. Tamil Sex Story – பாக்யாவின் அம்மா வாசலில் உட்கார்ந்திருந்தாள்.
இவர்களைப் பார்த்ததும் கேட்டாள்.
” உங்கப்பன்.. எங்க.
.
?” கதிரும் அம்மாவருகே உட்கார்ந்திருந்தான் ராசு ”அவரு வல்ல.
.. காலைல வர்ராராம்..” என்றான்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : MUKILANபாக்யா ”சின்னத் தாத்தா வீட்டுக்கு போயாச்சு..” என்றாள்.
”கையப் புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கலாமில்ல..? ஏன் விட்டுட்டு வந்தீங்க.. அங்க போனா விடிய..விடிய குடிச்சிட்டு வந்து.
.
காலைல மறுபடி சண்டைக்கு நிப்பான்.
”வீட்டிற்குள் பாய் விரிக்கப்பட்டிருந்து.
பாக்யா போய் படுத்துக் கொண்டாள்.
அவள் அம்மாவும்.
..ராசுவும்.
.
சண்டை பற்றி சிறிது நேரம் பேசினர்.
பேச்சு ஓய்ந்து உள்ளே வந்தனர்.
” படுத்தாச்சா..?” என்றான் ராசு.
” ம்..ம்..! எனக்கு பயங்கர கால்வலி..! அமுக்கியுடு வா..” என்றாள்.
” நா அந்த வீட்ல போய் படுத்துக்கறேன்.. நீங்க இங்க படுத்துக்குங்க..” எனச் சொன்னான்.
அவள் அம்மா ”நீயும் போய் படுததுக்க தம்பி.
.
” என கதிரிடம் சொல்ல.. அவன் ”நட மாமா..” என்றான்.
பாக்யா ”எனக்கு கால யாரு அமுக்குவா..” என்றாள்.
அம்மா ” மூடிட்டு படறீ.. இப்ப இவளுக்கு காலமுக்கலேன்னுதான் அழுகுது..” என்க.. சிரித்த பாக்யா ”சரி நீ இருக்கியல்ல..! போங்கடா.. போய் படுத்து.
.
நல்லா தூங்குங்க..” என்றாள்.
” செரியான வாய் கொழுப்புடி.
”பேண்டைக் கழற்றி விட்டு.. லுங்கிக்கு மாறினான் ராசு.
”சரி தூங்குங்க.. காலைல பேசிக்கலாம்..” என கதிருடன் வெளியே போனான்.
பக்கத்தில் படுத்த… அம்மா.
.
அப்பாவைத் திட்டிக்கொண்டே காலமுக்கிவிட… அப்படியே தூங்கிவிட்டாள் பாக்யா.
காலை…! ப்க்யா ரோட்டோரமாக இருந்த பைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த போது.. அவளது அப்பா வந்தார்.
! போதை இல்லை.
தெளிவாகத்தான் இருந்தார்.
அவளைப் பார்த்துச் சிரித்தார்.
அவள் சிரிக்கவில்லை.
முறைத்துப் பார்த்தாள்.
” உங்கம்மா என்ன செய்றா..?” எனக்கேட்டார்.
”சோறாக்குது…” என்றாள்.
” ராத்திரி என்ன கேட்டா…?” ” என்ன கேப்பா…? நீ எங்க போனேனுதான்…” அவர் சிரித்த முகத்துடன் முன்னால் போக… தண்ணீர் குடத்துடன் அவருக்குப் பின்னால் போனாள்.
பாத்ரூமில் தண்ணீரை ஊற்றிவிட்டு.. வீட்டுக்கு போனாள்.
அவள் அப்பா வாசலில் நின்றிருந்தார்.
குடத்தை வெளியே வைத்து விட்டு உள்ளே போய்.. அம்மாவிடம் சொன்னாள்.
” உன் புருஷன் வந்தாச்சு.
..” ” அடி செருப்பால…” என்றாள்.
அடுப்பின் முன் உட்கார்ந்திருந்த அம்மா.
அப்பா உள்ளே வந்தார்.
