இருண்ட

மந்திரியோடு நடிகை காதல் 5

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மந்திரியோடு நடிகை காதல் 5

. shrutihassan koothi மந்திரியோடு காதல் கொண்ட நடிகை-5சர்மாவின் மாமனர் வந்ததும் பத்திரிக்கைகாரர்களிடிம் இருந்து தன் மகளை பிரித்து உள்ளே அனுப்பினர் .
ஏன் பாவம் என் மகள ஏன் தொல்லை பண்றீங்க அவளே பாவம் அவ புருஷன் அடிப்பட்ட வருத்ததுல இருக்கா வருத்ததுல இருக்காளா சந்தோசமா இருப்பா என்று சர்மா நினைத்தார் .
எதுவா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க என்றார் .
சார் உங்க மருமகன் மந்திரி சர்மாவிற்கு அக்கிசண்டன்ட் ஆனத பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க என்று ஒரு நிருபர் அவரிடிம் கேட்டார் .
உங்க எல்லாத்துக்கும் ஒன்னு சொல்றேன் முத அவர் என் பொண்ணுக்கு கணவர் அப்புறம் எனக்கு மருமகன் இன்னும் சொல்ல போனா எனக்கு மருமகனா இருந்தத விட அவரு ஒரு நல்ல மகனா எனக்கு இருந்துருக்காரு .
அட பாவிகளா குடும்பமே இப்படி நடிக்கிரிங்கலாடா என்னையே எங்கடா மகன் மாதிரி பாத்த ஒரு மனுசனா கூட மதிக்காம ஒரு மாட்ட விட கேவலாமா நினைக்கிரிங்கலாடா என்று நினைத்தார் .
அந்த பயல பதினாலு வயசுல இருந்து நான் எடுத்து வளத்துகிட்டு இருக்கேன் என் மகள விட அவன் மேல அக்கறை காட்டறது நான்தான் என்றார் .
உன் மகள விட வெறுக்குறதும் திட்டறதும் வேணா நீன்னு சொல்லு நான் ஒத்துகிறேன் என நினைத்தார் .
சார் அந்த அக்கிசண்டன்ட் பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க என்று ஒரு நிருபர் கேட்கவும் எனக்கு இது ஏதோ எதர்த்தாம நடந்த மாதிரி தெரியல என்றார் .
பின்ன இது திட்டமிட்டு பண்ணதுன்னு நினைக்கிறிங்களா என்று ஒரு நிருபர் கேட்டார் .
நான் தைரியாமா வெளிபடையா சொல்றேன்என் மருமகன் வளர்ச்சி பிடிக்காம எதிர் கட்சி காரங்க அவர கொலை பண்ண சதி திட்டம்தான் இந்த அக்கிசண்டன்ட் பண்ணிருக்காங்க என்றார் .
டேய் உன்னாலதாண்டா நான் சாகவே முடிவு பண்ணேன் நீ திட்டனதுலதான் கார வேகமா ஒட்டி ஆகிசண்டன்ட் ஆனேன் .
ஆனா நீ இத கூட அரசியல் ஆக்குற பாரு .
நீதாண்டா பெரிய அரசியல்வாதி என்று நினைத்தார் .
சரி இதுக்கு மேலயும் இதுக பேசுறதையும் நடிக்கிறதையும் நம்மளால கேக்க முடியாது என்று நினைத்து கொண்டு சர்மா நிஜமாகவே தூங்கி விட்டார் .
பின் வெளியே சர்மாவின் மாமனார் ரொம்ப நேரம் பேட்டி கொடுத்து விட்டு உள்ளே வந்தார் .
உள்ளே வரும் போதே ஏங்க அந்த முட்டாப் பையன் என்று திட்டி கொண்டே உள்ளே வந்தார் .
அவர் திட்டிய குரல் கேட்டு சர்மா கண் முழித்து கொண்டார் .
ஆனால் முழித்து இருப்பது தெரிந்தால் மாமனார் கூட கொஞ்சம் திட்டுவான் என்று நினைத்து கொண்டு தூங்குவது போல நடித்தார் .
அவரை புரிந்த கொண்ட அவர் பியே அஜய் சர்மாவின் மாமனரிடிம் அய்யா சாருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்னு மருந்து கொடுத்து இருக்காங்க அதனால தூங்கி கிட்டு இருக்காரு என்று சொல்லி சர்மாவை காப்பாற்றினான் .
ம்ம் தூங்கட்டும் தூங்கட்டும் முட்டா பையன் நல்லா தூங்கட்டும் .
எல்லாத்தையும் தப்பு தப்பாத்தான் பண்றான் ஒன்ன கூட உருப்புடியா பண்றது இல்ல அன்னைக்கு ஒரு விழால எப்படி பேசுறதுன்னு தெரியல .
