இருண்ட

புதுமண தம்பதிகள்

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

புதுமண தம்பதிகள்

. Tamil Sex Story – ஆடி மாதம் எதற்கு ஜோடிகள் ஒன்றுசேரக்கூடாது ?தமிழ் – “#ஆடி” வந்தால் புது ஜோடிகளை பிரிப்பதேன்? ஆடி மாதம் வந்தாலே புதிதாக கல்யாணமான ஜோடிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் புதுமண ஜோடிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அணுப்பி வைத்துவிடுவார்கள்இந்த பழக்கம் கால…ம் காலமாக நம் தமிழகத்தில் நடந்து வருகிறது.
என்னை பொறுத்த வரையில் இப்பொழுது அது ஒரு சம்ப்ரதாயமே …ஆனால் அது கடை பிடிக்க பட்டதுக்கான உண்மையான காரணம்/ விளக்கம் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும் ..தெரியாதவர்களுக்கு :- ஆடி மாதம் கூடினால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.
சித்திரை மாதம் அதிகம் வெப்பம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் கர்பிணிகளும் பிறக்கும் குழந்தையும் மிகவும் சிரமத்துக்குள்ளாகும்.
அந்த நாட்களில் நம் முன்னோர் வாழ்ந்தது பெரும்பாலும் மாட மாளிகைகள் அல்ல … கூரை வீடுகள் தான் ..அதனால் கோடை வெப்பம் கர்பினிக்கு பிரசவ நேரத்தில் கடும் இன்னலாக அமையும்.
குழந்தைக்கு சின்னம்மை (Small Pox) போன்ற வெப்ப நோய் எளிதில் தாக்கும்… கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரை சின்னம்மை நம் பிரதேசத்தில் ஒரு மிக பெரிய உயிர் கொல்லி என்பது குறிப்பிட தக்கது ஆடி மாதத்தில் தான் பருவமழை தொடங்கும்,தண்ணீர் மூலமாகவும் காற்று மூலமாகவும் நோய்கள் எளிதில் பரவும்.
இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு நோய் எளிதில் தாக்கும்.
ஆடி காற்று பலமாக வீசும் …அதனால் கூரை மாத்தும் , மற்றும் வீட்டின் மராமத்து வேலை செய்யும் மாதமாகவும் இருந்தது.
இதுவே காரணம் ! அது ஏன் புதுமண தம்பதிகள் மட்டும் ? எல்லா தம்பதிகளையும் பிரிக்கலாமே ? என்கிற கேள்வி எழுவது நியாயம் தான் – மற்ற தம்பதியர் ஏற்கனவே குழந்தை பேரு பெற்றிருப்பார்கள் என்கிற காரணமாக இருக்கலாம்.
Bra Tamil Sex Story
ஆதாரம்:இணையம்