அவரை முறைத்துப் பார்த்துவிட்டு.
.
சமையல் வேலையைக் கவனித்தாள் அம்மா.
பேசாமல்.
.
சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.
இருவரையும் மாறி.. மாறிப் பார்த்துக்கொண்டிருந்த.
.
பாக்யாவைப் பார்த்துச் சிரித்து.. ” காபி இருந்தா ஊத்து.
.
” என்றார் ”உங்கொம்மா கோபமா இருக்கா..” எதுவும் பேசாமல் காபி ஊற்றிக்கொடுத்த்ள்.
அம்மா அவரோடு பேசவே இல்லை .
காபியைக் குடித்தவர் ”ராசு எங்க..?” எனக் கேட்டார்.
” தூங்குது..” என்றாள்.
” அந்த ஊட்லயா..?” ” ம்..” என்றுவிட்டு.
.
அவனுக்கும் காபி ஊற்றி எடுத்துப் போனாள்.
அவள் தம்பியைக் காணவில்லை.
எழுந்து போயிருந்தான்.
தூங்கிக்கொண்டிருந்த ராசுவின் காலை மிதித்தாள்.
அவன் கண்விழித்தான்.
அவளைப் பார்த்தான்.
” எந்திரி…” என்றாள்.
அவன் புரண்டு படுத்தான்.
மறுபடி காலில் ஒரு உதைவிட்டாள்.
அவளைப் பார்த்து ”என்ன.
?” என்றான்.
”காபி.. இந்தா..!” ” அப்படி வெய்..” ” எந்திரி மேல…” மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.
காபியை நீட்டினாள்.
”கீழ வெக்கலாமில்ல..?” என்றான்.
” கைல வாங்கு..” வாங்கினான் ”ராட்சஸி..” ”காபியக் குடிச்சிட்டு வா..” ” எங்க.
.
?” ” பைப்புக்கு..” ” எதுக்கு.
.
?” காபியை ஒரு ஓரமாக வைத்தான்.
”தண்ணி புடிக்க…” ” உனக்கென்ன வேலை.
.
?” ” நா புடிச்சு தர்றேன்.
.
நீ கொண்டு வந்து ஊத்து.
.
” எழுந்து நின்று.. லுங்கியை இருக்கிக் கட்டினான்.
” நீயே ஊத்திரு..” என்றான்.
கால் முட்டியை மடக்கி… அவன் காலில் இடித்தாள்.
”மூடிட்டு வர்ரே…!”கால் மடங்கி… ” ஏய்.
.
” என அவள் தோளைப் பிடித்தான்.
சிரித்து ” வா..” என்றாள்.
அவள் தோளை வளைத்து.
.
கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
”ப்ச்…ப்ச்…!”விலகாமல்…சிரித்து ” எங்கப்பன் வந்தாச்சு.
” என்றாள்.
” எங்க.
.
?” ”காபி குடிச்சிட்டிருக்கு..” ” மப்பு இல்லியா..?” ” ம்கூம்.
..” ”உங்கம்மா.
.
?” ” சோறாக்கிட்டிருக்கு…சரி நீ காபி குடிச்சிட்டு வா..” என்க.. அவள் கையைக் கோர்த்தான்.
அவனைப் பார்த்து… ”மொதல்ல போய்.. வாய்கொப்புளிச்சிட்டு வா..” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
மறுபடி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து.
.. ” அந்த காபிய எடுத்துட்டு வா.. நா பாத்ரூம் போய்ட்டு வரேன்.
” என்றுவிட்டு முன்னால் போனான்.
மறுபடி காபி டம்ளரை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
பாத்ரூம் போய்வந்த ராசு.. முகம் துடைத்து… கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு.
.
அவளிடமிருந்த காபியை வாங்கிகொண்டு.
.
அவளைக் கேட்டான்.
”நீ குடிச்சிட்டியா..?” ” ஓ…!”ராசு.. அவள் அப்பாவுடன் பேசிக்கொண்டே காபியைக் குடிக்க… ” பைப்புக்கு வந்துரு..” என்றுவிட்டுக் குடத்தை எடுத்துக்கொண்டு.
