இருண்ட

மந்திரியோடு நடிகை காதல் 2

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மந்திரியோடு நடிகை காதல் 2

. shrutihassan kamakathai மந்திரியோடு காதல் கொண்ட நடிகை-2அவள் சிரிப்பதை பார்த்த சர்மாவிற்கு எரிச்சாலகவும் கோபமாகவும் இருந்தது .
அவர் கோப படுவதை புரிந்து கொண்ட ஸ்ருதி சிரிப்பதை நிறுத்தி கொண்டாள் .
அதன் பின் விழா ஆரம்பித்து .
விழாவை துவக்கி வைத்து பேசுபவர் சர்மாவை பற்றி பேச ஆரம்பித்தார் .
அவர் சர்மாவை மிகவும் புகழ்ந்து பேசினார் .
சாதரான நடுத்தர குடுமபத்தில் பிறந்த சர்மா இன்று உங்கள் முன் மந்திரியாக இருக்கிறார் என்றால் அதற்கு அவர் கடின உழைப்பு தான் காரணம் .
14 வயதில் கட்சி போஸ்டர் ஒட்டி கட்சிக்காக உழைத்த அவர் இன்று வரை மற்றவர்களை போல் கட்சி மாறமல் ஒரு கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்காகவும் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்கு ஆகவும் உழைத்து கொண்டு இருக்கிறார் .
எல்லா கட்சி தலைவருக்கும் இததான் சொல்றாங்கே .
இவரு மட்டும் என்ன புதுசா அதே மாதிரிதான் என்று ஸ்ருதி நினைத்து கொண்டாள் .
அப்போது பேசி கொண்டு இருந்தவர் சொன்னார் .
நீங்கள் எல்லாம் நினைக்கலாம் இவரும் மற்ற மந்திரிகளை போல என்று ஆனால் இவர் அப்படி இல்லை என்று அவர் சொல்லவும்அப்படி என்ன இவரு மத்தவங்க கிட்ட இருந்து வித்தியாசம் என்று ஸ்ருதி காதை தீட்டி கொண்டு அவர் சொல்லப் போவதை கவனித்தாள் .
எல்லாரும் பதவியில் இருக்கும் போது மட்டும்தான் மக்களுக்கு நல்லது செய்வார்கள் .
ஆனால் இவர் பதவியில் இல்லாத காலத்திலும் என் இவர் கட்சியில் சாதாரண உறுப்பினர்ஆக இருந்த போது கூட அப்போது அவருக்கு வந்த சின்ன சம்பளத்தை வைத்து அவர் சிறிதாக அவர் ஊரில் ஆரம்பித்த ஆதரவு அற்ற அனாதை குழந்தைகளுக்கும் வயதான முதியவர்களுக்கும் என்று இவர் ஆரம்பித்த இல்லம் இன்று. இந்தியாவிலே ஆதரவு அற்றவர்களுக்கு ஆன இல்லங்களில் இரண்டாவது பெரிய இல்லமாக இருக்கிறது .
அதை கேட்டதும் பரவ இல்லையே ஏதோ ஓரளவு நல்லது பண்ணி இருக்கார் என்று ஸ்ருதி நினைத்தாள் .
அது மட்டும் இல்லமால் இவர் இன்று இவர் ஒரு கிராமத்தேயே இவரது சொந்த செலவில் தத்து எடுத்து பரமாரிக்கிறார் .
அதை கேட்டதும் ஸ்ருதிக்கு அவர் மேல் மரியாதை கூடி போனது .
அவள் நடித்த சிமந்தடு படத்தில் நாயகன் இப்படித்தான் கிராமத்தை தத்து எடுப்பான் ,அதை நினைத்து பார்த்தாள் .
சே அது கூட படம் அதுல வரது பொய் .
ஆனா இவரு நிஜமாவே ஒரு கிராமத்த தத்து எடுத்து இருக்காருன்னா இவருதான் பெரிய ஹீரோ என்று அவரை ஒரு நிமிடம் பார்த்து விட்டு திரும்பினாள் .
அதன் பின் அந்த விழா ஒருங்கிணைப்பாளர் இப்போது மாண்புமிகு மத்திய மந்திரி பீரவின் சர்மா அவர்கள் நம் முன் உரை ஆற்றுவார் என்று சொல்லி சர்மாவை அழைத்தார் .