இன்னைக்கு எப்படி கார் ஒட்டறதுன்னு தெரியாம இப்படி அடி வாங்கிட்டு வந்து இருக்கான் முட்டா பையன் எல்லாம் என் நேரம் இவன மாதிரி ஒரு முட்டா பையனுக்கு என் பொண்ண கொடுக்கணும்னு என் தலைல எழுதி இருக்கு போல என்று சொல்லிவிட்டு அவர் அவள் மகளை பார்த்தார்,அவளுக்கு அந்த கிளிசறினால் இன்னும் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது .
அதை பார்த்த சர்மாவின் மாமனார் என்னமா நீ இந்த முட்டாப் பயலுக்கு ஆக நீ ஏன் வெட்டியா அழுகுற அழுகதாம்மா என்றார் .
ஐயோ நீங்க வேற அப்பா இந்த ஆளுக்காக யார் அழுதா நான் பிரஸ் காரங்களும் போட்டோகிரபரும் வந்து இருந்தாங்கன்னு இந்த நிக்குரன்னே இவரு பியே அவன் கிட்ட சொல்லி கிளிசரின் வாங்கிட்டு வர சொன்னேன் .
அத உத்தி அழுதா அழுகை நல்லா வரும் அத வச்சு அப்படியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன் .
ஆனா இவன் வாங்கிட்டு வந்த கிளிசரின் ஓவர் டோஸ் போல அதனால இன்னும் கண்ணிற் நிக்க மாட்டிங்குது என்னத்த என்றாள் .
அது சரி முட்டா பயன் கீழே வேலை பாக்குறவன் முட்டாளதானே இருப்பான் என்று பியே அஜய்வும் திட்டினார் .
இருந்தாலும் நீ புத்திசாலித்தனமா யோசிச்சு இந்த கிளிசரின் விட்டு அழுது நடிச்சு என் மானத்த காப்பாத்தி இருக்க நீ அரசியலுக்கு வந்தா இந்நேரம் உனக்கு இருக்க மூளைக்கு உன்னையே பிரதமராவே ஆக்கி இருப்பேன் .
அதை கேட்டு சர்மாவின் மனைவி வெட்கப்பட்டு கொண்டே சொன்னார் போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்ல என்னையே போயி ஒட்டி கிட்டு இருக்கீங்க என்றாள் .
அட ஒட்டலம்மா நிஜமாத்தான் சொல்றேன் இந்த மாதிரி முட்டா பயலையெ மந்திரி ஆக்கி இருக்கும் பொது உன்னையே ஆக்கிருக்க மாட்டேனா என்ன உனக்கு ஏதாச்சும் ஆகிடும்னுட்டுதான் ஆக்கல .
இருந்தாலும் நீ ஒரு தப்பு பண்ணிட்டாமா என்றார் சர்மாவின் மாமனார் .
என்னப்பா என்றாள் .
அந்த கிளிசரின நான் வந்த உடனேயே என் கிட்டயும் கொஞ்சம் கொடுத்து இருந்தின்னா நானும் கொஞ்சம் அழுகுற மாதிரி நடிச்சுருப்பேன் என்றார் .
ம்ம் குடும்பமே இதுல மட்டும் ஒற்றும்மையா இருங்கடா .
நல்ல அப்பன் நல்ல பொண்ணு உங்க கிட்ட வந்து மாட்டுனேன் பாரு என்னையே சொல்லணும் என்று சர்மா மனதிற்குள்ளே நினைத்து கொண்டார் .
பின் அவர்கள் ஒரு பத்து நிமிடம்தான் இருந்தது இருப்பார்கள் .
பின் சர்மாவின் மாமனார் சொன்னார் .
சரிம்மா இந்த முட்டா பயலுக்காக நம்ம ஏன் இங்க உக்காந்து இருக்கணும் .
வாம்மா வீட்டுக்கு போவோம் என்றார் .
நீங்க போங்காப்பா நான் வரல என்றாள் .
ஏன் அம்மா என்ன ஆச்சு என்றார் .
அதுக்கு இல்லப்பா இன்னும் பத்திரிகை காறேங்களும் டிவி காரெங்கலும் போயிருக்க மாட்டங்கே .
அதானால் நான் உடனே போனா நல்லா இருக்காது அதனால நான் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு வரேன் என்றாள் .
அதானே பார்த்தேன் நான் கூட எங்கிட்டும் புருஷன் மேல அக்கறை வந்துருச்சோன்னு நினச்சேன் என்று மனதிற்குள்ளே சர்மா நினைத்தார் .
ஆனால் மகள் கேட்டு சர்மாவின் மாமனர் உண்மைலே நீ என் ரத்தம்ன்னு அடிக்கடி நிரூபிக்கிற என்றார் சிரித்து கொண்டே .
அப்பா இன்னொரு விசயம் என்றாள் .
என்னம்மா என்றார் .
இப்ப வந்துட்டு போன பத்திரிக்கை காரங்கள யாரவாது தெரிஞ்சவங்கே இருந்தா நான் அழுத போட்டோவ நல்லா பெருசா போட்டு இந்த மனுஷன் மேல ரொம்ப பாசம் இருக்க மாதிரி எழுத சொல்லுங்க என்றாள் .
