு ஒழி..!!” என்று விட்டு எழுந்து வெளியே போனான் தாமு…!!நேராக கீர்த்தனா வீட்டுக்குத்தான் போனான் தாமு..! கீர்த்தனாதான் கதவைத் திறந்தாள்.
” ஹாய்…” என்றான்.
”என்னடா.. வீட்டுக்கு போனதும் வந்துட்ட..?” என்று கேட்டாள்.
”ஏன்… வரக்கூடாதா..?” என்று சிரித்தவாறு உள்ளே போனான்.
சைலாவைக்காணவில்லை.
டிவி அளவான சத்தத்தில் பாடிக்கொண்டிருந்தது.
” உன்னப்போய்… அப்படி சொல்லுவனா… பையா..” என்று.. அவளே அவனைக் கட்டிப்பிடித்தாள்.
லேசான திகைப்புடன்.
”சின்ன மேடம்.. எங்க..?” என்றான்.
” குளிக்கறா..?”” எப்பவும்.. சாயந்திரம்தான் குளிப்பிங்களா.. ரெண்டு பேரும்..?””தலைக்குன்னா… சாயந்திரம்தான்..! முடி காயனுமில்ல..? காலைல குளிச்சா… ஈரமுடியோட.. அவசர அவசரமா.. கெளம்பனும்..! அதனால நீர்கோர்த்து.. தலைபாரம்.. தலைவலி… ஜலதோசம் எல்லாம் வரும்..! தேவையா.. அது..? இப்ப குளிச்சிட்டா.. அந்த பிரச்சினையே இருக்காது…!!””ஓ…!! அப்படி ஒன்னு இருக்கா..?” என்று.. அவளை முன்னால் இழுத்து.. மார்போடு சேர்த்து அணைத்தான் ”சைலு.. வந்துருவாளா..?”” ம்கூம்..! கொஞ்சம் நேரமாகும்.
.
!!” என அவன் நெஞ்சில் தன் மார்பை அழுத்தினாள்.
அவள் உதட்டைக்கவ்வி உறிஞ்சினான்.
கண்கள் முடி… கிறங்கி நின்றாள் கீர்த்தனா.
அவள் உதட்டைச் சுவைத்துக் கொண்டே..அவளுடைய பின்னழகில் கை வைத்துத் தடவினான்..! அவளின் அடக்கமான பிருஷ்டங்களை அழுத்தி… உருட்டினான்…!! அவனது விரல்கள்… அவளது பிருஷ்டங்களின் இடைவெளியை அதிகப்படுத்த.. முயன்றன..! சட்டென… அவனிடமிருந்து.. உதடுகளைப் பிடுங்கிக்கொண்டு.. ”ஏய்.. ச்சீ… என்னடா பண்ற..?” என்று லேசாக பின்னால் நகர்ந்தாள்.
அவளை இழுத்துப் பிடித்தான்.
”சூப்பர்.. டிக்கி…கீர்த்தி…”” ஆ… ச்சீ..! சுமமாரு..!!” என அவன் நெஞ்சில் குத்தினாள் ”பையன்… ஆசையா.. ஒரு கிஸ்ஸடிச்சிக்கட்டுமேனு பாத்தா… புத்தி.. வேற எங்கயோ இல்ல போகுது..?”” ம்… ம்ம்..!!” என்று கொஞ்சலாக முனகியவாறு.. அவளது சின்னக்கனிகளில் கை வைத்தான்.
”ஏய்.. இதெல்லாம்.. வேணாண்டா… ” என சிணுங்கினாள்.
”ப்ளீஸ் கீர்த்தி…” என்று.. மறுபடி அவள் உதட்டைக்கவ்வினான்.
அவள் முழுமையாக விட்டுக்கொடுத்தாள்.
அவன் முகம்.. அவள் மார்புக்கு இறங்கியது..! அவளது சின்னப் பருவக்கனிகளில்.. அவன் முகத்தைப் போட்டுப் புரடடினான்.
விலகாமல்… ”ஏய்.. விடு பையா.. அந்த பிசாசு வந்தரப்போகுது..!” என்றாள்.
” ம்…ம்ம்…””அவ மட்டும் பாத்துட்டான்னா.. அவ்வளவுதான்..! நான்.. தூக்குலதான் தொங்கிக்கனும்… அப்படி ஓட்டுவா..!!”” கீர்த்தி…”” ம்… ம்ம்.
.
?””உன்ன பாத்ததும்.. எனக்கு.. பயங்கரமா… மூடாகிருச்சு..!” என்று சுடிதாரோடு அவள் வல மார்பைக் கவ்வினான்..!”ச்சீ… போ..!! விடு…!!” என்றாள்.
அவன் தலைமுடிக்குள் விரல் விட்டு.. அலைந்தாள் ”என்னை டென்ஷன் பண்ணாத…பையா..!”” எனக்கு நீ.. வேனும் கீர்த்தி…””ஐய்யே… என்னடா நீ..? விடு.. அடுப்புல காபி ஊத்தி வெச்சிருக்கேன்..! என்னாச்சுனு பாக்கறேன்…!!” என மெதுவாக விலகி.. சமையலறைக்குப் போனாள்.
சூடாகிவிட்ட… உணர்வுடன்.. கண்ணாடியைப் பார்த்தான்.
முகமே.. ஒரு மாதிரி.. இருக்கமாகத் தெரிந்தது..!உள்ளே போன… கீர்த்தனா.. மறுபடி… அவனிடம் வரும்போது….
சைலாவும் பாத்ரூமில் இருந்து.. வெளியே வந்தாள்.
அவனைப் பார்த்து… ”ஹாய்… மச்சி..!!” என புத்தம் புதிய … ரோஜா போலச் சிரித்தாள்…!”ஹாய்..!” என்று அவனும் மொழிந்தான்…..!!”எப்ப வந்தீங்க…?”” இப்பத்தான்…!”சிரித்தவாறு அவன் பக்கத்தில் வந்த சைலா மிகவும் வாசணையாக இருந்தாள்….
!!!!– நீளும்……..!!!!!!DOWNLOAD
ஆதாரம்:இணையம்