அவர் வந்தார் வந்துவுடன் அவர் சொன்னது என்னையே பத்தி என் நண்பர் நிறைய சொன்னார் அது அத்தனையும் கேட்டுட்டு நிறைய பேரு சொல்லுவாங்க நான் இதை எல்லாம் அரசியலுக்காக பண்றேன்னு ஆமா நான் இத எல்லாம் நான் என் அரசியல் ஆதாயத்துக்கு ஆகவும் என் சுயநலத்துக்கு ஆகவும். தான் பண்றேன்அவர் அப்படி சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆனார்கள் .
என்ன இவர் இப்படி சொல்கிறார் எதுவும் ஆகிடுச்சா என்று நினைத்தனர் .
சர்மா பேசினார் ,ஆம் நான் இதை எல்லாம் அரசியல் ஆதாயத்துக்கு ஆகத்தான் பண்ணினேன் .
அப்படியாவது நான் மக்களுக்கு நல்லது செய்து விட்டு போகிறேனே ,நான் சுயநலவாதிதான் ஆனால் என் சுயநலம் எனபது என்னையும் அறியாமல் பொது நலத்தோடு கலந்து இருக்கிறது .
நான் மற்றவர்களை போல தேர்தல் முன்பு ஒரு வருடத்திற்கு முன்பு நல்லது செய்து பேர் வாங்க விரும்பவில்லை .
நான் எப்போதும் பேரோடு இருக்க விரும்புகிறேன் .
என்னை போலவே நீங்களும் அப்படி இருங்கள் ,மக்களுக்கு நல்லது செய்ய பிடிக்க விட்டால் உங்களுக்கு பேர் கிடைக்கும் என்று நினைத்து ஆச்சும் நல்லது செய்யுங்கள் ,எப்போதும் சுயநலவாதியாக இருங்கள் ஆனால் உங்கள் சுயநலமும் இருக்கட்டும் .
உங்களுக்கும் பேர் கிடைக்கும் மற்றவர்களும் பயன் பெறுவார்கள் என்று அவர் சொல்லி முடித்ததும் எல்லாரும் பலமாக கை தட்டினார்கள் .
குறிப்பாக ஸ்ருதி தன்னை மறந்து கை தட்டினாள் .
சே இவர போயி அத்தன பேரு முன்னாடி திட்டிடோமே என்று வருத்தப்பட்டாள் .
அவர் மேலும் பேசினார் என்னை பலர் கோபக்காரன் என்று சொல்வார்கள் என்று அவர் சொன்னதும் ஸ்ருதிக்கு இது ஏதோ அவளை குத்தி காட்டுவது போல் இருந்தது .
நான் ஏன் கோபப் படக்குடாது மந்திரி என்பதால் நான் ஒன்றும் துறவி இல்லை அதனால்தான் கோப படுகிறேன் .
நான் அவர்களுக்கு எல்லாம் இந்த மேடையில் வைத்து மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .
என்று சொல்லி அவர் பேச்சை முடித்தார் .
சே இவர் கிட்ட பங்க்சென் முடிஞ்சதும் கண்டிப்பா மன்னிப்பு கேக்கணும் அப்படின்னு நினச்சா ஸ்ருதி .
அதன் பின் விழாவை தொடங்க குத்து விளக்கு ஏற்ற ஸ்ருதியையும் மந்திரி சர்மாவையும் அழைத்தனர் .
ஆனால் சர்மா அவள் பக்கம் போகமால் கொஞ்சம் தள்ளி நின்றார் .
ஸ்ருதி குத்து விளக்கின் ஒரு பக்கத்தை ஏற்றினாள் அதன் பின் விழாஒருங்கிணைப்பாளர் சார் கொஞ்சம் தள்ளி போயி மேடத்த கிட்ட மெழுகுவர்த்தி வாங்கி நீங்களும் ஒரு பக்கம் விளக்க ஏத்துங்க சார் என்றார் .
சர்மா தயங்கி கொண்டே இருந்தார் ,ஸ்ருதி அவளாக முன் வந்து இந்தாங்க சார் என்று மெழுகுவர்த்தியை கொடுத்தாள் .
அவர் அவளிடிம் தள்ளி நின்றே வாங்கி கொண்டு மெழுகுவர்த்தியை வைத்து விளக்கு ஏற்றினார் .