.
தண்ணி பிடிக்கப் போனாள் பாக்யா..! பக்கத்து வீட்டுப் பெண்ணும் குடத்துடன் வந்தாள்.. இருவரும் பேசிக்கொண்டே தண்ணீர் பிடிக்க… ராசு வந்தான்.
பக்கத்து வீட்டுப் பெண் ராசுவைப் பற்றி.
.
பாகயாவிடம்.. கேட்டாள்.
” இவங்க யாரு…?” ” மாமா..” என்றாள் பாக்யா.
” அம்மாவோட தம்பியா..?” ” ம்…” ” கூடப்பொறந்தவங்களா..?” ” இல்ல.
.
அம்மாவோட சித்தி பையன்..” ” கல்யாணமாகிருச்சா…?” ” ம்கூம்… இன்னும் இல்ல.
..”ராசு வந்ததும் அவள் குடத்தை எடுத்துக்கொண்டு போனாள்.
மாலை நேரம்.
..! பாலத்தின் மேல் போய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் பாக்யாவும்.
.
ராசுவும்.
.
! அவள் அப்பா.
! பக்கத்து வீட்டு ஆள்.
! வேலு.. ! அவள் தம்பி கதிர்.
.
! நால்வரும்… காலவாயிலிருந்து வந்தனர்.
அவர்களிடம் வந்ததும் கதிர் ” வர்றியா.. மாமா..?” எனக்கேட்டான்.
”எங்கடா…?” ” டீ குடிக்க.
.
! பஜ்ஜி.. போண்டாவெல்லாம் திண்ணுட்டு வல்லாம்..” என்க.
பாக்யாவின் அப்பா சிரித்தார்.
”அஃக்கான்டா…! வா ராசு… அப்படியே போய் டீ குடிச்சிட்டு வல்லாம்..!” என ராசுவைக் கூப்பிட்டார்.
உடனே பாக்யா.
” ஏ.. நீ போகாத…!” என்றாள்.
பக்கத்து வீட்டு ஆள் ”வாங்க..” என்றான்.
” இல்ல.
.
நீங்க போய்ட்டு வாங்க..” என்றான் ராசு.
கதிர் ”உனக்கு என்னக்கா வேனும்.
.
?” என பாகயாவைக் கேட்டான்.
” ஒன்னும் வேண்டாம்..”வேலு ”போண்டா…?” ” போண்டா எனக்கு புடிக்கவே செய்யாது..” என்றாள்.
”வேற என்ன வேனும்.
.
?” ” ஒரு வெங்காயமும் வேண்டாம்… ”பேசிக்கொண்டே அவர்கள் போய்விட… ”இவன்தான் வேலு.
.
!” என்றாள் பாக்யா.
சிரித்தான் ராசு.
” ஏன்.
.
சிரிக்கற..?” பாக்யா.
”உன் காதல நெனச்சு சிரிச்சேன்.
” ” ஏ… இது ஒன்னும் காதல் இல்ல.
.
?” ” வேற… என்ன.
.
?” ” என்னமோ…” ”கூடப்போற ஆளு.. புதுசா..?” ” வந்து ஒரு மாசமாச்சு.. மலக்காரங்க..” ” எந்த மலை..?” ” கோத்தகிரி…! ரெண்டு கொழந்தைங்க… ஒன்னுதான் இங்கருக்கு… இன்னொன்னு ஊர்ல படிக்குது..” ”நல்லா பழகிட்டாங்களா..?” ” நா.. அவ்வளவா பேசமாட்டேன்..! அந்த பொம்பள.. வந்து அம்மாகூட பேசிட்டிருக்கும்..”போனவர்கள் திரும்பி வந்தபோது இருட்டிவிட்டது.
அவர்களோடு சேர்ந்தே.. வீடு சென்றனர்.
பாக்யாவின்… பெற்றோர் சமாதானமாகிவிட்டனர்.