அதை கேட்டு சர்மாவின் மாமனர் நீ எனக்கு மகனா பிறந்து இருக்கலாம்டா என்று சொன்னார் .
ஆனால் சர்மாவிற்குதான் எரிச்சலாக இருந்தது .
பின் சர்மாவின் மனைவி சிறிது நேரம் அங்கு உக்காந்து இருந்தாள் .
சர்மாவின் மகன் எப்ப அம்மா வீட்டுக்கு போவோம் போர் அடிக்குது என்று சொல்லி கொண்டு இருந்தான் .
சர்மா அவர்கள் இருக்கும் வரை முழிக்கவே இல்லை .
பின் அவர்கள் சாயங்காலம் போன பின்பு முழித்தான் .
அப்போது அங்கு அஜய் மட்டும் இருந்தான் .
அவன் சர்மா முளித்தை பார்த்து என்ன சார் உடம்பு இப்ப எப்படி சார் இருக்கு பரவ இல்லையா என்றான் .
உடம்பு பரவல ஆனா மனசு தான் நல்ல இல்ல .
பேசாம நான் நேத்தே போயி சேந்து இருக்காலம் என்றார் .
என்ன சார் இப்படி சொல்றிங்க உங்க மாமனர் பேசுனத எல்லாம் கேட்டுட்டிங்களா என்றார் .
ஆமாயா என்றார் .
சார் அத எல்லாம் மனசுல வச்சு வருத்தபடாதிங்க என்றான் .
இனி நான் யாருக்காக இந்த மாதிரி அசிங்கத்த எல்லாம் தாங்கி கிட்டு மந்திரியா இருக்கணும்னு சொல்லு .
அன்னைக்கு இந்த ஆள் வந்து அவர் பொண்ண கட்டிக்கோன்னு கெஞ்சுனப்ப எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாம வீட்ல இருந்த 3 தங்கசிகளுக்காக அன்னைக்கு இவரு பொண்ணு கட்ட ஒத்துகிட்டு இன்னைக்கும் வரைக்கும் அதுக்கு அசிங்க பட்டு கிட்டு இருக்கேன் .
இன்னைக்குத்தான் அதுக எல்லாம் நல்ல நிலைமையில இருக்குகள இனி நான் சாகுறதுநாள யாருக்கும் எந்த இழப்பும் இல்ல என்றார் .
சார் உங்க பொண்டட்டிகாகவ்ச்சும் என்று அஜய் இழுக்க யோவ் சும்மா காமெடி பண்ணதையா அவ என்னையே கல்யாணம் முடிச்ச அன்னைக்கு இருந்து நான் எப்ப சாவேன்னு எதிர் பாத்து கிட்டு இருக்கா சொல்ல போனா அவளே ஒரு ரெண்டு தடவ கொல்ல பாத்தா என்றார் .
அதை கேட்டு அஜய் சரி சார் உங்க பொண்டாட்டிக்காக இல்லாட்டியும் உங்க மகனுக்காக நீங்க உயிர் வாழ வேண்டாமா என்றான் .
யாரு அவனா நான் செத்தா கூட அழுகாம வீடியோ கேம் விளாண்டு கிட்டு இருப்பான் போயா யோவ் என்றார் .
சரி சார் யாருக்காவும் வேணாம் ஊருல இருக்க உங்க அம்மாவுக்காக நீங்க இருக்கணும் என்று அஜய் சொல்லவும் அது ஒண்ணுககாதன் நான் உயிரோட இருக்கேன் இல்லாட்டி ஒன்னு நான் செத்து இருப்பேன் இல்லாட்டி இதுகள கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன் என்றார் .
சிறிது நேரம் அமைதியாக இருந்தார் .
பின் சர்மா சரி அஜய் நீ என் ஆபிஸ் போயி ஒரு சில வேலைய பாத்து வச்சுரு நான் இன்னைக்கு மட்டும் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கே வந்துறேன் என்றார் .
நான் எல்லா வேலையும் பாத்துகிறேன் ஆனா நீங்க ஒரு நாலு நாள் ஆச்சும் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லி விட்டு அஜய் கிளம்பினான் .
பின் அன்று நடந்ததை நினைத்து வருத்தத்தில் தூங்கி விட்டார் .
அடுத்த நாள் காலை யாரோ அவர் நெற்றியை தொடுவது போல இருக்க முழித்தார் .
சரி நர்ஸ் யார் ஆச்சும் செக் ஆப்க்கு தொடுகிறாள் போல என்று நினைத்து கொண்டு மெல்ல கண்ணை திறந்து பார்க்க அங்கு ஸ்ருதி அவருக்கு நெற்றியில் விபுதி வைத்து கொண்டு இருந்தாள் .
சாரி சார் உங்கள எழுப்பி விட்டதுக்கு என்றாள் .
தொடரும்
ஆதாரம்:இணையம்