அதன் பின் சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க போட்டோ எடுத்துக்கிறேன் என்று போட்டோகிராபர் ஸ்ருதி பக்கம் நிக்க சொன்னார் .
ஆனால் என்னை அவளவு தூரம் திட்டியவள் பக்கம் போயி நிக்கனுமா என்று தள்ளியே நின்றார் .
ஸ்ருதிக்கு ஏன் இவர் இப்படி பண்ணுகிறார் இன்னுமா என் மேல கோபமா இருக்காரு இது முடிஞ்ச உடனே அவர்கிட்ட மன்னிப்பு கேக்கணும் என்று நினைத்து கொண்டாள் .
விழா முடிந்து எல்லாரும் சாப்பிட போனார்கள் .
அது பபெ சிஸ்டம் என்பதால் எல்லாரும் நின்று கொண்டு சாப்பிட்டார்கள் ,அங்கு மந்திரியும் நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார் ,ஆனால் அவர் எப்போதும் கூட்டதொடு இருந்தார் .
ஒரு தடவை அவர் தனியாக சாப்பாடு எடுக்க வந்தார்அதை பார்த்த ஸ்ருதி சரி இதான் சமயம் அவரிடிம் மன்னிப்பு கேட்ட்ருவோம் என்று அவள் அவரிடிம் போனாள் .
அவள் வருவதை பார்த்து சர்மா அந்த பக்கம் திரும்பி கொண்டார் .
ஆனால் அவள் முன்னே வந்து சார் சார் என்றாள் ஆனால் அதை கேக்காதது போல் போனை எடுத்து பேசுவது போல அவர் ஸ்ருதியை பார்க்கமால் கிளம்பிவிட்டார் .
சே இவருக்கு இன்னும் என் மேல கோபம் குறையல ,அன்னைக்கு இவர் நல்லதுக்கும் சேத்துதானே சொன்னேன் ,அன்னைக்கு எத ஆச்சும் அகிருந்தா இவருக்கும் கேட்ட பேருதானே அப்புறம் ஏன் புரிஞ்சுக்கிற மாடிங்கிராறு என்று நினைத்தாள் .
சர்மா வெளியே எங்கிட்டும் சுருதிய திரும்பி பாத்துர கூடாதுன்னு காரை எடுக்க சொல்லி வேக வேகமாக கிளம்பினார் .
இந்த நடிகைய யாரு பங்க்சென்க்கு கூப்பிட்டது என்று தன் பியே அஜயிடிம் கோபப் பட்டார் சர்மா .
அட போங்க தலைவா ஒரு கடைய திறக்க மந்திரி வரரனா மட்டும் கூட்டம் வரும்னு நீங்க நினைக்கிறிங்களா இந்த மாதிரி எத ஆச்சும் ஒரு பிரபலமான இளம் நடிகை வந்தாதான் அவள பாக்க கூட்டம் வரும் கடைக்கும் அப்படியே விளம்பரம் ஆன மாதிரி இருக்கும் .
அதான் எல்லா கடை திறப்புக்கும் கோடி கோடியா கொட்டி கூட்டிட்டு வரேன்கே விளம்பரப்படுத்த என்றான் பியே அஜய்அதுக்குன்னு இவளையா கூட்டிட்டு வரணும் அதுவும் நான் வர இடத்துக்கு என்று சலித்து கொண்டார் மந்திரி சர்மா .
ஒ இப்பதான் எனக்கு ஞாபகம் வருது இவதானே உங்க கூட பிளைட்ல சண்ட போட்டது எனக் கேட்டான் .
அட ஆமாயா அதான் அவள பாத்தேலே எரிச்சலா இருக்கு இங்கயும் நான் மேடைல போன் பேசிகிட்டு இருக்கும் போது என்னையே பாத்தா எங்கிட்டும் அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் எதுவும் ஏழரையா இழுத்துருவலோன்னு பயந்துட்டு போன அமத்திட்டேன்என்ன ஐயா நீங்க அவளவு பெரிய. மத்திய மந்திரி ஒரு சாதாராண நடிகைக்கு போயி பயப்படலாமா என்றான் .
அன்னைக்கு இவளவு பெரிய மந்திரியதான் எல்லார் முன்னாடியும் அசிங்க படுத்திட்டா அதான் இன்னைக்கு ஜாக்கிரதையா இருந்தேன் என்றார் .