இரவு உணவுக்குப் பின்னர்… பொதுவாக அங்கிருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து உட்கார்ந்து.. பலதும் பேசுவார்கள்.. எட்டு.. எட்டரை மணிவரைப் பேசிக்கொண்டிருந்த பின்னரே படுக்கப் போவார்கள்..! பேசிமுடித்து… அவரவர் போய் படுத்தனர்.
பாக்யாவின் பெற்றோர்.. பக்கத்து வீட்டுக்குப் போய்விட.. படுத்த சிறிது நேரத்திலேயே.. கதிர் தூங்கிவிட்டான்.
பாத்ரூம் போய்வந்த.. பாக்யா அவனருகே படுத்துக்கொண்டே கேட்டாள் ” நீ என்ன நெனைக்கற..?” ”எதப்பத்தி..?” என அவளைப் பார்த்தான்.
” வேலுவ பத்தி.
.
?” ” அவனபத்தி…” ” ம்… சொல்லு…! அவன் நல்லவனா… இல்ல.
..” ” அதெல்லாம் பழகாம சொல்ல முடியாது.
.
” ” நீதான் சில ஆளுகள பாத்தாலே சொல்லிருவியே..” ” நா ஒன்னும்… அவ்ளோ.. பெரிய ஆள் இல்ல.
.
” ” ஹூம்… உன்னம் போய் கேட்டேன் பாரு.
.
” என அவன்மேல் காலைத் தூக்கிப் போட்டாள்.
”நீ என்ன நெனச்சு.. அவன லவ் பண்ற..?” ” க்கும்.
.. நான்.
.
என்ன…” ” பரவால்ல.
.
சொல்லு..” ” அவன் ஒரு லூசுப்பையன்…! சரி கொஞ்சம் காலமுக்கி விடு.
” ” இந்த வயசுல.. இப்படி ரெகுலரா.. கால் அமுக்கி பழகக்கூடாது.
.
” ”கொடையுதே.. காலெல்லாம்.. என்ன பண்றது..? அமுக்குடா…” ”சரி..”என்றான்.
தாழ்வான குரலில் ”ஆனா எனக்கு உற்சாக டானிக் வேனும்.
.
” ” டானிக்கா..?” ” ம்..ம்…!” ” என்னது…?” ” முத்தம்…” ”பாவி..” சிரித்தாள்.
” அமுக்கனுமா.. வேண்டாமா..?” ” வெறும் கிஸ் மட்டும்தான்.
.
” ” உம்.
..”” வேற எங்கயும் தொடக்கூடாது…” ” ம்…” எழுந்து உட்கார்ந்து அவள் கால்களை அமுக்கி விட்டான்.
தொடைவரை நன்றாகவே.. பிடித்து விட்டான்.
அவள் ” போதும்.
..” என்றபின் படுத்தான்.
” வெளக்க அணச்சிரலாமா..?” எனக்கேட்டான்.
”வேண்டாம்.
.
” என்றாள் ”இருட்ல ஆம்பளைக ரொம்ப மோசம்..” ” சே.. நா அப்படி இல்ல.
.
” ” நீதான… நல்லாவே தெரியுமே..”அவளை அணைத்துப் படுத்தான்.
அவள் இடுப்பில் கை போட்டு.
.
வளைத்து.
.
அவளை வாசம் பிடித்தான்.
போர்வையை எடுத்து.
.
போர்த்திக்கொண்டாள்.
பாக்யா மெதுவான குரலில் கேட்டாள்.
”அது ஏன் ராசு அப்படி.
.
?” ” என்ன.
.
?” ”இருட்ல மட்டும்.
.
ஆம்பளைக ரொம்ப தைரியசாலியா மாறிடறது..? ஒரு பொண்ணு விசயத்துல மட்டும்.
.
?” ”எல்லாம் ஒரு இதுதான்..” ” எது..?” ”பெண்ணாசை…!” என்றவாறு.
.
அவள் மூக்கோடு.. மூக்கைத் தேய்த்து.
.. அவளின் வெப்ப மூச்சை முகர்ந்தான்…!!!! Iduppai Amukkum Tamil Sex Story— வரும்….
!!!!NEXT PART
ஆதாரம்:இணையம்