நீங்க அடுத்த நாளே அவளுக்கு டார்ச்சர் கொடுத்து இருந்தா இந்நேரம் நீங்க யாருன்னு அவளுக்கு தெரிஞ்சு இருக்கும் என்றான்அடப்போயா நம்ம மந்திரி பவர இதுக்கு எல்லாம use பண்ணுவாங்க என்றார் சர்மா ,அட நீங்க ஒன்னு அவன் அவன் மந்திரி பவர வச்சு என்னனோமோ பண்றான் நீங்க வேற என்றார் .
அதான் நானும் சம்பாதிக்கறேன்லே மந்திரி பவர வச்சு என்றார் .
சம்பாதிக்க மட்டும் மந்திரி பதவி இல்ல இந்நேரம் உங்க இடத்துல வேற எவன் ஆச்சும்னா இந்நேரம் அவள என்னஎன்னமோ பண்ணிருப்பான் என்றார் .
அட விடுயா வீட்லயே நம்ம பவர காட்ட முடியல என்று தன் குடும்பத்தில் தனக்கு இருக்கும் நிலையை நினைத்து வருத்தப்பட்டார் .
சிறிது நேரம் அமைதி ஆனார் .
பின் அவரே சொன்னார் அந்த பொண்ணு சொன்னதுலயும் ஒரு நியயாம் இருக்கு .
அன்னைக்கு என்னால எது ஆச்சும் நடந்து இருந்து சோ அந்த பொண்ணு மறைமுகமா நல்லதுதான் செஞ்சு இருக்கு என்றார் .
நானும் பாத்தேன் சும்மா சொல்ல கூடாது குட்டி நல்லாத்தான் இருக்கு ஆனா சன்னி லியோன் அளவுக்கு இல்ல என்றான் அஜய் ,அது யாருயா சன்னி லியோன் என்று தெரியமால் கேட்டார் மந்திரி சர்மா .
அட போங்க தலைவா உங்களுக்கு அரசியல் தவிர எதுவும் தெரிய மாட்டிங்குது சன்னி லியோனயே தெரியலன்னு சொல்றிங்களேஅவள தெரியாம இந்தியால எந்த ஆம்பிளையும் இருக்க மாட்டான் .
அவள மட்டும் நம்ம கட்சில சேத்திங்கனு வைங்க இளைய சமுதாயத்தோட ஒட்டு புரா நமக்குத்தான் என்று சொல்லி மெல்ல சிரித்தான் .
அப்படி ஏன்னா அவ நல்லது செஞ்சுருக்கா என கேட்டார் சர்மா .
என்ன நல்லதா அவங்களோட வெளிப்படையான திறந்த மனப்பானமைக்குத்தான் அவளுக்கு எல்லாம் ரசிகர்களா இருக்காங்கே இன்னைக்கு எல்லாம் கடை திறக்க சன்னி லியோன் வந்து இருந்தா நான் உங்கள விட்டுட்டு அவ கால்ல விழுந்து அவளுக்கு பிஏவா இல்லாட்டியும் பாடி கார்ட் ஆகிருப்பேன் என்றான் .
அப்படி யாருயா அவ என்றார் .
உடனே பியே பக்கத்தில் உக்காந்து இருந்த டிரைவர் ஐயா அவ ஒரு பிட்டு பட நடிகையா என்றான் .
யோவ் ஏன்யா உடனே சொன்ன இன்னும் கொஞ்ச நேரம் ஐயாவ ஒட்டிருக்கலாம் என்று சொல்லி சிரித்தான் பியே அஜய் .
ச்சி பிட்டு பட நடிகைக்கு தான் இவளவு புகழ்ச்சியா என்றார் சர்மா .
அட போங்க சார் அதுக்கும் ஒரு மனசும் நல்ல உடம்பும் வேணும் என்று ஏக்கத்தோடு சொன்னான் அஜய் .
போயா அங்கிட்டு பிட்டு பட நடிகையே பத்தி இவளவு நேரம் பேசிகிட்டு என்றார் .
அதற்குள் சர்மா வீடு வந்தது .
சரி சரி வீடு வந்துருச்சு இந்த பிட்டு பட நடிகைய பத்திலாம் பேசாம சாதரணமா வாங்க என்றார் சர்மா .
தொடரும்
ஆதாரம்:இணையம்